#படித்ததில்_பிடித்தது...

எங்க ஆபீஸ்ல பல மாநிலங்களைச் சேந்தவங்க இருக்காங்க.

ஒரு UPகாரன கலாய்ச்சேன்... விவசாய போராட்டம் நடந்துச்சு, லக்கிம்பூர்ல மினிஸ்டர் கார் கூட்டத்து மேல +... அப்படியும் பாஜகவுக்கு ஓட்டு போட்டீங்களே, நீங்க எல்லாம் முட்டாள்களானு கேட்டேன்....
அவன் :

நீங்க தாண்டா முட்டாளுங்க...

ஒரு தலைவர் இறந்தா நாங்க பஸ், டிரெயின் எல்லாம் எரிக்கிறதில்லை...

ஜெயலலிதா, கருணாநிதி எல்லாம் இறந்த பொழுது ரோட்டுல நீங்க அழுது புரண்டா மாதிரி எங்க ஆளுங்க எந்த முதல்வர் இறப்புக்கும் அழல...
சினிமாக்காரர்களை தலையில தூக்கி வச்சு ஆடல... சினிமா போஸ்டருக்கு பால் அபிஷேகம் பண்ணல... குறிப்பா நடிகர்களை முதல்வரா ஆக்கல...

ஓட்டுக்கு பணம் வாங்கல...

நியூட்ரினோல அணு குண்டு தயாரிக்க முடியும்னு நினைக்கல, அது எங்க மாநிலத்தில் வந்திருந்தா எதிர்த்து இருக்க மாட்டோம்...
நீங்க எல்லாம் உடம்ப வளச்சு வேலை செய்யறது இல்ல, அதனால தான் எங்க ஆட்களை வேலைக்கு கூப்பிடுறீங்க...

எங்க மாநிலத்துக்கு எங்க மக்கள் சரியாத்தான் யோசிக்கிறாங்க, நீ ** போடான்னு சொல்லிட்டான்... 😂

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 13
குதூகல வாழ்வளிக்கும் #குபேர_தலங்கள்

குபேரன் பூஜித்த, வழிபட்ட ஆலயங்கள்

ஒரு சமயம் தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து குபேரன் கஷ்டப்பட்டபோது ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் மீண்டும் அளித்த தினமே தீபாவளியாகும்.

🙏🇮🇳1 Image
லட்சுமி கடாட்சத்தையும் குபேரனுடைய சம்பத்தையும் சேர்த்தே அளிப்பது தீபாவளிப் பண்டிகையாகும்.  குபேரன் வழிபட்ட ஆலயங்களுக்கு செல்லும்போது வறுமைக் கொடுமை ஒழிந்து போகும். அது எப்படி?

🙏🇮🇳2
சகல தேவர்களுக்கும் மனிதர்களைப்போல கஷ்ட நஷ்டங்கள் உண்டு. அவர்களுக்கும் சுகம், துக்கம், வேதனை எல்லாமும் உண்டு. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் சண்டையே இதற்கு சாட்சி.

🙏🇮🇳3
Read 52 tweets
Mar 12
ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. Image
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.
Read 17 tweets
Mar 12
#படித்ததில்_பிடித்தது

புதிய கல்விக் கொள்கை- 2020 குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன், ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த, ஒரு பயிற்சி பட்டறையில் பங்கேற்க சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை, அப்படியே காலாற நடந்தபடி, நகரை சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசை.
தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து புறப்பட்டு, வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.

சற்றும் எதிர்பாராத தருணத்தில், கால் இடறி கீழே விழுந்ததில், 'பேன்ட்' கிழிந்து, காலில் சிராய்ப்புகள்; கடுமையான காயம் இல்லை என்றாலும், மேல் தோல் வழித்துக் கொண்டு வந்ததில், லேசான ரத்த காயம்.
'ஆயின்மென்ட்' வாங்கி தடவலாம் என, மருந்தகத்திற்கு சென்றால், யாருக்குமே ஆங்கிலம் புரியவில்லை. பல கடைகள் ஏறி இறங்கியும், நான் கேட்பது அவர்களுக்கு புரியவில்லை.
Read 36 tweets
Mar 12
இது உங்கள் இடம்: காங்கிரசை போண்டியாக்கிய சித்து!

பி.கமல் பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் கொடிகட்டிப் பறந்தவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து.
அந்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், அரசியலில் குதித்தார்.

முதலில் பா.ஜ., கட்சியில் சேர்ந்தவர், அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில் இருந்து, மூன்று முறை எம்.பி.,யாக தேர்வானார். இதன்பின், காங்கிரசில் இணைந்தார்.
என்று காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்தாரோ, அன்று முதல் பஞ்சாப் மாநில காங்.,கில் குழப்பம் ஆரம்பமானது.
Read 11 tweets
Mar 12
கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...

அருள்மிகு ஸ்ரீ வாடாகலை நாயகி தாயார் உடனுறை ஸ்ரீ திருவெண்காடர் திருக்கோயில்.

*1000* ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்
ஆதித்திய வர்மன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது

🙏🇮🇳1 Image
உலகில் வேறங்கும் தரிசிக்க முடியாத சிறப்பு மிக்க *சந்திரகல்லினால்* ஆன சிவலிங்கம்

மூலவர் அருகில் நின்று பார்க்கும் சுவாமியின் லிங்கவடிவத்தை விட கொடிமரத்தின் நின்று பார்க்கும் பொது பெரியதாக தெரியும்

🙏🇮🇳2
அம்பாள் வாடாகலை நாயகியின் திருஉருவம் 32 லட்சணங்கள் அமைய வடிவமைக்க பட்டுள்ளது

குருபகவான் சன்னதியில் அவரது காலடியில் நாகம் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இங்கு வழிபடுவதன் மூலம் ராகு, கேது தோஷம் நீங்கும்

🙏🇮🇳3
Read 5 tweets
Mar 11
#குல_தெய்வம்..!

*உங்கள் வம்சத்தை காக்க
முதலில் ஒடி வரும் உயிர் 
தெய்வமே குலதெய்வம்தான்..*

*குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?*

வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். Image
கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். 

இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(