எனக்காக தூது செல்ல, எனக்காக வாதாட, திருப்பாடகம் #பாண்டவர்_தூத_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.
எனக்கு மோக்ஷத்தைத் தர, என் மனதிற்கு சாந்தி தர, எனக்கு புகழைத் தர, திருவனந்தபுரம் #ஸ்ரீ_அனந்தபத்மநாப_ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார்.
இத்தனை பேர் என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி கவலைப்பட வேண்டும்? இன்னும் இது போன்று எனக்காக நிறைய பேர் இருக்க நான் #ஆனந்தத்தில் நீந்திக் களித்துக் கொண்டு இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருப்பேன்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
The #Padmavyuha A War Technique in Lotus form, known as Abhimanyu death trap refers to a scene depicted on the walls of the Hoysaleswara Temple in Halebidu, Karnataka, India. In this scene, Abhimanyu, a character from Mahabharata, is depicted being trapped and killed in the
Padmavyuha formation during the Kurukshetra War. Abhimanyu, the son of Arjuna and Subhadra, was a skilled warrior known for his valor and bravery. However, during the Kurukshetra War, he was unfairly surrounded and attacked by multiple Kuru warriors, including Drona, Karna, and
Duryodhana, while trapped in the intricate Padmavyuha formation.
The depiction of this scene on the temple wall is a testament to the artistic and storytelling prowess of the artisans of the Hoysala Empire, who used the temple walls as a canvas to portray scenes from Hindu Epics
#SriDevanathaPerumalTemple Thiruvahindrapuram
The temple is among the 108 Divyadesams with Mangalasasanam by Thirumangai Azhwar. The presiding deity is Sri Devanathan Perumal in standing posture and thayar in a seperate sannadhi is Hemambujavalli thayar. Vedanta Desikar scripted
the Vadagalai Sampradayam here. He lived in this place for nearly 40 years and wrote a large number of books. He had dug a well. He also made his own idol when a challenge was thrown to him. The place where he lived is called Desikan Thirumaligai. There is also a small hill
called Aushadagiri besides the temple where Desikar is believed to have prayed to Garuda and Hayagreeva. There is a sannadhi to Lord Hayagreeva, the Lord of Learning is in this hillock.
As per sthala puranam, once the Lord was feeling thirsty. He sent Garuda to fetch water.
#நற்சிந்தனை #மகாபாரதம்
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கிலேசம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் பகவான் கிருஷ்ணர்! தர்மன் வரவேற்க, மற்றவர் தலை வணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். யாகம் தொடங்கலாமே, சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய
பாகத்தை வைத்தாயிற்று அல்லவா எனக் கேட்டார்.
ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர், பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் என்றான் அர்ஜுனன்.
யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்? கேட்டார் கிருஷ்ணர்.
குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்
தான் என்றார் தர்மன்.
வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர்.
பீமன் பல்லைக் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.
என்னாயிற்று கண்ணா உனக்கு! முதல் பாகம்
#நம்_ஆன்மிக_வரலாறு #காளையார்_கோவில்_தேர்
ஒரு கோயிலுக்குள் 3 மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்கு உரிய கோயில் காளையார் கோயில். இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.
தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி. புதிதாக வடிவமைக்கப்பட்டு
வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்ட போது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது. இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து தேர் செய்யக் கூடிய கூலியை
#கஜேந்திர_மோட்சம்
நன்றி: இணையதளத்தில் வெளியான முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
அவர்களின் கஜேந்திர மோட்சம் ஆன்மீக கட்டுரை.
இறை நம்பிக்கை என்பது நம்மில் மிகப் பலருக்கு ஆழ்மனது வரையில் ஊடுருவி இருக்கும் ஒரு விஷயம். ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது மிக உண்மையான வாக்கியம்.
இந்த இறை நம்பிக்கை என்பது ஒரு நாளில் வருவதல்ல. ஜென்ம ஜென்மாந்தரங்களாக, நம் ஆன்மாவில் தொடர்ந்து வரும் வாசனைகளின் விளைவே ‘பக்தி’. அதாவது, ஒரு பிறவியில் இறையருளால் இறைவனைப் பற்றிய சிந்தனை கிடைக்கப் பெற்று, அதை விடாது தொடருவோமானால் அது அடுத்தடுத்த பிறவிகளில், காயாகி, கனிந்து, ஆன்ம
பரிபக்குவ நிலையைக் கொடுக்கும். அதன் விளைவாக முக்தியும் கிடைக்கும். ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’ என்பதைப் போல், இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது. இதற்கு ஓர் அருமையான உதாரணமாக, கஜேந்திர மோக்ஷம். கஜேந்திரன், முற்பிறப்பில், பாண்டிய நாட்டு
ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான ஆலயங்கள்:
ஸ்ரீசக்ர பிரதிஷ்டையான ஆலயங்கள், தமிழகத்தில் ஏராளம். ஸ்ரீ காஞ்சி ஸ்ரீகாமாட்சி, திருவொற்றியூர் மற்றும் ஸ்ரீமூகாம்பிகை ஆகிய புண்ணியத் தலங்கள் புகழ்பெற்றவை! இங்கெல்லாம், ஸ்ரீசக்ரத்துக்கு சக்தியூட்டி பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீஆதிசங்கரர்.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் காதுகளை அலங்கரிக்கும் ஸ்ரீசக்ர ஆபரணத்தின் தெய்விக கிரணங்கள், பக்தர்களின் குறை தீர்க்கும் ஆற்றல் மிக்கது!
பாஸ்கரராயர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து, தஞ்சையில் வாழ்ந்த மகான்- ஸ்ரீ பாசுரானந்தநாதர் எனும் பாஸ்கர
ராயர். இவர் வாழ்ந்த தலம், தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜபுரம் எனும் பெயரில் பிரபலமாக விளங்குகிறது. இங்கே பாஸ்கர ராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாமேரு உள்ளது. ஸ்ரீவித்யா உபாஸனை மற்றும் தியானத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.