#சனாதனதர்மம் #யோகிகள் #யோகி_பரமஹம்ச_யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்தார். இந்திய தூதரக விருந்து நிகழ்ச்சியில் அவர்
பேசிக் கொண்டிருந்த போதே தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ நுரைஈரலோ
வேறு எதோ ஒன்று கெட்டுப் போனால் உயிர் நீங்கும் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை. அது மட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "33
நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு வியானப் பிராணாவை அவர் தக்கவைத்துச் சென்றதால், எத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு
அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் விஞ்ஞானிகள்/மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார்.
யோகானந்தரின் உடல் கிலென்டேல், கலிபோர்னியாவிலுள்ள பாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கில் உள்ள மோசோலியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் குரு யுக்தேஸ்வரகிரியும் இவரை போலவே தன் உடலை துறக்க போவதை முன்கூட்டியே அறிவித்தார். மேலும் அவர் உடலை துறந்த மறுநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்ச
கொடுத்தார். ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. #மகா_சமாதி என்றழைக்கப்படும். தன் உடலை ஒரு சட்டையை கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது மரணமல்ல-சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு. அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை. அவ்வளவு தான். #கபீர்தாஸ்
மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன. #ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் மறைந்தது. #பட்டினத்தார் பிரம்பு கூடைக்குள் புகுந்து திருவொற்றியூர் கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டி அந்த கூடைக்குள் இருந்தே மறைந்து போனார். தன் அடையாளம் அழித்து பூரணமான
அவரின் அடையாளமாக, அவர் மறைந்த இடத்தில ஒரு சிவலிங்கம் இருந்தது.
#மாணிக்கவாசகர் சிதம்பரம் நடராஜர் சன்னதி கருவறையில் வெட்டவெளியில் (வான் பொருள்-ஆகாயம் ) பலர் முன்னிலையில் கலந்து விட்டார். 150 ஆண்டுகளுக்கு முன்பு இராமலிங்க சுவாமிகள் வடலூரில் ஒரு தனி அறையில் ஒளி உடலோடு மறைந்து
விட்டார். பரமஹம்ஸ யோகனந்தரின் யோகா உடல் 33 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
#ஆன்மிகம் தேடலில் தான் கிடைக்கும். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகத் தான் உணர முடியும். ஆன்மிகம் நமக்குப் புரியாமல் இருப்பது ஆன்மீகத்தின் தவறன்று நம் இயலாமை தான் காரணம். ஆன்மீக பூமி பாரதம்
அதில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்துள்ளோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 19
#MahaPeriyava
There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan Image
who was a Sanskrit professor in the Madras University would inform Periyava about the request. Even though he said, "He is very keen to have darshan of Periyava; he bothers me frequently", Periyava did not give his consent to meet him. Some years passed in this way. Suddenly
one day, Dr. Raghavan received intimation that said, I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan. At that time our Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan
Read 19 tweets
Oct 18
20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே மத, சமூக மற்றும் கலாச்சாரத்தைக் கடைபிடித்து 2000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் ஒரு சமூகம் அல்லது பிரிவு அல்லது குலம் ஒன்றை ஒருவர் உலகில் தேடினால்,
தென்னிந்தியாவில் 1.399686°N, 79.693622°E இந்த முகவரியில் உள்ள பழமையான கோவில் நகரமான சிதம்பரத்தில்
வந்து தான் நிற்பார்.இதுபோன்ற சமூகத்தை ஒருவர் வேறெங்கும் கண்டுபிடிக்க முடியாது. இந்த பொது தீட்சிதர்கள் தில்லை வாழ் அந்தணர் அல்லது ‘தில்லைப் பிராமணர்கள்’ என்றும் அழைக்கப்படுபவர்கள் கோயிலுடன் அதன் தொடக்கத்திலிருந்தே தொடர்புடையவர்கள். இந்த தனித்தன்மை வாய்ந்த குலம் முதலில் மூவாயிரமாக
இருந்ததால் அவர்கள் தில்லை மூவயிரவர் என்றும் அழைக்கப்பட்டனர். ஸ்தல புராணங்கள், மரபுகள் மற்றும் சைவ நம்பிக்கைகளின்படி, சிதம்பரம் கோயிலின் முதன்மைக் கடவுளான நடராஜப் பெருமான் தில்லை பிராமணர்களில் ஒருவர். நடராஜப் பெருமான் அவர்களின் வழிபாட்டு கடவுள் மற்றும் அவர்களின் குலத்தின் தலைவர்.
Read 17 tweets
Oct 18
#திருமாலின்_10_சயனத்_திருக்கோலங்கள்
1. ஜல சயனம்.
107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம்.

2. தல சயனம்.
63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது,தல சயனம். இங்கு திருமால் ImageImage
வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

3. புஜங்க சயனம் (சேஷசயனம்).
முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது புஜங்க சயனம். இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து Image
காட்சி தருகிறார்.

4. உத்தியோக சயனம்.
12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது உத்தியோக சயனம்(உத்தான சயனம்). வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக Image
Read 8 tweets
Oct 18
#DeathCleaning நாம் 60 வயதை அடைந்து விட்டால், சிறிது சிறிதாகவும், தொடர்ச்சியாகவும் ஒரு பண்பட்ட விதத்தில், கடந்த 60 வருடங்களில் சேகரித்த உலகாயுத பொருட்களை, மனதில் உள்ள பல கெட்ட படிமங்களை சுத்தம் செய்து வெளியேற்றத் தொடங்க வேண்டும். முதலில் நாம் சேகரித்து வைத்துள்ள தேவையற்ற துணிகள் Image
பொருட்கள், பல இடங்களில் நாம் வாங்கிய கலைப்பொருட்கள், ஞாபகார்த்த சின்னங்கள், நாம் பணிபுரிந்த இடங்களில் நமக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், நாமே விரும்பி வாங்கிய பொருட்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை, அவை நமக்குப் பயனுள்ளதா என ஆராய்ந்து, சிறிது சிறிதாக வெளியேற்ற வேண்டும். Image
வயதாகி விட்டால் இந்த உலகத்தில் நமக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும். நம் குடும்பத்தாருக்கு நம்மை கவனிக்க நேரம் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு கவனிக்க வேண்டிய பல விஷயங்கள், அவர்களுடைய சொந்த குடும்பம் ஆகியவை உள்ளன. நம்முடைய இறப்பிற்குப் பின் நாம் ஏன் மற்றவர்களுக்கு இந்த சுத்தம் செய்யும்
Read 9 tweets
Oct 18
#MahaPeriyava one of Maha Periyava’s ardent devotee was hard of hearing and had very poor eyesight. He had one wish. He came to Kanchi, waited in queue for a long time for his turn and when he came in front of Maha Periyava did a sashtang Namaskaram. Periyava knew his inabilities Image
instantly. He asked him by hand action as to why he had come there. He replied, “Swami, I want to read Ramaysnam, Mahabharatam, 18 Puranas and put an end to my cycle of birth. But I have very poor eye sight and my ears have lost the faculty to hear. I surrender to you, you are my
only recourse.”
At that time there were many learned people gathered there. Maha Periyava asked them, “he has come here with this request of wanting to read all the Puranam, though he has poor eye sight. What can we do?”
He is the knower of everything “sarvagnar” but He was like
Read 11 tweets
Oct 17
#வால்மீகிராமாயணம் #சுந்தரகாண்டம்
ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் அது நிகழும் சூழலை வைத்தப் பெயர் சூட்டினார். சுந்தர காண்டத்திற்கு மட்டும் ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார். ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். Image
வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால், சரி வாயு புத்ரா, சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டுகிறேன் என்று சூட்டினார்.
ஆஞ்சநேயர் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார். வெகு காலம் ஆனதால் ஹனுமான் தன் தாயை பார்க்க ஆசைப்பட்டு அஞ்சனா
தேவியை காணச் சென்றார். மகன் ஹனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்து, வா சுந்தரா வா என்று அழைத்தாள். ஹனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே என்னை எப்படி அழைத்தீர்கள் என்றார். அதற்கு, சுந்தரா அதுதானே உன் பால்ய பருவ பெயர்! நீ தான் மறந்து விட்டாய் ஹனுமான் என்றார். அப்போது தான் ஹனுமானுக்கு
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(