@yozenbalki படித்தவன் வேலையில்லாமல் கிடக்கிறான். படிப்பது வாழ்க்கைக்கு பயன் இல்லை என்று பல டயலாக்குகளை அடிப்பார்கள். அவர்கள் எல்லாம் படித்து பதவியில், அயல்நாட்டில், அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து கொண்டு யார் வர வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். 1/n
@yozenbalki மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை கூடாது என்று அந்தக்கால புராணங்களில் எழுதி ஏமாற்றியது போல, இந்தக்கால புராணங்களில் படிப்பு ஆசை கூடாது என்று கூட எழுதி வைப்பார்கள். படிக்காமல் உலகம் உருண்டை என்பதை எப்படி உணர முடியும். படிக்காமல் E = MC ² என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும். 2/n
@yozenbalki படித்தால் கூட ஒன்றும் புரியாதபடி அயோக்கியத்தனமாக எழுதி வைத்திருக்கிறார்கள். 100 ஆண்டுக்கு முன் 2500 km அப்பால் 300 பஞ்சாபியர் குண்டடிபட்டு வரலாற்றை பள்ளியில் படிக்கிறோம். 10 ஆண்டுக்கு முன் 20 kms அப்பால் 200000 தமிழர் கொல்லப்பட்ட வரலாற்றை நம் பிள்ளைகள் பள்ளியில் படிப்பதில்லை.
@yozenbalki 2ஜி விவகாரத்தில் அஞ்சி பயந்து நடுங்கியது போல, நடுங்காமல் திமுக அரசு துணிச்சலாக ஈழத்தில் நடந்த படுகொலைகளை பாடமாக நம் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும். ஈழவரலாறு மட்டுமல்லாமல், செவ்விந்தியர் வரலாறு, ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள் வரலாறு, லத்தீன் அமெரிக்க வரலாறு முழுக்க சொல்லித்தர வேண்டும்.
@yozenbalki 3000 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்கள் 5000 ஆண்டு வரலாறு என்று பீற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் எழுதிய டெல்லி வரலாற்றை மட்டும் வட இந்திய வரலாற்றை மட்டும் நம் நாட்டு வரலாறாக படித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களின் வரலாறும் தமிழர்களுக்குத் தேவையான வரலாறும் சொல்லித்தர வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@nellaiseemai@kalvetu இப்படி பேசுகின்ற முட்டாள் உறவினர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். திருவிழாக்களின் போது பெரியவர்களைப் பார்த்து எத்தனை குழந்தை எப்படி இருந்தது என்று கேட்டிருக்கிறேன். வீட்டில் 8 to 10 குழந்தை பிறக்கும். 1-2 இறந்தே பிறக்கும். 3 வயதில் சில, 8 வயதில் சில 12 வயதில் சில 1/n
@nellaiseemai@kalvetu 15 வயதில் சில, 18 to 20 வயதில் சில என்று இறந்து போவார்கள். ஐந்து பேர் ஆறு பேர் தான் திருமண வயது கடந்தும் வாழ்வார்கள். பெரும்பாலும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மரத்திலிருந்து விழுந்து, மாடு முட்டி, பாம்பு கடித்து செத்துப் போயிருப்பார்கள். 60% வயிற்றுப்போக்கால் செத்தவர்கள் 2/n
@nellaiseemai@kalvetu இதிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ்பவர்கள் இயல்பிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பவர்கள். சராசரி வயது என்பது என்ன எப்படி கணக்கிடுவது என பேப்பர் பேனா வைத்துக்கொண்டு சொல்லித் தருவேன். Hit & Misses பற்றி சொல்லித்தருவேன். எப்படி கடவுள் மதம் பங்குச்சந்தை வெற்றியை மட்டும் 3/n
@draramadoss சூர்யா மிக நேர்மையாக உங்கள் சாதி என் சாதி அத்தனை சாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இதுவரை நடந்த ஆணவப்படுகொலை போது நீங்கள் எத்தனை முறை கண்டனம் தெரிவித்தீர்கள் ? கம்யூனிஸ்ட் கோவிந்தன் பேசும்போது வன்னியர் சங்கம் என்னை மிரட்டியது என்கிறார் 1/n
@draramadoss வன்னியர் சங்கம் பணம் வாங்கிக்கொண்டு, ஒரு வாரம் வந்தது ஒரு வாரத்துக்குப் பின் ஓய்ந்து போனது என்கிறார். வன்னியர் சங்கத்திடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது என்கிறார். இதற்கு உங்களிடம் பதில் உண்டா? மருத்துவராக பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறீர்களா? 2/n
@draramadoss பரிணாம வளர்ச்சிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு மருத்துவராக படித்த நீங்கள், உங்கள் சமுதாய மக்களுக்கு அக்னிசட்டியில் பிள்ளை வராது என சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்களா? ஷத்ரியர்களை பரசுராமர் கொன்றபின், சத்ரிய பெண்களுடன் பார்ப்பனர்கள் கலந்து உருவானவர் சத்திரியர் என்பது ஏற்கத்தக்கதா? 3/n
@vasantalic தேவர் வன்னியர் கவுண்டர் என்ற மூன்று பெரிய சாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டுதான் அதிமுக 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியை பிடித்தது. இவர்களின் சாதிவெறிக்கு அதிகம் உறுதுணையாக இருப்பது அதிமுக. எண்ணிக்கை அடிப்படையான ஜனநாயக அரசியலில் அவ்வளவுதான் செய்ய முடியும்.
@vasantalic கொங்கு மண்ணில் சாதிவெறி குறைந்ததற்கு காரணம் தொழில் வளர்ச்சிதான். கிராமங்கள் அழியாதவரை சாதியும் அழியாது. மற்றபடி ஒரு ஊரில் 80% ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மக்களும், 10% to 15 % ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தால் ஜனநாயக அடிப்படையில் எப்படி தீர்வு வரும். 1/n
@vasantalic வட இந்தியாவில் பிஜேபி எப்படி மதத்தை காரணமாகக் கொண்டு மதவெறியை காரணமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ, அதுபோலவே அதிமுக சாதியை சிறப்பாக பயன்படுத்தி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. 100% மக்களை அரசியல் படுத்தாமல் சாதியை ஒழிக்க முடியாது. புரட்சி சமுதாய மாற்றம் 2/n
@g4gunaa@ikamalhaasan ஜெயலலிதா சொன்னது போல கமலஹாசனுக்கு 65 வயதாகிறது இந்த வயதில் பொறுப்பில்லையா ? பணத்தை தொழிலில் எப்படி முதலீடு செய்வது என்று தெரியாதா என்ற ஜெயலலிதா மீது கடும் கோபம் வந்தது. நாட்டை விட்டு ஓடுகிறேன் என்றார் கமலஹாசன். ஆரியர் கமலுக்காக தமிழனாக தம்பி உசேனுடன் பேச்சுரிமை பற்றி வாக்குவாதம்
@g4gunaa@ikamalhaasan தோழர் தம்பி உசேன் விஸ்வரூபம் குறித்து விமர்சனம் செய்தபோது அவரோடு கோபப்பட்டேன். ஆனால் ஒருமுறை கோவையில் இருந்து சென்னை வரை காரில் செல்லும்போது, தேநீரகத்தில், என்னை போலவே காரில் சென்னை வந்த, ஒரு பெரியவரும் அவர்கள் அவர்களுடன் மூன்று பேரக் குழந்தைகளும் நன்கு பழகிக் கொண்டோம்...
@g4gunaa@ikamalhaasan நான் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் அவர்களுக்கும் உறவினர்கள் இருக்க போக நண்பர்களாகி விட்டோம். மேலும் அவர் பார்ப்பதற்கு அப்பச்சியின் (அம்மாவின் அப்பா) ஆருயிர் நண்பர் காசிம் பாய் போல் இருந்தார். அவர் சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ததில்லை, இரு கார்களும் ஒன்றாக பயணிப்பது என..