ஆரியர்கள் தங்களைவிடச் சிறந்த சந்ததிகளைப் பெறவேண்டும் என்ற பெரும் ஆசைப் பிடித்து ஆட்டப்பட்டர்கள் என்று தோன்றுகிறது. இதற்காக அவர்கள் தங்கள் மனைவிகளை மற்றவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ரிஷிகளை ஆரியர்கள் "உயர்ந்த காளைகளாகக் கருதியதால்" அந்தப் பெண்கள் பெரும்பாலும் அவர்களிடம்
1/6
அனுப்பப்பட்டார்கள்.
இத்தகைய வழக்கத்தில் சம்பந்தப்பட்ட ரிஷிகள் எண்ணிக்கை மிகப் பெரியது. உண்மையில் ரிஷிகள் இந்த ஒழுக்கக்கேட்டை ஒரு வாடிக்கையான வியாபாரமாகவே ஆக்கியிருந்தார்கள்.
மன்னர்களும் கூடத் தங்கள் மனைவிகளைக் கருவுறச் செய்யுமாறு ரிஷிகளைக் கேட்டுக் கொண்டார்கள்.
2/6
(தேவர்கள் என்றசொல் ஒரு சமுதாயத்தைக் குறிப்பதாகப் பொருள்;கடவுள்களைக் குறிக்காது)
தேவர்கள் சக்தி வாய்ந்த
பாலியல் ஒழுக்கம் குறைந்த ஒரு சமுதாயமாக இருந்தனர். அவர்கள் ரிஷிகளின் மனைவிகளையும் தொல்லை செய்தார்கள்.இந்திரன் கௌதம ரிஷியின் மனைவி அகல்யாவைக் கற்பழித்த கதை அனைவரும் அறிந்ததே
3/6
ஆரியப் பெண்களிடம் அவர்கள் செய்த ஒழுக்கக் கேடான செயல்கள் சொல்ல முடியாதவை. தேவர்கள் சமுதாயம் ஆரிய சமுதாயத்தின் மீது மிக ஆரம்ப காலத்திலிருந்தே மேலாதிக்கம் நிறுவிக் கொண்டதாகத் தோன்றுகிறது.
4/6
இந்த மேலாதிக்கம் கீழ்த்தரமாகப் போய்,
ஆரியப் பெண்கள் தேவர்களின் காம இச்சையைத் திருப்தி
செய்வதற்கு விபச்சாரிகளைப் போல் நடந்து கொள்ள வேண்டியிருந்தது.
தனது மனைவியை ஒரு தேவன் வைத்திருந்து அவனால் அவள் கருவுற்றால் ஒரு ஆரியன் அதைப் பற்றி பெருமைப்பட்டான்.
5/5
மகாபாரதத்திலும், ஹரிவம்சத்திலும் ஆரியப் பெண்களிடம் இந்திரன், எமன், நசத்யா, அக்னி, வாயு முதலான தேவர்களுக்குப் பிறந்த மகன்கள் பற்றி பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
ஹரிவம்சம் 79 ஆவது அத்தியாயம் புண்யக-விரதம் என்ற "மதச் சடங்கில்" புரோகிதருக்கு எப்படி தட்சிணை கொடுக்க வேண்டும் என்பதை வருணிக்கிறது.
பார்ப்பனர்களின் மனைவிகள் அவர்களுடைய கணவர்களிடமிருந்து வாங்கப்பட்டு புரோகிதருக்கு தட்சணையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.
1/5
பார்ப்பனர்கள் தங்கள் மனைவிகளைத் தாராளமாக விலைக்கு விற்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
பண்டைக்கால ஆரியர்கள் தங்கள் பெண்களை மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு வாடகைக்கு கொடுத்தார்கள் என்பதும் உண்மை.மகாபாரதம் அத்தியாயம் 103 to123வரை சொல்லப்படுகிற மாதவி வாழ்க்கைக் கதை எகா
2/5
👉 மாதவி, யயாதி மன்னனின் மகள்.
👉 யயாதி அவளை ரிஷியான கலவருக்குக் தானமாகக் கொடுத்தான்.
👉 கலவர் அவளை அடுத்தடுத்து 3 மன்னர்களுக்கு வாடகைக்குக் கொடுத்தார்.
ஒவ்வொருவருக்கும் அவள் ஒரு மகனைப் பெற்றுத்தரும் கால அளவுக்கே அவர் இவ்வாறு கொடுத்தார்.
3/5
1928-ம் ஆண்டு ஜீன் மாதம் "கீர்த்தி" இதழில்
தோழர் பகத்சிங் எழுதிய ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான கட்டுரையிலிருந்து சில துளிகள்...👇
👉 பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மைச் சமமாக நடத்தவில்லை என்று நாம் குறறம் சாட்டுகிறோம். ஆனால் நாம் நம் மக்களைச் சமமாக நடத்துகின்றோமா?
1/N
👉 மக்கள் மதம் மாறும்போது ஆத்திரப்படுகிறார்கள். அவர்களை நீங்கள் விலங்குகளை விடக் கேவலமாக நடத்தினால், அவர்கள் எங்கு மனிதர்களாக மதிக்கப்படுகிறார்களோ அந்த மதத்திற்குப் போகத்தானே செய்வார்கள்?
- தோழர் பகத்சிங்
2/N
👉 நாம் ஒரு நாயைக் கட்டியணைக்கலாம். அது எவ்விதத் தடையுமின்றி நம் சமையலறை வரையில் வரலாம். ஆனால் ஒரு மனிதன் நம்மைத் தொட்டு விட்டால், நமது மதத்தின் புனிதம் கெட்டுவிடுகிறது.
#பார்ப்பனீயபீடை யின் ➕யும் 👉காட்டியும் கொடுத்து தனக்கானதை சாதித்துக் கொண்டதிற்கான ஓர் எ.கா
1478ல் செஞ்சியை அரசாண்டவன் வெங்கடபதி (எ) துமால் கிரிஷ்ணப்பன் என்கிற தெலுங்கு இனத்தை சேர்ந்த அரசன்.
இவனுக்கு உயர்ந்த ஜாதி ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு பெண்ணை மணக்க வேண்டும் என்று
1/N
எண்ணம் கொண்டு பார்ப்பான்களைக் கூப்பிட்டு பெண் கேட்க, தங்களை விட தாழ்ந்த ஜாதியான இவனுக்கு பெண் தரும் அந்த நேரத்தில் சமணர்களை கோர்த்து விட்டு அழிக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது.
பார்ப்பனர்கள் வேங்கடபதிடம், "சமணர்கள் பார்ப்பான்களை விட உயர்ந்த இனம். அதனால் முதலில் சமண பெண்ணைத்
2/N
திருமணம் செய்யனும்னு சொல்லறானுங்க.
ஒரு சமண பிரபுவின் குடும்பமும் அடையாளம் காட்டப்படுகிறது.
அந்த சமண பிரபுவின் மகளை பெண் கேட்க ஒரு நாளும் குறிக்கப்படுகிறது. அரசனும் அந்நாளில் அந்த சமண பிரபு வீட்டிற்கு சென்றால் அங்கு யாருமில்லை,
3/N
🐍வரன் பொருத்தம் பார்க்க
🐍திருமண நாள் பார்க்க
🐍திருமணத்திற்கு மந்திரம் ஓத
🐍சாந்திமுகூர்த்தத்திற்கு நேரம் பார்க்க
1/N
🐍 பிறந்த குழக்கைக்கு ஜாதகம் பார்க்க
🐍 நாள் நட்சத்திரம் பார்க்க
🐍 குழந்தைக்கு பெயர் வைக்கும் நாள் பார்க்க
🐍 பெண்கள் பூப்படைந்த தீட்டு கழிக்க
🐍 வீட்டு கிரஹபிரவேச சடங்கு செய்ய
🐍 இறந்தவுடன் ஈமச் சடங்கு செய்ய
🐍 கருமாதி காரியம் செய்ய
🐍 ஆண்டுதோறும் திதி திவசம் செய்ய
2/N
🐍 சடங்குகள் செய்ய
🐍 பூமி பூஜை செய்ய
🐍 கும்பாபிஷேகம் செய்ய
🐍 ஜாதகம் பார்க்க
🐍 குறி பார்க்க
🐍 நாள் பார்க்க
🐍 நட்சத்திரம் பார்க்க
🐍 பஞ்சாங்கம் பார்க்க
🐍 பரிகாரம் பார்க்க & செய்ய
🐍 பூமி பூஜை
🐍 குடமுழுக்கு
🐍 யாகம்
Etc
முத்தமிழ்:
♥️ இயல் தமிழ்
♥️ இசைத் தமிழ்
♥️ நாடகத் தமிழ்
நடுவில் உள்ள இசைத் தமிழ் எப்படி தமிழர்களிடம் இருந்து காணாமல் போயிற்று என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டாமா?
பண் என்பது தமிழர் இசைக் கலையின் அடையாளம், குறியீடு.
அது பற்றிய விவரங்களை நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது.
1/N
பார்ப்பன ஞானசம்பந்தன் ஒவ்வொரு கோயிலாகச் சென்று பதிகம் பாடி அதை சைவக் கோயிலாக்கும் போது,
கூடவே திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவரது மனைவி இசைஞானியாரையும் அழைத்துச் சென்று தன் பதிகங்களுக்கு பண் அமைத்து பாடியிருக்கிறான்.
ராஜராஜசோழன், தில்லை திடீர் பார்ப்பனர்கள் மறைத்து வைத்திருந்த தேவாரப் பதிகங்களை, வெளிகொண்டு வந்து, அவற்றுக்குப் பண் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையில் ஒரு பெண்மணியின் உதவியைப் பெற்றான் என்பதெல்லாம் வரலாறு.