#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கோதாவரி நதிக்கரையில் சின்னபாப் என்ற புனித ஸ்தலம் உள்ளது. அங்கு மிக கடினமாக தவம் செய்யும் சஞ்சதப்பா என்ற ரிஷி வாழ்ந்து வந்தார். சூரியன் சுட்டெரிக்கும் காலத்தில் நெருப்பின் இடையில் அமர்ந்து தவம் செய்வார். கடும் குளிரில் ஆற்றில் தவம் செய்வார். அவர் தன் புலன்கள்
அனைத்தையும் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இதன் காரணத்தால் பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களை முழுமையாக சரணடைந்திருந்தார். பிரம்மதேவர் தினமும் சஞ்சத்தப்பாவை சந்தித்து, பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்று கேள்விகள் கேட்பார். சஞ்சத்தப்பாவும் விளக்கமளிப்பார். இதை
கவனித்துக் கொண்டிருந்த இந்திரனுக்கு, சஞ்சத்தப்பாவை பார்த்து பொறாமை ஏற்பட்டது. எங்கு சஞ்சதப்பா தன் தவ வலிமையால் இந்திரலோகத்தை கைப்பற்றிவிடுவாரோ என்ற பயமும் வந்தது. உடனே தேவலோகத்து அப்சரசுகள் இருவரை அழைத்து சஞ்சத்தப்பாவின் தவத்தை கலைக்க உத்தரவிட்டார். இந்திரனின் ஆணையை ஏற்று இருவரும
கோதாவரி நதிக்கரையிலுள்ள சஞ்சத்தப்பாவின் ஆசிரமத்தை அடைந்து, சஞ்சத்தப்பாவின் புலன்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் விதத்தில் இருவரும் பாடிக்கொண்டே அவரை சுற்றி நடனமாடினர். உடனே சஞ்சதப்பா தன் கையில் நீரை எடுத்து, "நீங்கள் இருவரும் கங்கை நதிக்கரையில் வில்வ மரங்களாக மாறுவீர்கள்" என்று
சபித்தார். இந்த சாபத்தை சற்றும் எதிர்பாராத அவர்கள் அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினர். அய்யா, ஸ்ரீ கிருஷ்ண பக்த ரிஷியே, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் இந்திரனின் சேவகர்கள் என்று மன்றாடினார்கள். அவர்களுடைய பணிவை கண்டு மனமுருகிய ரிஷி, மஹாராஜா பரதர் உங்களை
விடுவிப்பார் என்றும் ஆசி வழங்கினார். பரத மஹாராஜா உங்கள் தபோவனத்திற்கு வரும்பொழுது, உங்களின் மரத்தடியிலேயே ஓய்வெடுப்பார். அப்போது நீங்கள் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படியுங்கள். அதன்படி அவர்கள் செய்து, மரத்தின் வடிவிலிருந்து விடுதலை பெற்றனர். அதோடல்லாமல் பௌதிக
ஆசைகளும் அவர்களுக்கு முற்றிலுமாக விலகிவிட்டது. பின்பு அந்த இரண்டு பெண்களும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து ஸ்ரீ கிருஷ்ணன் பாத கமலங்களின் சேவையை பெற்றனர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 19
#மகாபெரியவா
1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து, தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன். ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக Image
அசைந்தது. அதன்பின் தான், உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை... எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.
ஹாலில் எல்லாரும் படுத்து இருந்தார்கள். பாம்பை விரட்டப் போய், அது ஹாலுக்குள் வந்து விட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்து
பூஜை அறை தெரியும். அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மகாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும். இதற்குள், பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய் விடுமோ என்று பயந்திருந்த வேளையில், சுவாமி படங்கள் இருந்த
Read 9 tweets
Jul 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நம் பரத கண்டத்தில் பாய்ந்தோடுகிற நதிகள் எல்லாமே புனித நதிகள்தான், புண்ணிய நதிகள்தான்! ஆனால், எந்த நதிக்கும் இல்லாததொரு பெருமை, யமுனை நதிக்கு உண்டு. பாய்ந்தோடுகிற கங்கையையும், துங்கபத்ராவையும் வெள்ளை வெளேரென்று, பளீரென ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், யமுனை நதி Image
கன்னங்கரேலென்று, கறுப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருக்கும்!
ஏன் இப்படி? இந்த நதியிலும் கரையிலும் இருந்தபடிதானே அத்தனை லீலைகளையும் செய்து, அனைவரையும் குதூகலப்படுத்தினான் ஸ்ரீகண்ணபிரான்! அவனையே சதாசர்வகாலமும் பார்த்துப் பார்த்து, ஸ்ரீகண்ணபிரானின் கரிய நிறத்தையே உள்வாங்கிக் கொண்டு
தானும் கறுப்பாகக் காட்சி தருகிறதாம் யமுனை நதி! ஸ்ரீகிருஷ்ண பகவானின் நிறத்தைக் கொண்டிருக்கிற நதி என்பதால், யமுனைக்குத் தனிச் சிறப்பு உண்டு. அதுமட்டுமா! ஸ்ரீகண்ணன் இந்த யமுனை நதி நீரைக் கைகளால் அள்ளி அள்ளிப் பருகியிருக்கிறான். ஆனந்தமாகக் கைகளில் ஏந்தி, கோபியர் முகத்தில் தெளித்து
Read 4 tweets
Jul 18
“முடிவாக ஸகல மக்களும் ஒன்று கூடி நடத்த வேண்டிய பணி என்னவென்றால் ஒரு பசு கூட வதைக்குப் போகாமல் வயிறு ரொம்பத் தீனி பெறவும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாஸம் பெறவும் செய்வதுதான். இதற்காகக் கறவை நின்று போன பசுக்களுக்கென்றே ஆங்காங்கு காப்பு விடுதிகளை மக்கள் அமைத்துச் செவ்வனே பரிபாலிக்க Image
வேண்டும். கறவை நின்ற பசுக்களை வைத்துக் காப்பாற்ற ப்ரியப்படாமல் இறைச்சிக் கூடத்துக்கு விற்கவிருக்கும் எல்லா சொந்தக்காரர்களிடமிருந்தும் அவற்றை வாங்கி இந்த விடுதிகளில் வைத்துக் காப்பாற்ற வேண்டும். போதிய பண்பாடில்லாத சொந்தக்காரர்களாயிருந்தால் அவர்கள் மாம்ஸ விலையையும் தோல் விலையையும்
நினைத்துப் பேரம் பண்ணக்கூடும். அவர்களுக்குப் பொறுமையாகவும் சாந்தமாகவும் இப்பணியிலுள்ள புண்யம், ஜீவகாருண்யம் இரண்டையும் எடுத்துச் சொல்லி நியாய விலைக்கோ, இலவசமாகவோ விற்கச் செய்ய வேண்டும். பல மாட்டுக்காரர்கள் நிஜமாகவே ஏழைகளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடமிருந்து
Read 5 tweets
Jul 18
#MahaPeriyava Sri Maha Periyava leaning on a wooden plank and stretching His holy feet is a scene that everyone could witness. His feet would remain stretched specifically when He was giving darshan sitting inside His mena (palanquin). Why not make a cushion on which Periyava
might keep His feet! I bought some airy, light, soft sponge made of rubber and cut it into a wide circle, covered it with a velvet cloth and stitched it in place in the form of an eight-petalled lotus flower with a different colour at the centre and decorated the edges with laces
When I went for darshan of Periyava, He was sitting inside His mena. My mother and I submitted the sponge preparation to Periyava. That is, we kept it on the floor adjacent to the mena. Periyava said, "ashta-dalam (eight-petalled)?" as He took away His feet from inside the mena
Read 12 tweets
Jul 18
#ஆடிமாதம் ஆடி மாதம் பல வகைகளில் சிறப்பு மிக்க மாதமாகும். ஆடி மாதத்திற்கு முதலில் அப்பெயர் வந்த காரணத்தை பார்ப்போம். ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி
என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை
அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான், என் தேவி
Read 19 tweets
Jul 18
புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள்
மகாபுராணங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த பதினெட்டு புராணங்கள் எடுத்துக் கூறும் விஷயங்கள்:
1. பிரம்ம புராணம்: பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. மேலும் இதில் கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின்
அவசியமும் விரிவாகச் சொல்லப் பட்டுள்ளன.
2. பத்ம புராணம்: காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
3. பிரம்ம வைவர்த்த புராணம்: கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.
4. லிங்கப் புராணம்: சிவனுடைய
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(