#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஆச்சார்யர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம், ஒரு மாணவன், குருவே! நல்லதை படைத்த இறைவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். நல்லதை நம் மனம் அப்படியே ஏற்கிறது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனம், எதற்காக கெட்டதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று கேட்டான். ஸ்ரீ ஆதிசங்கரர்
சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொன்னார். இரவு உணவு அருந்தும் நேரம் வந்தது. ஸ்ரீ ஆதிசங்கரர் தன் சிஷ்யனுக்கு உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனிடம் ஸ்ரீ ஆதிசங்கரர்,
“பசுவிடமிருந்து தான் பால் வருகிறது. சாணமும் அதே பசுவிடமிருந்து தான் வருகிறது. பாலை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?” என்று கேட்டார். “பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கிறோம். சாணத்தை
அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகிறோம். இதே போல தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்” என்று விளக்கம் அளித்தார். நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும், பல மர்மங்கள் அடங்கி இருக்கின்றன. ஸ்ரீ கிருஷ்ணனை புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் வாழ்க்கை! ஒரு
மனிதன் மகானாக மாறவும், மீண்டும் மறுபிறவி எடுக்கவும், அவரவர் வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தின்படி வாழ்கிறார்கள் என்பதை பொறுத்தே அமைகிறது. அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து, உருகி, சிந்தித்து அவராணைப்படி செயல்பட்டு சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 25
#மகாபெரியவா
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், நிதி என்று வரும் போது தான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
“காஞ்சிபுரம் காமாக்ஷிக்குன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க Image
வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
“அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான் அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
“மக்கள் சேவையே மகேசன் சேவை. ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு,
அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?" இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டி இருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்று தான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது. அது, பெரியவாளுக்காக பண்ணுகிறோம் என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா?
Read 6 tweets
Aug 25
#சிறுவாபுரி_முருகன்
மூலவர் ஶ்ரீபாலசுப்பிரமணியர். 500 வருடங்கள் பழமையான கோவில் சிறுவாபுரியில் உள்ளது. ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி ImageImage
என்று அழைக்கப் படுகிறது. மயில் மேலேறி வந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த இத்தலத்துக்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன. மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள்  அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன்,
ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவை. முருகனைத் தவிர அனைத்து தெய்வச் சிலைகளும் மரகதக் கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள
Read 11 tweets
Aug 25
#மகாபெரியவா
“நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக் கொண்டு, நம் குழந்தைகள்
பந்துக்கள் முதலானவர்களும் கஷ்டப்படாமல் சாப்பிடும்படியாக
இருப்பதற்கு சில காரியங்களை க்ரஹஸ்த தர்மத்தில் செய்து
வருகிறோம். நம் மானத்தைக் காப்பாற்ற வஸ்த்ரமும், பசியைப் போக்க ஆஹாரமும், இருக்க ஒரு வீடும் நம் குழந்தைகளைப் Image
போஷிக்க சௌகர்யங்களும் அமைய சில லௌகீக கார்யங்களைச்
செய்வதைப் போல எந்த லோகத்துக்குப் போனாலும் சௌக்யமாய் இருக்க ஒரு காரியம் செய்ய வேண்டும். அதுதான் தர்மம்!
வயிற்றுப் பாட்டிலேயே காலமெல்லாம் விரையமாகிறதே, தர்மம் செய்ய அவகாசம் எங்கு இருக்கிறது? என்று தோன்றலாம்! ஆனால் வீண் பேச்சிலும்,
பணத்தை முனைப்பாக சம்பாதிக்கக் காலம் செலவழிந்தாலும் பாதகமில்லை, ஆனால் தர்மம் செய்யத்தான் நேரம் இருப்பதில்லை என்ற எண்ணமே மேலொங்கி நிற்கிறது. உத்ஸாகமாகப் பேசி, வீண்பேச்சு, ஆடம்பரமான செலவு இவற்றில் செலவாகும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் தர்மம்
செய்ய, நல்ல விஷயங்களைப் பேச,
Read 6 tweets
Aug 25
#MahaPeriyava
Once Kanchi Paati was talking to Sri Periyava. During that time, a rice merchant was passing by the entrance of Sri Matham, calling out people for buying rice from him. Maha Periyava interrupted Kanchi Paati who was talking about an interesting topic and said “Did Image
you hear him? He is telling something to you.” Paati replied “He is asking everyone around and not specifically to me. He is saying
Arisi Vaangaliyo… Arisi Vaangaliyo” (Buy Rice…Buy Rice)
Sri Periyavaa again told to Paati, “I am not sure if you understood! But I understood very
well. He is asking you only”
Paati sharpened her ears and heard again and said, “He is selling rice only.”
Periyava replied with a smile, “I only hear him as asking “(H)ari Siva ngaliyo (அரி சிவா ங்கலியோ) He is not asking Arisi Vangalaiyo, only to remind you of the names of the
Read 5 tweets
Aug 25
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் கிணற்றருகில் ஒரு கோபிகை தண்ணீர் குடத்தை யாராவது தூக்கி வைக்க உதவுவார்களா என பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்தான்.
கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்கி தலை மேல் வைக்க அவனை கூப்பிட்டாள். கிருஷ்ணனோ Image
கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய் கொண்டு இருந்தான். கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.
அவன் திரும்பி கூட பாராமல் போய் விட்டான். ஒரு வழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன் வீடு
வந்தவள் அதிர்ந்தாள். அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான். கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான். உடனே கோபிகை, கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்த போது நீ திரும்பிகூட பார்க்காமல் சென்று விட்டாய்.
Read 4 tweets
Aug 24
#MahaPeriyava
Kavi Samraat Sri Viswanatha satyanarayana garu is considered one of the greatest stalwarts in the telugu literary world. This article originally authored by his son viswanatha pavani sastry relates to the poets experiences with the great acharya. This incident Image
happened in the late 1950's. It was the home of sri viswanatha satyanarayana.
A man came and asked the poet a copy of 'swarganiki nichenalu' (ladders to heaven).
He replied "they are sold out"
"When will the book be reprinted?"
"God knows"
"Please sir, I urgently need a copy
of the book!" the person pleaded.
"What is so urgent in reading the book?"
"Kanchi swami asked me to read it"
"What?"
"Yes sir, recently when I went to kanchipuram for darsan of acharya I asked for his opinion on the fake swamijis. Acharya commanded me to read your book. He told
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(