மேஜர் டாக்டர்.கிருஷ்ணவேணி.

கரூர் மாவட்டம், சமுத்துவபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி 7ஆம் வகுப்பு படிக்கும்போதே தாய் தந்தை இருவரையும் பறிகொடுக்கிறார். ஆதரவற்ற நிலையில் பலரின் உதவியால் தட்டி தடுமாறி 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைகிறார்.

அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரு

1/N
பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியால் மேல்நிலைப்பள்ளி படிப்பையும் படித்து முடிக்கிறார்.

2011 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில், மருத்துவத்திற்கான அவரின் கட் ஆப் மதிப்பெண் 196.75.

நூலிழையில்

2/N
அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழக்கிறார். மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் வேறு படிப்பிற்கு ஆயத்தமான சூழலில்தான் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பற்றி நண்பர்கள் கூற, சென்னைக்கு தனியாக பேருந்து ஏறுகிறார் கிருஷ்ணவேணி. வெளியுலகத்தை பற்றியே தெரியாத அவரின் அந்த
3/N
முதல் பயணம்தான் தன் வாழ்க்கையையே மாற்றக்கூடிய பயணம் என்பது அப்போது அவருக்கு தெரியாது.

திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆகும் செலவை ஏற்கிறது அகரம் அறக்கட்டளை. தமிழ் வழியில் படித்த அவர் சந்தித்த சிக்கல்களும், ஆதாரவில்லாத அவருக்கு ஏற்பட்ட பாதிப்பும்

4/N
ஏராளம். கடினமான உழைப்பால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். 2017 ல் ராணுவத்தில் பணி கிடைக்கிறது.

பின் படிப்படியாக உயர்ந்து தற்போது மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

ஒரு மனிதன் கல்வியை மட்டும் நம்பி மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு

5/N
இன்று பெரும் நம்பிக்கையாக திகழ்கிறார் டாக்டர் கிருஷ்ணவேணி.

சிறு வயதில் பலர் நான் மருத்துவராகி பிற்காலத்தில் ஏழை எளியோருக்கு உதவுவேன் என வாக்குறுதி கொடுப்பார்கள் ஆனால் கால சூழலில் அவர்களால் பெரிய அளவில் செயல்படுத்த முடியாமல் போகும்.

6/N
சிறு வயதில் பலர் நான் மருத்துவராகி பிற்காலத்தில் ஏழை எளியோருக்கு உதவுவேன் என வாக்குறுதி கொடுப்பார்கள் ஆனால் கால சூழலில் அவர்களால் பெரிய அளவில் செயல்படுத்த முடியாமல் போகும்.

ஆனால் மெய்யாகவும் அந்த வார்த்தைகளை தற்போது நிருபித்தும் உள்ளார் கிருஷ்ணவேணி.

7/N
ஆம், மலைவாழ் கிராமங்களுக்கும் மருத்துவம் கிடைக்காத ஊர்களுக்கும் தனது நண்பர்களுடன் சென்று மருத்துவ விழிப்புணர்வு பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

"கல்வி என்ற ஒன்றை கற்றுவிட்டால் காலத்தை வென்றுவிடலாம்" என்பதற்கு தற்கால நாயகி கிருஷ்ணவேணியும் ஓர் உதாரணம்..

8/N

- Nirupan Chakravarti

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr.Maharajan

Dr.Maharajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @maharajan_dr

29 Jul
👉👉👉👉👉👉👉👉👉👉

18 years of battle. It started when the first batch of kap Viswanatham students appeared for all india pg exam we were shocked to see that there is no reservation for obc ,sc, st in state contributed seats. The battle started

1/N
with Dr.Ravindranath, DASE, Asiriyar K Veeramani and Kali. Poongundran of Dravidar Kazhagam.

N number of pressmeets, dharna and seminars were done but nothing moved forward.

It was in 2006 under the statesmanship of Kalaignar conjointly with UPA government and

2/3
Then Health minister Anbumani the first break through of sc,st reservation was achieved. Though the historical obc reservation bill in central university was passed in UPA 2 in 2008, the seats in all india quota was always kept in dark. Due to the absence of online

3/N
Read 10 tweets
27 May
சேகர்பாபு அல்ல செயல்பாபு🔥🔥🔥

கொளத்தூரில் ஆலோசனை கூட்டத்தில் உள்ளபோது ஒரு போன் வருகிறது ..

திருவல்லிக்கேணி கோஸா மருத்துவமனையில் தீ விபத்து என செய்தி ..

துடி துடித்து கொண்டு காரில் வேகமெடுத்து பரபரத்து மருத்துவமனை நுழைவுவாயில் நுழைய அங்கு நெடுக்க பெருங்கூட்டம் …

1/N
எத்தனாவது மாடி என கேட்டுக்கொண்டே ஓட ஆரம்பித்து இரண்டாவது மாடியில் பெற்ற தாய்களின் அழுகையின் நடுவே ஆறுதல் கூறிக்கொண்டே உள்ளே சென்றார்..

அதற்கு முன்னரே கண்கள் கலங்கிய படி உதயநிதி ஸ்டாலின் எந்த குழந்தைக்கும் எந்த பாதிப்பும் இல்லைங்கண்ணா எனக்கூற குழந்தைகளை அனைவரையும்

2/N
பார்த்தபடி இருவரும் வெளியே காத்திருந்த தாய்களிடமும் உறவினர்களிடமும் எடுத்து கூறி 47 பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு கூட எந்த சிறுவித காயமோ பாதிப்போ இல்லை என எடுத்துரைத்து ஒரு ஒரு தாயையும் அவர்களது பிள்ளைகளை பார்த்துவர அனுமதித்து அவர்கள் வெளியே வந்து யாருக்கும் எந்த வித

3/N
Read 4 tweets
25 May
வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தும் முக.ஸ்டாலின்.

மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை போராட்டங்கள் நடந்த போது அதில் பங்கேற்ற ஏராளமான மருத்துவர்களை எங்கெங்கோ பணியிடமாற்றம் செய்து பழி தீர்த்தது அதிமுக அரசும் விராலிமலை விஜயபாஸ்கரும்.

சென்னையில் இருக்கும் அரசு மருத்துவ

1/N
தம்பதிகளில் ஒருவரை ராமநாட்டில் போடுவது காரைக்குடியில் போடுவது தெற்கே உள்ள மருத்துவர்களை விழுப்புரம் கடலூர்னு எங்காவது இஷ்டத்துக்கு மாற்றுவது. இதில் ஆண் பெண் பாகுபாடே இல்லாமல் பழி தீர்த்தான் விஜயபாஸ்கர்..

நீதிமன்றமே இது போன்ற பணி மாற்றங்களை நிறுத்த வேண்டும் இது தவறு என்று

2/N
சொன்ன போதும் விஜயபாஸ்கர் அடங்கவில்லை.

பணியிடமாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு சின்ன குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் குடும்ப சூழல் கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என்று ஏகப்பட்ட நெருக்கடி.

மீண்டும் பழைய இடங்களுக்கே பணிமாற்றம் செய்ய பல லட்சங்களை வாங்கி

3/N
Read 10 tweets
18 May
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவில் கடந்த வருடம் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் ஜெயமோகன் இறந்தது நம் அனைவருக்கும் தெரியும் …

அவருக்கான இறப்பு நிதி அரசிடமிருந்து இது வரை அவரது குடும்பத்திற்காக கிடைக்கவில்லை என்று அழுத்தமாக பதிவு செய்கிறேன் …

தொடர்ந்து படிக்கலாம் …

1/N
மரு.ஜெயமோகன் மரணத்தை தொடந்து அந்த ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு மருத்துவராக மரு. அருண் சென்று பணி செய்து வருகிறார் …

இவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படித்து முடித்து நிலகிரி மலைப்பகுதியில் பணியில் உள்ளார் …

2/N
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெங்குமரஹடாவில் நடைபெற்ற சிறிய விழாவின் மூலம் 25 பேர் கொரோனா நோய் தொற்று ஏற்பட அவர்கள் அனைவரையும் ஒற்றை ஆளாக நின்று வீடு வீடாக சென்று பேசி பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்

ஈரோடு சத்தியமங்கலம் -விலிருந்து தென்குமரஹடா-வர 5மணி நேரம்

3/N
Read 8 tweets
28 Apr
கொரோனா பணியிலிருந்த மருத்துவர்கள் மீது காவல்துறை அராஜக அத்துமீறல் :

பரமக்குடி சுகாதார மாவட்டதை சார்ந்த மரு.விக்னேஷ் மற்றும் மரு.மணிகண்டன் ஆகியோர் கோவிட் கேர் சென்டர் பணியிலிருந்துள்ளனர்.

இரவு 8.00 மணிக்கு துணை இயக்குநர் அவர்கள் CCC பார்வையிட்ட போது இரவு பணிக்கு வந்த

1/N
மருத்துவர்,மற்றும் மதிய நேர பணி செய்த மருத்துவர் இருவரும் உடன் உள்ளனர்.

8.20 மணி வரை துணை இயக்குநர் உடன் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பின்8.30 க்கு பற்பசை மாற்றும் சோப்பு வாங்க கடைக்கு சென்ற போது இது நிகழ்ந்துள்ளது்.

தங்களுக்கு உரிய தங்குமிடமோ,உணவு ஏற்பாடுகளோ செய்யப்படாத

2/N
நிலையில் அருகாமையிலுள்ள கடைக்கு பற்பசை வாங்க இரவு 8.30மணிக்கு yamaha R13 வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று வருவதற்குள் அங்கு வந்த பரமக்குடி மாவட்ட இணை ஆய்வாளர்(DSP) வேல்முருகன் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டருக்கு எதுக்கு yamaha R15 நீ டாக்டரா இருந்தா என்ன

3/N
Read 11 tweets
27 Apr
Life cycle of a COVIDIOT:

Before getting sick:

Dont get vaccinated, Roam on streets like their is no COVID, everything is a conspiracy

Day 1 of fever: Its a minor flu, i can't catch COVID because it's not there

Day 2 of fever: Its not necessary that every fever is

1/N
COVID.. take some paracetamol and wait

Day 3 of fever:

No need of PCR test lets get a CT Scan it will clear things (CT scan will be normal or with low score on day 3- so COVIDIOTS will think it's not COVID)

Day 4 of fever:

Hmm... still fever..

2/N
lets get some blood test done..

why to spend money on doctor consultation as he will also advise same tests (Typhoid will come false positive as it has cross reactivity, but COVIDIOTS doesnt know that)

Day 5 of fever: See I was right its simple typhoid, will take

3/N
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(