★தமிழில் என்ன உள்ளது என்று கேட்பவர்களின் பார்வைக்கும்..
★சமய மெய்யியலில் என்ன உள்ளது என்று கேட்பவர்களின் பார்வைக்கும்...

⭐ திருவாசகம்

யானை முதலா எறும்பு ஈறாய

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானிடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
மொருமதித் தான்றியினிருமையிற் பிழைத்து

மிருமதி விளைவி னொருமையிற் பிழைத்து

மும்மதி தன்னு னம்மதம் பிழைத்து

மீரிரு திங்களிற் பேரிருள் பிழைத்து

மஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து

மாறு திங்களி னூறலர் பிழைத்து

மேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து
மெட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்து

மொன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துக்

தக்க தசமதி தாயொடு தான்படுங்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்து..

#திருவாசகம்
#தமிழ்
#சிவம்
★ பொழிவுரை

யானை முதலாக எறும்பு இறுதியாக குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும்

மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் கருவுறும் பொழுது அதனை அழிப்பதற்கு செய்யும் குறைவில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும்
முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுள்ள கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும்

இரண்டாம் மாதத்தில் விளைகின்ற விளைவினால் (கரு வளர்ச்சியடைவதால்) உருக்கெடுவதனின்று தப்பியும்

மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர் பெருக்குக் தப்பியும்
நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும் பெரிய இருளுக்கு தப்பியும்

ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இறத்தலின்று தப்பியும்

ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்று தப்பியும்
ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும்

எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்று தப்பியும்

ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும்
குழந்தை வெளிப்படுவதற்கு தகுதியாகிய பத்தாவது மாதத்திலே தாய் படுகின்றதனோடு தான் படுகின்ற கடல் போன்ற துன்பத்தோடும் துயரத்தினின்று தப்பியும்..

வேறு எந்த மொழியிலாவது ஒரு தாயின் வயிற்றில் குழந்தையானது மாதத்திற்குமாதம் ஏற்படும் நிகழ்வுகளையும் பாடுகளையும் உரைக்கிறதா..?
#மாணிக்கவாசகர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பைந்தமிழ் படையாட்சியார்▪️

பைந்தமிழ் படையாட்சியார்▪️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MaayoN_ThamilaN

13 Nov 21
★அருண்மொழிசோழன்★
முதலாம் இராசராசன்
(கி.பி 985-1014)

தாய்: வானவன் மாதேவி
தந்தை: சுந்தர சோழனாகிய இரண்டாம் பராந்தகன்

சேர நாட்டு திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு தான் பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா..
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
நடந்ததற்காக கொடையாக முட்டம் என்னும் ஊரை அளித்ததற்கான கல்வெட்டு சான்று அக்கோவிலில் உண்டு அதனைக் கொண்டு அவரின் பிறந்த நாள் ஐப்பசித்திங்கள் சதயநாள் என்பது தெளிவாகிறது...!

திருவாலங்காட்டு செப்பேடுகளும் இதனை பறைசாற்றுகிறது..

#இழை
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
இராசராசன் கிபி 985 சூன் திங்கள் 25ம் நாள் முடிசூட்டிக் கொண்டார் என்பது கல்வெட்டு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு..!

இவனது ஆட்சியில் ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும் நன்கு செழித்தோங்கின...!

இவரது காலத்தில் தான் தேவார திருமுறைகள் நாடெங்கும் பரவின..!
#இழை
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(