மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை!!! 

"அர்த்தமுள்ள இந்து மதம்"

*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.

👉மரமும் கடவுள்,

👉கல்லும் கடவுள்,

👉நீரும் கடவுள்(கங்கை),

👉காற்றும் கடவுள் (வாயு),

👉குரங்கும் கடவுள் அனுமன்,

👉நாயும் கடவுள் (பைரவர்),

👉பன்றியும் கடவுள் (வராகம்).
9. நீயும் கடவுள், 

நானும் கடவுள்...

பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க

👉இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க

👉மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த

👉பகவதம்,
அரசியலுக்கு

👉அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு

👉காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு

👉சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு

👉வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு

👉யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு

👉வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு

👉கோள்கணிதம்.
11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து

"கொல்லாமை " "புலால் மறுத்தல்",

ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். 

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமை கொள்வோம்

#ஜெய்_ஹிந்த் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Feb 11
*சிவலிங்கம் சாட்சி சொன்னது பொய்யோ!!*

ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் இவ்வளவு பெரிய உண்மை கதை அல்ல நிஜமே 

ஒரு பாடலின் கதை

இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

.
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” 

எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!

ஆனால் இன்று ஏனோ....

இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 

மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -

மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*

பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
Read 28 tweets
Feb 11
*திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில்*

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.நாறும்பூநாதர் கோவில் :

🙏🇮🇳1 Image
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

🙏🇮🇳2
ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது.

🙏🇮🇳3
Read 22 tweets
Feb 10
*எங்களுக்கு ஒரு கடவுள் - உங்களுக்கு ஏன் பல கடவுள்* ? 

கவிஞர் *கண்ணதாசனிடம்*, வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!

அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
Read 7 tweets
Feb 10
*திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்*

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரில் ஒருவர் பிரம்மா.

பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. பிரம்மாவுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன.

🙏🇮🇳1
அவற்றில் சிறப்பானது திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவிலாகும்.

🙏🇮🇳2
*கோவில் வரலாறு :*

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார்.

தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.

🙏🇮🇳3
Read 16 tweets
Feb 9
மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை முடிவை, நியமன பதவியில் அமர்ந்திருக்கும் கவர்னர் மதிக்காதது, மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என விமர்சித்துள்ளனரே?
அரசியல் சட்டத்தின், 254 பிரிவின்படி, பொது பட்டியலில் உள்ள சட்டத்தில், ஏதேனும் விவாதம் இருப்பின், மத்திய அரசின் நிலைப்பாடே இறுதியானது.ஒருவேளை, மாநில அரசு நடைமுறைப் படுத்தும் ஒரு தீர்மானத்தை, ஜனாதிபதி ஏற்றால் மட்டும் தான், அந்த மாநிலத்தின் கோரிக்கையை சட்டமாக மாற்ற முடியும்.
ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று, ஜனாதிபதி, தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
கடந்த 2017 செப்., மாதம், இதேபோன்ற ஒரு தீர்மானத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்ற அடிப்படையில், ஜனாதிபதி நிராகரித்தார்.
Read 4 tweets
Feb 9
நீட் தேர்வுக்கு முன், 90 சதவீதம் அளவுக்கு, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு, மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது என, ஒரு வாதத்தை முன்வைக்கின்றனரே?
கடந்த 2006ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருந்தன. தற்போது 1,300 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகள், தி.மு.க.,வின் வாரிசுகள் நடத்தி வருபவை.
மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், அதிக தேர்ச்சி பெற வேண்டும் என்றால், இத்தனை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தது யார், ஏன்?
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(