*முக்கிய செய்தி*
ரயிலுக்கு முன்பதிவு இல்லை.
சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்.சீனியர் சிட்டிஸன் என் றால் 155ரூபாய்.ரயில்பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி
நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை[தாம்பரம்]க்கு அந்தோத்யா விரைவுரயில் இயக்கப்படுகிறது
இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,
மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுப்பெட்டியாக இருக்கும்.
ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL/UNRESERVED) இயக்கப்படுகிறது.
இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை. சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்..
சீனியர் சிட்டிஸன் என்றால் 155 ரூபாய்.
நாகர்கோவிலில் மாலை மணி 03.50 க்கு புறப்படும்.
இந்த ரயில்
திருநெல்வேலி[ 05.10pm ]*
மதுரை [ 08.30pm ]
திருச்சி [ 10.45pm ]
தஞ்சாவூர் [ 11.38pm ]
விழுப்புரம் [ 04.40am ] மார்க்கமாக
மறுநாள் காலை 7மணிக்கு
சென்னை [ தாம்பரம் ] சென்றடைகிறது.
பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயாசனவர்கள், குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளவும்.
தனியார் பேருந்து மாஃபியாக்கள் மூலம் ஊடகங்களால் இது திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்தி.
மக்கள் கூட்டம் ,
வரவேற்பு இல்லை என கருதி ரயிலை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
முடிந்தவரை share செய்து நம் மாவட்ட மக்களுக்கு பயன்பெற செய்வோம்
இது போன்ற நல்ல செய்திகளை Forward செய்யும்போது COPY செய்து ஒரு நம்பருக்கு PASTE செய்யுங்கள்.
பின் அதிலிருந்து ஐந்து பேருக்கு நீங்கள் பார்வர்டு செய்யலாம். இல்லையென்றால் அதிகமாக பகிரப்படுவதால் ஒரு நபருக்கு மேல் Forward செய்ய முடியாமல் போகும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த சிறுவன் பாஜக நிர்வாகி MR காந்தியின் பேரனாம். பொடியனின் நம்பர் பிளேட்டை பாருங்க "Grandson of Nagercoil MLA Shri MR Gandhi"ன்னு எழுதியிருக்கு! ஒரு சமானியன் வண்டியில் நம்பர் பிளேட் இல்லையென்றால் சட்டம் தன் கடமையை இந்நேரம் செவ்வனே செய்திருக்கும்.
ஆனால் பாஜக MLA வின் பேரன் என்பதால் சட்டம் அமைதி காக்கிறதா?! இது தான் நாகர்கோயில் மாநகர போக்குவரத்து காவல்துறையின் மக்கள் பணி செய்யும் லட்சணமா? பல பாத்தாண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட, தற்போது ஆளும் திமுகவை சேர்ந்த எத்தனையோ MLA க்கள், அமைச்சர்களின் மகன்கள்/பேரன்கள் கூட இது போன்றதொரு
ஆதிக்கபோக்கை காட்டியதில்லையே! குமரியில் வெறும் ஒரு MLA சீட் ஜெயித்தவுடன் இவ்வளவு அதிகாரம் காட்டும் பாஜக கும்பல், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இவர்களது ஆட்டம் எப்படியிருக்கும் என்று எண்ணி கூட பார்க்க முடியவில்லை! நாகர்கோயில் மாநகர போக்குவரத்து காவல்துறையிடம்
#இரண்டு#இந்தியா! #சாஸ்திரா#பல்கலைக்கழக#ஆக்கிரமிப்பு! நம்பவே முடியவில்லை! ஆனால், நடப்பவற்றை பார்க்கும்போது நம்பத்தான் வேண்டும். அரசாங்கத்தை விட சில தனி நபர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்டம், நீதி, தர்மம்,
அரசாங்கம் எதற்கும் கட்டுப்படாத சாஸ்த்ரா பல்கலைக்கழக விவகாரங்களே சாட்சியாகும்!
இந்தியாவில் இரண்டு விதமான சக்திகள் என்ன குற்றம் செய்தாலும் அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படுவதே இல்லை. ஒன்று, அம்பானி, அதானி போன்ற பெரும் தொழில் அதிபர்கள்! இவர்கள் எல்லா சட்டங்களையும் மீறுவார்கள்! அரசு
சொத்துக்களையே அபகரிப்பார்கள். ஆயினும், இவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி அரசாங்கமே வளைந்து கொடுத்து சட்ட திருத்தங்கள் செய்து சேவையாற்றும்!
மற்றொன்று, பிராமண சமூகத்து செல்வாக்கான பெரிய மனிதர்கள்! நன்றாகக் கவனிக்க வேண்டும்.
மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா குறிப்படுவது:-
தற்போதைய இந்திய அமைப்பின் முரன்பாடுகள்:
சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்:
1. ஒருகுடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.
ஆனால்,
தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.
2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.
3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒருசிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்குதடை விதிக்கப்படும்,
ஆனால், கொலைஅல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரியகுற்றம் செய்யும் தலைவன் எத்தனைமுறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம்,
அல்லாஹு அக்பர்'
நேற்று இரவு வரை
இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய
ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது
*'அல்லாஹூ அக்பர் '*
இன்று ஒரு அரசியல் சொல்லாக மாறிவிட்டது
ஒரு சிறு பெண்
தனது சிறிய கீச்சுக்குரலால்
நாடு முழுக்க
ஒரு எதிர்க்குரலாக மாற்றிவிட்டாள்
*'அல்லாஹு அக்பர்'* என்றால்
என்ன? என்று
பல்லாயிரம் கைகள் கூகுளில் தேடுகின்றன.
அது ஒரு மத உணர்வின் வாக்கியம் என
சிலர் பொருள்கொள்ள விழைகின்றனர்.
இல்லை
எல்லாவற்றின் அர்த்தமும் மாறுகின்றன.
' *அல்லாஹு அக்பர்'* என்பதன் பொருளும்
ஓறே இரவில் மாறிவிட்டது
அல்லாஹு அக்பர் என்றால்
நீதி வேண்டும் என்று பொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
என்னை அச்சுறுத்த முடியாது என்று பொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
இது எனது நாடு என்று பொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் சம உரிமை கொண்டவர்கள் என்றுபொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் தனித்துவமானவர்கள் என்று பொருள்.
அல்லாஹு அக்பர் என்றால்
ஒருவர் அடையாளத்தை
♦️ *என்னவாயிற்று தமிழர்களுக்கு...? பணப்புழக்கம் ஏன் தமிழகத்தில் இல்லை.?
♦️இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் ஏன்? எது?
♦️தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது!? அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை...
அதோடு சாராயம், மது மற்றும் சோம்பேறித்தனம், லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறுரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
♦️நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல், ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன்.
♦️வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த