மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மே17 இரு தாக்குதல் கப்பல்களை இந்திய கடற்படையில் இணைத்து மும்பை மெசகான் டாக்ஸில் களம் இறக்கினார். அந்த கப்பல்களுக்கு #சூரத் என்றும் #உதயகிரி என்றும் பெயரிடபட்டுள்ளது. சூரத் என்னும் பெயரை தேர்ந்தெடுத்தது, சத்ரபதி சிவாஜி காலத்தில் Image
இந்திய அடையாளமாக விளங்கிய துறைமுக நகரம், அங்கிருந்த கோட்டையின் குறியீடு! உதயகிரி என்பது திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்று கட்டிய பெரும் கோட்டை. இங்குதான் குளச்சல் போரில் பிடிபட்ட டச்சுக்காரன் டினலாய் அடைக்கபட்டிருந்தான். அவன் கல்லறை Image
இன்றும் அங்கு உள்ளது. அந்த டினலாய் தான் திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரி நீலகண்ட நம்பூதிரி என்பவரை தேவசகாயம் பிள்ளை என்ற பெயருடன் கிருஸ்துவனாக்கி, பின் இருவரும் கூட்டுசதி செய்த வழக்கில் தேவசகாயம் பிள்ளை கொல்லபட்டார். அந்த தேவசகாயத்தை புனிதர் என வாடிகன் அறிவித்து தமிழக அமைச்சர்கள் Image
எல்லாம் சென்று "தமிழனங்கு" பாடிய நிலையில் மத்திய அரசு ராணுவ கப்பலுக்கே உதயகிரி என பெயர் வைத்து அசத்தியிருக்கின்றது. உதயகிரி கோட்டை அன்று தென்னகத்திற்கு கடலில் இருந்து வரும் ஆபத்தை தடுத்த பெரும் வலுவான கோட்டை. அதை நினைவு கூர்ந்து சரியான நேரத்தில் கடற்படை கப்பலுக்கு மத்திய அரசு
சூட்டியிருக்கிறது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த உதயகிரி கோட்டையில் டினலாய் நீலகண்டனை மதம் மாற்றினான் என வாடிகன் சொல்லி கொண்டு இருக்கிறதோ, வாடிகனின் பக்த கூட்டம் தென் தமிழகத்தில் கொண்டாடுகிறதோ அந்த வாடிகன் கூட்டத்துக்கு சரியான பதிலடியினை உதயகிரி கப்பல் வழியாக கொடுக்கிறது
மோடி அரசு. உதயகிரி கப்பல் தொகுதி ஏற்கனவே இருந்ததுதான் என்றாலும் இப்பொழுது மிக நவீனமாக ஸ்டெல்த் வகை தொழில்நுட்பத்துடன் மீண்டும் கட்டபட்டு அப்பெயரிலே களமிறக்கபடுகிறது. இந்த பைட்டர் கப்பல்கள் #ஆத்மநிர்பர்தா கீழ் வருகிறது. அதாவது நம் நாட்டிலேயே நம் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு
நமக்கு உலக அளவில் பெருமை சேர்க்கின்றன. உதயகிரி கோட்டை எக்காலமும் இந்தியாவின் காவல் கோட்டையாக நிற்குமாறு அன்றே கட்டிவைத்தான் மன்னன் மார்த்தாண்ட வர்மன், அவன் கனவு இப்பொழுது நனவாகி நாட்டை காத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் காவல் தெய்வம் அந்த மார்த்தாண்ட வர்மா எனும் மன்னன் அன்றி
வேறல்ல. இவர் போல் எத்தனயோ தேச பிதாகளை நினைவு கூருவோம். #அறிவோம்_வரலாறு
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 23
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாதவேந்திர பூரி/மாதவேந்திர புரி கோஸ்வாமி என்றும் அழைக்கப்படுபவர், 14 ஆம் நூற்றாண்டு வைஷ்ணவ துறவி. அவர் மத்வாச்சாரியாரின் த்வைத வேதாந்தத்தில் தீட்சை பெற்றவர். சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைணவத்தில் மிகவும் மதிக்கப் பட்டார். பிருந்தாவன மதுராவில் வைணவ மையத்தை Image
நிறுவியவர். சைதன்யாவிற்கு முன்பே கௌடிய வைணவ சித்தாந்தத்தை அவர் போதித்ததாக நம்பப்படுகிறது. ஒரு நாள் கோபாலன் அவர் கனவில் தோன்றி அவர் மறைந்திருக்கும் இடத்தை வெளிப்படுத்தி, நான் தற்போது மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளிகொணர்ந்து, கோவர்த்தன மலையின் உச்சியில் மீண்டும் நிறுவுங்கள் Image
என உத்தரவிட்டார். கோபாலன் கனவில் கூறி அந்த இடத்தில் மறைந்திருந்த விக்ரகம் வெளிக் கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்த கோவிந்த குளத்தின் நீரால் எண்ணற்ற குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் கோவர்த்தன மலையில் நிறுவப்பட்டார். அங்கு ஒரு அழகான கோயில் எழுப்பப்பட்டு சாஸ்திர விதிகளின்படி Image
Read 11 tweets
May 23
#கணியன்_பூங்குன்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார். கணியன் பூங்குன்றனாரின்  புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' Image
பாடல், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு, இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தால் வெளியிடப் பட்டுள்ளது. 2019-இல் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பாடலின் ஓரிரு வரிகள் மட்டும் பிரபலமாகியுள்ளது. முழு
பாடலும் அதன் பொருளும் பலருக்குத் தெரியாது. முழு பாடல் வரிகள், நம் வாழ்க்கை தத்துவத்தை இந்து மத நம்பிக்கைகளின் படி எளிதாக விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே;
வாழ்தல் இனிது
Read 12 tweets
May 23
#MahaPeriyava
Many decades back, when Maha Periyava was camping in Madras, He visited the house of Madurai Mani Iyer, a doyen of Carnatic music, early in the morning without notice. Mani Iyer was doing his Sadhana practicing Sangeetha, deeply immersed in it. When someone Image
announced that MahaPeriyava was entering his house, Mani Iyer was stunned and it took some time for him to react. When Iyer came and met the Sage, the Sage asked him to sing a song. Madurai Mani Iyer replied hesitatingly that he had not even had his bath. The Sage replied “Since
you always swim in the Sangeetha Sagara (ocean of music), there is no need for you to have another bath. Go ahead with your song! Moved to tears, Madurai Mani Iyer fell at His feet, crying “Parmeshwara!” “Now, start” said Periyava. “You saw the mridangam man leave just now. How
Read 5 tweets
May 22
#மகாபெரியவா
இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள #காளஹஸ்தியை அறியாதவர் இருக்க முடியாது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காளஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார். சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தலம் திருகாளஹஸ்தி அழைக்க படுகிறது. Image
இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகாபெரியவா ஒரு முறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.
ஒரு நாள் அந்த பக்தர் பூஜை அறையில் பூஜையை முடித்துவிட்டு பிரசாதமாக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில்
அள்ளி போட்டது தான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது. வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார். வந்தது சாக்ஷாத் மகா பெரியவா. வாய் நிறைய கற்கண்டை வைத்துக் கொண்டு இருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை. பெரியவரை பலமுறை
Read 8 tweets
May 22
#மஹாபெரியவா சொல்கிறார் “அம்மா குழந்தைக்கு பால் கொடுத்து ஆளாக்கிற மாதிரி, அம்பாள் குரு வடிவாக வந்து ஞானப் பால் கொடுத்து, ஒருத்தனோட அக்ஞானத்தைப் போக்கறா. அதுனாலதான் அம்பாளோட உபாசனைக்கு ஸ்ரீவித்யா உபாசனைன்னு பேர்”
(இது உண்மையில் பெரியவாளுக்கு தான் பொருந்தும்.) அந்த Image
ஞானத்தை அம்பாள்தான் கொடுக்கிறாள் என்பதற்கு பெரியவா #கேனோபநிஷத்தில் இருந்து ஒரு சம்பவம் சொல்கிறார். அதாவது தேவர்களுக்கே கூட அம்பாள் தான் ஞானத்தைக் குடுத்தாள் என்பதை. ஒரு தடவை தேவாசுர யுத்தத்தின் போது, தேவர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள். வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ஒருவரை
ஒருவர் புகழ்ந்து கொண்டு அதிக ஆட்டம் பாட்டம்! பரமாத்மா பார்த்தாராம். இது என்னடா, இந்த தேவர்களுக்கே ஜெயிச்ச உடனே, அசுர குணம் வந்துடும் போல இருக்கே, என்று நினைத்து, அப்படி கெட்டுப் போகக் கூடாது என்று பக்கத்திலேயே ஒரு அடிமுடி காண முடியாத மாதிரி ஜோதி ஸ்வரூபமா ஒளி வடிவமா பகவான் காட்சி
Read 13 tweets
May 22
#மகாபெரியவா காஞ்சி முனிவர் ஜீவித காலத்திலேயும், சித்தியான பிறகும் பக்தர்கள் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அநுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சிகள் பல. பம்பாய் ஸ்ரீ அனந்தராமன் பரமபக்தர். ஒருநாள் அவருடைய கனவில், "எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?" என்று மகாசுவாமிகள் கேட்டார்கள்.
அப்பொழுது Image
பெரியவா மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா திரும்பிக் கொண்டிருந்த சமயம். குளிர் அதிகமாக இருந்தது. அவ்வப்பொழுது குளிரினால் கால் மரத்துப் போகும். வட இந்தியாவில் எல்லோரும் கடுகெண்ணெயை உடம்பில் தேய்த்துக் கொண்டு சூடேற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் தென் தேசத்தில் உள்ளவர்களுக்கு அதன் மணமே
பிடிக்காது. ஸ்ரீ அனந்தராமன் வழக்கமாக வாங்கி வரும் சாமான்களுடன் கடுகெண்ணையும் வாங்கிக் கொண்டு ஸ்ரீ பெரியவாள் முகாம் இருக்கும் இடத்திற்கு வந்து, எண்ணெயைத் தவிர்த்து மற்றதை எல்லாம் சமர்ப்பித்தார். அப்பொழுது தொண்டர் பாணாம்பட்டு கண்ணன், "யாராவது கடுகு எண்ணெய் கொண்டு வந்திருக்கிறீர்களா
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(