#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் கிணற்றருகில் ஒரு கோபிகை தண்ணீர் குடத்தை யாராவது தூக்கி வைக்க உதவுவார்களா என பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்தான்.
கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்கி தலை மேல் வைக்க அவனை கூப்பிட்டாள். கிருஷ்ணனோ
கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய் கொண்டு இருந்தான். கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.
அவன் திரும்பி கூட பாராமல் போய் விட்டான். ஒரு வழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன் வீடு
வந்தவள் அதிர்ந்தாள். அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான். கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான். உடனே கோபிகை, கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்த போது நீ திரும்பிகூட பார்க்காமல் சென்று விட்டாய்.
இப்போது கூப்பிடாமல் குடத்தை இறக்கி உதவி செய்தாயே ஏன் என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் தன் மந்தகாச இனிமையான புன்சிரிப்போடு மெதுவாக கோபிகையிடம் சின்னான்,”நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல”

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 26
#MahaPeriyava The time when MahaPeriyava did Kasi Yatra, end of January 1934 He camped at SriSailam. That was a night of the lunar eclipse. He set out to conduct the full moon puja in the thatched shed constructed for the purpose, after taking His bath in the Patala Ganga. His Image
idea is to spend the night there, take bath in the morning and then return. He had permitted some of the children from the Veda Patashala to accompany Him on this yatra. The extra affection He had for the children came to be expressed in many ways on that occasion. While He had
permitted His entourage to come with Him traversing on foot, the rugged paths through the jungles, and some of them to travel by different kinds of vehicles, He made special arrangements for the children to be brought by trains, though it involved circuitous routes, to places
Read 15 tweets
Aug 26
#திருமுருக_கிருபானந்த_வாரியார் பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்த இவருக்கு எத்தனை நமஸ்காரங்கள் செய்தாலும் போதாது. வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூரில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியரின் 11 குழந்தைகளில் 4வது Image
குழந்தையாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை இவருக்குச் சூட்டினார். வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும்
வழங்கியதும் இவரே. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக் கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் 4 வருடங்கள் வீணை கற்றார் வாரியார். 8 வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். 5வது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர Image
Read 28 tweets
Aug 25
#மகாபெரியவா
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், நிதி என்று வரும் போது தான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
“காஞ்சிபுரம் காமாக்ஷிக்குன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க Image
வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
“அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான் அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
“மக்கள் சேவையே மகேசன் சேவை. ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு,
அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?" இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டி இருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்று தான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது. அது, பெரியவாளுக்காக பண்ணுகிறோம் என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா?
Read 6 tweets
Aug 25
#சிறுவாபுரி_முருகன்
மூலவர் ஶ்ரீபாலசுப்பிரமணியர். 500 வருடங்கள் பழமையான கோவில் சிறுவாபுரியில் உள்ளது. ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி ImageImage
என்று அழைக்கப் படுகிறது. மயில் மேலேறி வந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த இத்தலத்துக்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன. மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள்  அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன்,
ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவை. முருகனைத் தவிர அனைத்து தெய்வச் சிலைகளும் மரகதக் கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள
Read 11 tweets
Aug 25
#மகாபெரியவா
“நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக் கொண்டு, நம் குழந்தைகள்
பந்துக்கள் முதலானவர்களும் கஷ்டப்படாமல் சாப்பிடும்படியாக
இருப்பதற்கு சில காரியங்களை க்ரஹஸ்த தர்மத்தில் செய்து
வருகிறோம். நம் மானத்தைக் காப்பாற்ற வஸ்த்ரமும், பசியைப் போக்க ஆஹாரமும், இருக்க ஒரு வீடும் நம் குழந்தைகளைப்
போஷிக்க சௌகர்யங்களும் அமைய சில லௌகீக கார்யங்களைச்
செய்வதைப் போல எந்த லோகத்துக்குப் போனாலும் சௌக்யமாய் இருக்க ஒரு காரியம் செய்ய வேண்டும். அதுதான் தர்மம்!
வயிற்றுப் பாட்டிலேயே காலமெல்லாம் விரையமாகிறதே, தர்மம் செய்ய அவகாசம் எங்கு இருக்கிறது? என்று தோன்றலாம்! ஆனால் வீண் பேச்சிலும்,
பணத்தை முனைப்பாக சம்பாதிக்கக் காலம் செலவழிந்தாலும் பாதகமில்லை, ஆனால் தர்மம் செய்யத்தான் நேரம் இருப்பதில்லை என்ற எண்ணமே மேலொங்கி நிற்கிறது. உத்ஸாகமாகப் பேசி, வீண்பேச்சு, ஆடம்பரமான செலவு இவற்றில் செலவாகும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் தர்மம்
செய்ய, நல்ல விஷயங்களைப் பேச,
Read 6 tweets
Aug 25
#MahaPeriyava
Once Kanchi Paati was talking to Sri Periyava. During that time, a rice merchant was passing by the entrance of Sri Matham, calling out people for buying rice from him. Maha Periyava interrupted Kanchi Paati who was talking about an interesting topic and said “Did
you hear him? He is telling something to you.” Paati replied “He is asking everyone around and not specifically to me. He is saying
Arisi Vaangaliyo… Arisi Vaangaliyo” (Buy Rice…Buy Rice)
Sri Periyavaa again told to Paati, “I am not sure if you understood! But I understood very
well. He is asking you only”
Paati sharpened her ears and heard again and said, “He is selling rice only.”
Periyava replied with a smile, “I only hear him as asking “(H)ari Siva ngaliyo (அரி சிவா ங்கலியோ) He is not asking Arisi Vangalaiyo, only to remind you of the names of the
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(