தமிழக இந்துவே
நீ நான்கு வழிச்சாலை தந்தவருக்கு
வாக்களிக்கவில்லை.

வீடு கட்ட 2,67,000/- மானியமாக
தந்தவருக்கு வாக்கிளிக்கவில்லை.

உன் பெண் குழந்தைகளுக்காக
செல்வமகள் திட்டம் தந்தவருக்கு
வாக்களிக்கவில்லை.

கந்துவட்டி வாங்காமல் முத்ரா கடன் மூலம் 10 லட்சம் வரை
தொழில் கடன் தந்த மோடிஜிக்கு
வாக்களிக்கவில்லை.

ஐந்து லட்சம் ரூபாய் வரை
மருத்துவ இன்சுரன்ஸ் தந்தமோடிஜிக்கு வாக்களிக்கவில்லை.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6000, பயிர் காப்பீடு தந்த மோடிஜிக்கு வாக்களிக்கவில்லை.

இந்தியாவை உலக அரங்கில் உயர செய்த மோடிஜிக்கு
வாக்களிக்கவவில்லை.
தமிழ் மொழியை உலக அரங்கில் ஒலிக்கச் செய்த மோடிஜிக்கு
வாக்களிக்கவில்லை.

தமிழன் அபிநந்தனை
மீட்டு வந்த தங்கமகனுக்கு
வாக்களிக்கவில்லை.

ஏழை மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பு தந்த புண்ணியவானுக்கு வாக்களிக்கவில்லை.

உலக நாடுகளில் கோயில்களை
கட்டி இந்திய கலாச்சாரத்தை
ஓங்க செய்யும் மாணிக்கத்திற்கு
வாக்களிக்கவில்லை
ஆனால் கோயில்களை
இடிக்கும் கூட்டத்திற்கு
வாக்களித்து விட்டு இன்று ஏன் அழுகிறாய் தமிழா.

இனியாவது பிராயச்சித்தம் தேடு.

இல்லையேல் மற்றுமொரு
முறை உன் வருங்கால சந்தியினரு தலையில்
மண்ணள்ளிப்போடு.

சிந்தியுங்கள் செயல்படுங்கள்
#Modi4PM2024

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathya

Sevak Sathya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

Dec 1, 2021
இன்று 01.12.2021 முன் அறிவிப்பின்றி இடித்து தள்ளப்பட்ட ஸ்ரீ கனக காளிஸ்வரர் திருக்கோவிலில்
வி எச் பி துணை தலைவர் திரு. முருகானந்தம் ஜி,
இந்து சமுதாய யாதவசங்க தலைவர், விஷ்வகர்மா தலைவர், நாடார்சங்க தலைவர், போயர் சங்க தலைவர் வன்னிய சங்க தலைவர், இந்து தமிழர் கட்சி @ramaravi7779
ஆலய காப்போம் குழு (@FreeTemples) @RamananPr
உள்பட சிவனடியார் திருக்கூட்டம் உள்பட பெரியோர்கள் புடை சூழ திருக்கோவில் பகுதிகளை பார்வையிடச் சென்றோம் அனைவரும் கோவிலை சுற்றிப்பார்த்து அதன் பின் ஆலோசனை நடைபெற்றது பட்டா நிலத்தை இடித்தது, நோட்டிஸ் கொடுக்காமல் இடித்தது விக்கிரகங்களை
பாலாலயம் செய்யாமல் இடித்தது சிலைகளை உடைத்தது பெண்களை மறியாதையில்லாமல் அநாகரிகமாக நடத்தியது உள்பட பல்வேறு நிகழ்வுக்கு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது மீண்டும் நமது பட்டா இடத்தில் பிரம்மான்ட கோவில்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வண்ணம்
Read 8 tweets
Nov 30, 2021
1. நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம் – ஆந்திரா

2. தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம் – குஜராத்

3. அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம் – கர்நாடகா

4 ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம் – கேரளா

5. மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில்
முதலிடம் பிடித்த மாநிலம் – ராஜஸ்தான்

6. மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம் – மத்திய பிரதேசம்

7. கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம் – உத்திரபிரதேசம்

8 விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் காப்பீட்டில் முதலிடம் – மகாராஷ்ட்ரா
9. இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளித்து முதலிடம் பிடித்த மாநிலம் – சிக்கிம்

10. ஆன்லைன் சந்தை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யும் மாநிலம் – சட்டீஸ்கர்

11. செயற்கை நீர்நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மாநிலம் – மேற்கு வங்கம்
Read 9 tweets
Nov 29, 2021
அன்பு மிகுந்த இந்து சமுதாய. பெரியோர்கள் சிறப்பு கவணத்திற்கு திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து 143 கோவில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கிருத்துவ மதவெறி கூட்டத்துடன் கூட்டு சேர்ந்து இந்து சமுதாயத்துக்கு எதிராக துணிந்து செயல்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் தாலுகா கிலாய்கிராமத்தில் பட்டா இடத்தில் இருந்த கனக காளிஸ்வரர் திருக்கோவிலை இடித்து தரைமட்ட மாக்கிவிட்டனர் ஆம் கனக காளீஸ்வரர் அவர் வேலையை கான்பிக்கத் தொடங்கிவிட்டார் இனி அவர் ஒயமாட்டார் நாத்தீக சக்திகளுக்கு சமாதி கட்டியே ஒய்வார்
கிராமம் கிராமமாய் சிவத்தொண்டு பரவட்டும் எங்கும் எழுந்தருளி நிற்க்கும் நமச்சிவாயர் திருஞான சம்பந்தர் தபோவனத்தில் எழுந்தருளி எங்கும் நீக்கமர நிறைந்து தமிழகத்தை மங்களமடைய செய்வார் சிவ சிவ. ரூத்திர தாண்டவன்தோன்றி விட்டார் இனி பகையே எதிர் நிர்க்காதே
Read 4 tweets
Nov 26, 2021
திருஞான சம்பந்தர் தபோவனம் - ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள அழகிய கோவில்
@Sevakofmata & @RamananPr of @FreeTemples அங்கு சென்றடைந்தபோது மதியம் 1 மணியளவில் முழுமையாக இடிக்கப்பட்டது. சுற்றிலும் இடித்த குப்பைகள், ஒரு நாள் முன்பு அழகான சிலைகள். 63 நாயன்மார்கள், துர்க்கை அம்மன்,
விநாயகர் (கருப்புக்கல் சிற்பங்கள்) 3 Hitachi மூலம் தாக்கப்பட்ட பிறகு எஞ்சியவை வெறும் இடிபாடுகள் மட்டுமே. அழகிய வண்ணமயமான விமானங்கள், மேற்கூரைகள் மற்றும் ஒரு காலத்தில் லிங்கத்தின் பின்புறம் இருந்த பெரிய நாக சிலை உடைக்கப்பட்டு தலைகீழாக இருந்தது. ஒவ்வொரு சன்னதியையும்
ஒவ்வொன்றாக இடிக்கும் போது, ​​ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் பக்தர்கள், பிரதான கோவிலையும், கர்ப்பக்கிரகத்தையும் இடிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர் பக்தர்கள் இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். தரையில் நின்ற பக்தர் பெண்கள் தள்ளப்பட்டு கைது மிரட்டல் விடுத்தனர்,
Read 9 tweets
Nov 26, 2021
நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்?

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும்
முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.
👉மரமும் கடவுள்,
👉கல்லும் கடவுள்,
👉நீரும் கடவுள்(கங்கை),
👉காற்றும் கடவுள் (வாயு),
👉குரங்கும் கடவுள் அனுமன்,
👉நாயும் கடவுள் (பைரவர்),
👉பன்றியும் கடவுள் (வராகம்).
Read 8 tweets
Nov 19, 2021
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தகுதி அடிப்படையில்
படித்து பட்டம் வாங்கி
ஐபிஎஸ் தேர்வெழுதி
அதில் முதல் வரிசையில் தேர்வாகி
நேர்மையான காவல் துறை அதிகாரியாகி
கர்நாடகத்தில் சிங்கமாக போற்றப் பட்ட அண்ணாமலை குப்புசாமி
பாஜக மாநில தலைவராக பதவி பெற்று
இன்று திருட்டு கோபாலபுரத்தை
விளாசி தள்ளுவது தான் காலத்தின் கட்டாயமாக அந்த திருவண்ணாமலை சிவனால்
மோதி ஜி என்னும் மாமனிதரால் அனுப்பப்பட்டுள்ளார் @annamalai_k

அந்த நேர்மையான நபரை ஆட்டுக்குட்டி என்று திமுக கோபாலபுரத்து குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் சொல்கிறதெனில்
அவர்கள் செம்மறி ஆடுகளின் மந்தை கூட்டமா?
செம்மறி ஆடுகள் மந்தை கூட்டம் தான் மேய்ப்பன் காட்டிய வழியில் ஒரே மாதிரி மேய்ந்து கொண்டு போகும் .
அந்த கோபாலபுரத்து ஊழல் மேய்ப்பன்
கூட்டம் சொல்கிறதா
ஊழலற்ற பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என்று .
எலேய்
அப்பன் வழியில் அரசியலுக்கு வந்து
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(