#SankaraJayanthi #சங்கரஜெயந்தி 6.4.2022
எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு பங்கம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் பூமியில் அவதரித்து, தர்மமாகிய விளக்கை தூண்டி விட்டு நன்றாக எரியச் செய்வேன் என்று கீதையில் வாக்கு கொடுத்து இருக்கிறார் ஶ்ரீ கிருஷ்ண பகவான். ஆனால் கலி முடிவதற்கு, கல்கி
அவதாரம் எடுக்க, இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்கு முன் ஒன்பது அவதாரங்கள் ஶ்ரீமன்நாராயணன் எடுத்தார். அந்த அவதாரங்களில் எல்லாம், யார் நல்லவர் யார் கெட்டவர்கள் என்பது ஓரளவு தெளிவாக தெரிந்தது. ராமாவதாரத்தில் ராவணன் வில்லன், ராமர் அவனை  வதம் செய்தார். கிருஷ்ணாவதாரத்தில்
துர்யோதனாதிகள், துஷ்டர்களாக இருந்த அரசர்கள் அனைவரையும் மஹாபாரத யுத்தத்தை வைத்து அவர்களை முடித்து, கிருஷ்ணர் பூபாரத்தையே குறைத்தார். இந்தக் கலியில் அப்படி ராக்ஷசன் கோர பற்களை, மீசையை வைத்துக் கொண்டு நடமாடுவது இல்லை. இந்த ராக்ஷசர்கள் மனிதனின் புத்திக்குள்ளேயே இருக்கிறார்கள். கலி
புத்திக்குள்ளயே வந்து விடுகிறது. நாமே இதற்கு உதாரணம். நல்லவர்களா இருப்போம், திடீரென்று ராக்ஷச சுபாவம் வந்து கோபத்துடன், பொறாமையுடன் செயல் படுவோம். அதனால் பகவான் இப்போ அவதரித்து எல்லாரையும் சம்ஹாரம் பண்ண முடியாது. அதனால் ஞானாசார்யனாக அவதாரம் செய்கிறார். ஞானத்தை உபதேசிக்கும்
ஆச்சார்யனாக அவதாரம் பண்ணவதே இப்போதைய நிலைக்கு நல்லது என்று தீர்மானம் செய்தாராம் கிருஷ்ணர். அந்த கிருஷ்ணர் கொடுத்த வாக்கை நிறைவேற்றியது பரமேஸ்வரன். அதுவே ஆதி சங்கர திருவவதாரம். தேவர்கள் தக்ஷிணாமூர்த்தியிடம், பகவான் பூமிக்கு வந்து இந்த ரெண்டாயிரத்தி ஐநூறு வருடங்களில் கலியின் கொடுமை
அதிகம் ஆகிவிட்டது. எழுபத்தி ரெண்டு துர்மதங்கள் வந்துவிட்டன. நீங்கள் இதை எல்லாம் போக்கி, மக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் என்று பிரார்த்தனை செய்தார்கள். இதை இப்படி அழகாக சொன்னது மகாபெரியவா தெய்வத்தின் குரலில்- சங்கர சரிதம். மஹா பெரியவா அழகா அந்த கிருஷ்ணர் கிட்ட இருந்து,
சிவவிஷ்ணு அபேதம்,  கிருஷ்ணர் கொடுத்த வாக்கை தக்ஷிணாமூர்த்தி நிறைவேத்தறார் என்று கொண்டு போகிறார். தஷிணாமூர்த்தியை தேவர்கள் வேண்டினார்கள்.
அப்படினா எனக்கு தெரிஞ்சது, அப்போ பரமேஸ்வரனும், கிருஷ்ண பகவானும் ஒண்ணு தான் என்பதை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்னார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 24
#பாஜினாத்_மகாதேவ்_கோவில் மத்யப்ரதேஷ்.
யோக யாத்ரா என்ற புத்தகத்திலும் அரசு கெஜட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது. இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய பதிவு. 1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் Image
மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
கர்னலின் மனைவியின் கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் #பைஜிநாத்கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார்.
Read 11 tweets
Apr 23
#SankaraJatanthi #சங்கரஜெயந்தி 6.5.22 #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிசங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் மூன்று முறை சங்கரா என்றழைத்தால் எங்கிருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்களித்து செல்கிறார். தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக் காலம் நெருங்குகிறது. தாயும்
மூன்று முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார். கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது. துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள Image
ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது, பின்னர் மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா நீ இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார்.
சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான் Image
Read 6 tweets
Apr 23
#அக்னிநட்சத்திரம் மே 4 தொடங்கி 25 தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலம் இது. நம் பஞ்சாங்கத்தில் இந்த தேதிகள் சரியாக கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எவ்வாறு தொடங்கியது?
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி Image
சுவேதகி என்ற மன்னன் யாகம் செய்தான். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. மூலிகைகள் நிறைந்த அடர்காட்டை தின்றால் அவரது ஜீரண உபாதை தீரும், வயிற்று வலியும் குணமாகும் என்றார் பிரம்மா. எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த வனம், இந்திரனுக்கு
மிகவும் பிடித்தமானது. எனவே அதை அக்னி பகவான் உண்ண முற்பட்ட போது, இந்திரன் பெருமழையைப் பெய்வித்து அக்னியை அடக்கினான். பலமுறை முயன்றும் அதே நிலை நீடித்தது. அக்னி பகவான் கிருஷ்ணரைக் கண்டு வலம் வந்து துதித்தார். தனது நிலையைக் கூறி வருந்தினார். எப்படியாவது காண்டவ வனத்தை உண்ண தனக்கு
Read 12 tweets
Apr 23
#MahaPeriyava
A wrestler whose strength it was said was immeasurable, came to Kanchipuram. If a fistful of sesame seeds were given to him, he could crush it to oil quite casually. He had also won a number of competitions in boxing and martial arts. So he had a horde of followers
that admired him. His intention was to get a prize from Periyava. He was ready to exhibit his prowess in front of Periyava and was all set to wrestle with any one Periyava deputed as his opponent. A youngster who visited SriMatham now and then and served there let us call him
Manakkal Krishna Sastri was a hefty, well-built man. Periyava sent for Krishna Sastri.
“Krishna, stand near the entrance for an hour. You must not move, what do you say?”
“As commanded…”
Although no one including Krishna Sastri understood this strange command, he stood near the
Read 7 tweets
Apr 22
#MahaPeriyava
Kanchi Maha Periyava is the very embodiment of all the traits of a liberated soul. The very sight of His Holiness has an ennobling power. He showers His grace and compassion in all, they be high or low. It does not wait for any special reason or pretext. It is
spontaneous like the season of spring which brings in its wake joy and solace to all. That His Grace is irresistible and winning is evidenced by my own experience which I relate below. A few years ago, I was restless and disturbed. I was developing distaste towards everything
around with the result that I was unable to study the philosophical works. What was more alarming, I started losing retentive memory. I could not recall all that I had learnt over the decades. Medical and other kinds of treatment proved ineffective. Everyone in the family grew
Read 9 tweets
Apr 22
நம் இந்து மதத்தில், கலாச்சாரத்தில், குருவிற்கான மகத்துவம் அலாதியானது. குரு பார்வை கோடி நன்மை தரும்!
ஒரு முறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக சந்திரன் சென்றார். குரு, தனக்குத் தெரிந்ததை எல்லாம் சந்திரனுக்கு கற்றுக் கொடுத்தார். சந்திரன் அதனை
கற்றுத் தேர்ந்தவுடன், எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தார்.
சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தை மிகச் சரியாகக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார். சந்திரனும் அந்தச் சிசுவின்
ஜாதகத்தைக் கணித்தார். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் பலன் சொன்னார். பிரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார். அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(