பா.ஜ.க டார்கெட் தெலுங்கானா,ஆந்திரா, தமிழகம்.. டெல்லியின் அதிரடி மூவ்…. அதிர்ச்சியில் மாநில கட்சிகள்..
@annamalai_k @BJP4TamilNadu
இந்தியா முழுவதும் பாஜக கால் பாதித்துவிட்டது.தென்னிந்தியாவில் கர்நாடக புதுச்சேரி தவிர தமிழகம்,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் கால் பதிக்க சற்று தடுமாறி வந்தது,இந்த நிலையில் தான் பாஜக தெலுங்கானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி,தமிழகத்தில் 4 MLAக்கள் என தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆந்திராவிலும் பாஜக அரசியல் மிக வேகமாக வளர ஆரம்பித்துள்ளது.

தெலுங்கானா :
தெலுங்கானா அரசியலில் எடால ராஜேந்தர் மூலம் தனது அரசியலை துவக்கியது பா.ஜ.க. தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமாதி கட்சியின் மூத்த தலைவருமான எடலா ராஜேந்தர் இன்று பாஜகவில் இணைந்தார்.
எடலா ராஜேந்தர் தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் பல ஆண்டுகளாக பங்கேற்றவர்.பின்னர், தெலுங்கானா மாநிலம் உருவானவுடன், டி.ஆர்.எஸ் கட்சியில் அவரது பங்கு முக்கியமானது என்று கருதப்பட்டது.ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் முதல் நிதியமைச்சராகவும்,
இரண்டாவது சுகாதார அமைச்சராகவும் ராஜேந்தர் இருந்தார்.இவர் பாஜகவில் இணைந்தார். இது டி.ஆர்.எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.கட்சி மாறியதால் எம்.ஏல்.ஏ பதவியை இழந்த எடலா ராஜேந்தர் தொகுதியான ஹுசராபாத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.சந்திரசேகர ராவ் எவ்வளவோ திள்ளுமுள்ளுகள் செய்தும்,
23500 வாக்குகள் வித்தியாசத்தில் எடலா ராஜேந்தர் வெற்றி பெற்றார்.2018 சட்டமன்ற தேர்தலில் ஹூசுராபாத்தில் வெறும் 1100 ஓட்டுக்க ளை மட்டுமே பெற முடிந்த பாஜக கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் எடலா ராஜேந்தர் மூலமாக 1,07,022 ஓட்டுக்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது.
இதனால் ஆளும் தெலுங்கானா ராஷ்டி ரிய சமிதி அடுத்த தேர்தலில் வெல்ல முடியாது பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்கிற நம்பிக்கையை பாஜக தெலுங்கானா மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.அதே போல் ஆந்திராவிலும் ஒரு அதிரடி அரசியலை நடத்தி காட்ட விரும்புகிறது.அதற்கு நரசபுரம் எம்பி ரகுராம கிருஷ்ண ராஜூவை
பயன்படுத்த நினைக்கிறது.

ஆந்திரா:
ஆந்திராவில் ஜெகன் கட்சியை சார்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நரசபுரம் லோக்சபா எம்பி ஆர்ஆர்ஆர் என்கிற ரகுராம கிருஷ்ண ராஜூ நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார்.இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
ஜெகன் மோகனுக்கு எதிர் கட்சி பாஜக தான் என்பதை நிரூபிக்க தற்போது ஆந்திராவில் பல அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க.ரகுராம கிருஷ்ண ராஜூவை எம்பி பதவியை ராஜினாமா செய்ய வைத்து நரசபுரம் லோக்சபா இடைத்தேர்தலில் ரகுராம கிருஷ்ண ராஜூவையே பாஜக வேட்பாளராக முன்னிறுத்தி,
ஆந்திர அரசியலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. பாஜக.வட மாநிலங்கள் மட்டுமின்றி தற்போது தென் மாநிலங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது பாஜக.ஒரு வேளை நரசபுரத்தில் தெலுங்கு தேசம் போட்டியிட வில்லை என்றால் நரசபுரத்தில்
ரகுராம கிருஷ்ண ராஜூவேமறுபடியும் எம்பியாக வெற்றி பெறுவார். நரசபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமாக ஆந்திராவிலும் பாஜக ஆட்சியை கைப்பற்ற முயலும். இது தான் தற்போது பாஜகவின் மெகா பிளான் என கூறி வருகிறார்கள்.மேலும் ரகுராம கிருஷ்ண ராஜூ நேற்று அமித்ஷாவை சந்தித்து,
பேசியிருப்பதன் மூலமாக விரைவில் அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார் என்கிற செய்தி வெளி வரலாம்.
அதே மாதிரி அடுத்த ஆண்டு பிப்ரவரியி ல் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுடன் நரசபுரம் லோக் சபாதொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெ ற்று அதில்,பாஜக வெற்றி,
பெற்றது என்கிற செய்தி வெளி வரலாம்.மேலும் திரிபுரா மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த சுனில் தியோதர் தான் தற்போது ஆந்திர மாநில பாஜக பொறுப்பாளர்.இவர் 1% வாக்குகள் மட்டுமே வைத்திருந்த திரிபுராவில் தற்போது எதிர்க்கட்சி இல்லாத நிலைக்கு பாஜகவை கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் :
தமிழகத்தை பொறுத்தவரையில் பா.ஜ.க 4 எம்.எல்.ஏகளை பெற்று தனது அரசியல் களத்தை ஆரம்பித்ததுள்ளது. மேலும் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை என்ற இளைஞர் நியமிக்கப்பட்டதிலிருந்து பாஜகவின் வேகம் இரட்டிப்பாகி உள்ளது.அவர் திமுக அரசுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும்,
கட்சியினரை மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
திமுக அரசுக்கு மேலும் நெருக்கடியான விஷயம் ஆளுநர் நியமனம். இந்த நியமனம் ஆளும் தி.மு.க தரப்பை ஆட்டிப்படைத்து வருகிறது. நீட் தேர்வு ரத்து இல்லை. கோவில்கள் திறப்பு, 700 பேர் விடுதலை, துணைவேந்தர் நியமனம், என,
அனைத்திலும் ஆளுநர் எடுக்கப்பட்ட முடிவை தான் திமுக அரசு ஏற்றுள்ளது. இதே போல் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அதை நேரடியாக ஆளுநர் விசாரிக்கலாம் என்ற சட்டமும் திமுக தலைமைக்கு தலைவியை ஏற்படுத்தியுள்ளது.இதுதாங்க நேரம் என அண்ணாமலை களத்தில் இறங்கி அடித்து ஆடிவருகிறார்.
அவர் ஊடகங்களை கையாளும் விதமும் வேறு தொனியில் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் திமுக அரசை விமர்சித்து வருகிறார்கள்,பதில் தர இயலாமல் திமுக திணறி வருகிறது. மேலும் திமுக சீனியர் உறுப்பினர்களுக்கு அங்கு மரியாதை இல்லாத நிலையில் சீனியர் சட்டமன்ற உறுப்பினர்கள்
பாஜகவில் இணைய தூது விட்டுள்ளார்கள்.கிட்டத்தட்ட 41 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல்கள் வெளியாகின. இதுசெய்தியும் திமுக தரப்பில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி வரை பாஜக வேரூன்றிவிட்டது. திமுக அதிமுக மாற்று பாஜக
என தோற்றம் பெற ஆரம்பித்துவிட்டது. இதனை சாதகமாக பயன்படுத்த அண்ணாமலைக்கு டெல்லி சீக்ரெட் அசைமென்ட் கொடுத்துள்ளது. உத்திர பிரதேச தேர்தல் முடிந்த பிறகு தென் இந்தியாவில் பாஜக சுனாமி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரேதேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

2 Dec
கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்திய அண்ணாமலை...
@annamalai_k
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேரளாவை சிறப்பித்து இருக்கிறார்.தலசேரியில் சுமார் 15,000 மக்கள்
நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.
Read 22 tweets
2 Dec
பிரதமர் மோடியை புகழ்ந்ததால் பி.எச்.டி பட்டத்தை பறித்த முஸ்லீம் பல்கலைக்கழகம்! மதவெறியை மாணவர்களிடம் திணிக்கிறதா?
உத்திர பிரேதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி கலந்து கொண்டு காணொலி வாயிலாகக் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து அங்கு படித்து வரும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும்இது குறித்து முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான டேனிஷ் ரகீம் என்பவரிடம் செய்தித் தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சி குறித்து பேட்டி எடுத்தது. அதில் ரகீம், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி பேசினார்.இந்த பேட்டி ஒளிபரப்பானதும்,
Read 11 tweets
1 Dec
பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மாரிதாஸ்! ஆட்டத்தை வேகமெடுத்த அண்ணாமலை! கிலியில் திமுக!
@MaridhasAnswers @annamalai_k
மாரிதாஸ் பா.ஜ.கவில் இணையப்போவதாகத் தொடர் செய்திகள் வந்த நிலையில் மதுரை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மாரிதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.இந்த நிலையில்,
நேற்று சென்னை வந்த மாரிதாஸ் அவர்கள் இன்று பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளரும் RSSன் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் மாரிதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.மாரிதாஸ் அரசியல் வருகிறாரா? என்றால் ஆம் அதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
Read 12 tweets
30 Nov
அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் ! பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – அமரீந்தர் சிங் அதிரடி !
@AmitShah @capt_amarinder
பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது சோனியா குடும்பம்.
இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி,
Read 15 tweets
30 Nov
தஞ்சையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. சமூக நீதி காவலர்கள் அமைதி!
@thirumaofficial
தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆடைகளை கழட்டி அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பீர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் வீராணர் கீழத்தெருவில் வசித்து வருபவர்சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தனது திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் வந்த சதீஷ்குமாருக்கு, சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது.
Read 9 tweets
30 Nov
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே?
#ஸ்டிக்கர்லின்
இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம்.என சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தின் போதும் அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த பொது தமிழகத்தின் பொருளாதார நிலைமை நல்லபடியாக இருந்தது. ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் அப்போது எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.21.6 லட்சம் கோடி அளவுக்கு,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(