#மகாபெரியவா ஸ்ரீ மஹாபெரியவா ஒரு நாள் வேடிக்கையாக ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் செய்ய வந்திருந்தவர்களை ஒவ்வொருவராய் 'ஒண்ணு, ரெண்டு, மூணு. நாலு என சுட்டிக் காட்டியபடி எண்ணினார். அப்படி சுட்டிக்காட்டப் பட்டவர்களாக,
ஸ்ரீவித்யார்தி நாராயணன்
ஸ்ரீசகட நாராயணன்
ஸ்ரீ நைவேத்யகட்டு
நாராயணன்
ஸ்ரீ மனக்கால் நாராயணன்
ஸ்ரீதிருநெல்வேலி நாராயணன்
ஸ்ரீதுவாரகா நாராயணன்
ஸ்ரீமதுரை நாராயணன்
என அன்று யதேச்சையாக வந்திருந்த நாராயணன் பெயர் கொண்டவர்களை ஒண்ணு ரெண்டு என ஏழு வரை எண்ணிவிட்டு பின் குறும்பாக "ஏழு நாராயணன் இருக்கா என்னோட சேர்த்தா எட்டு நாராயணன்" என்று ஹாஸ்யமாக
சொல்வது போல நாராயணனும் என்னுள்ளே என்ற சத்தியத்தை பூடகமாக உணர்த்தி அருளினாராம்
ஒருமுறை காமாக்ஷி அம்மன் கோயிலிலிருந்து ஸ்ரீமடம் திரும்பிக் கொண்டிருந்த ஸ்ரீபெரியவா வழியில் ஸ்ரீ சிவராம ஐயர் என்பவரின் வீட்டு திண்ணையில் சற்றே அமர்ந்தார்
வீட்டிலிருந்தவர்கள் பரபரப்பாகி
வெளியே வந்து ஸ்ரீபெரியவாளை தரிசித்து வணங்க சிவராம ஐயர் அவர்களின் தாயார் டைஃபாய்ட் வந்து பாதித்த உடல்நிலையோடு உடனே எழுந்துவந்து தரிசிக்க இயலாமல் சற்று தாமதமாக தன்னை சுதாரித்து எழுந்து வந்தார். ஆனால் ஸ்ரீபெரியவா சித்தம் என்னவென்று புரியாதது போல் அங்கிருந்து கிளம்பி விட்டார். வயதான
தாயாருக்கு ஸ்ரீபெரியவா இத்தனை பாக்யமாக வீட்டு திண்ணைக்கு வந்தும் தரிசிக்க இயலவில்லையே என்று பெரும் ஏக்கம்தான் மிஞ்சியது அதை எல்லோரிடம் சொல்லி வருந்தினாள். இதை அன்று மதியம் ஸ்ரீபெரியவாளிடம் ஒரு அன்பர் அந்த அம்மாள் ஆதங்கப்படுவதாக கூற
"நீ உடனே போயி நான் அவா ஆத்துக்கு வர்றேன்னு
சொல்லிட்டு வா" என்று அந்த உச்சி வெயிலில் அந்த அன்பரை அவர்கள் வீட்டுக்கு அனுப்பினார். அவரும் போய் சொல்ல அதன்படி அந்த கிரஹத்திற்கு மறுபடியும் வந்த பெரியவா ஏதோ வந்து தரிசனம் நல்கிவிட்டு மட்டும் செல்லாமல் அன்று பிரதோஷமாக அமைய பிரதோஷ பூஜையை அவர்கள் வீட்டு திண்ணையிலேயே நடத்தி
அனுக்ரஹித்தார். அன்று பிரதோஷ பூஜைக்கு வில்வத்தை எங்கிருந்தோ தேடி கொண்டு வந்து சமர்ப்பித்த ஸ்ரீ கடம்பவன சுந்தரம் அவர்கள் இந்த அரிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MagaPeriyava
Kanchi Saint Attains Maha Samadhi- News Article published in the Quarterly Journal #Hinduism_Today in March 1994.
His Holiness, Sri Chandrasekharendra Saraswathi, the Shankaracharya of Kanchi Kamakoti Peetam in South India, passed away in Kanchipuram, Tamil Nadu,
on Saturday, January 8th, 1994, just four months before he was due to complete his centenary. The end of the 68th pontiff of the Kanchi Mutt came suddenly at 2:58pm as he was relaxing in his room within the Mutt. All of India rushed to pay respect-Hindus, Muslims, Christians,
rich, poor, all castes alike. Prime Minister P.V. Narasimha Rao cancelled his programs to attend the internment. The sage, slightly indisposed due to a phlegm formation, had stopped giving darshan to the public since the first of this year. But he recovered fully and was talking
#பாலசுப்பிரமணிய_சுவாமி_திருக்கோவில் #ஆண்டார்_குப்பம் திருவள்ளூர் மாவட்டம்.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவரை தரிசித்து வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு. மேலும் இக்கோவிலுக்கான
சிறப்பு என்னவென்றால், முருகன் காலை வேளையில் குழந்தையாகவும், மதியம் இளைஞராகவும், மாலை முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் பக்தர்களுக்கு இங்கு காட்சி தருகிறார். பால பருவத்தில் உலகத்தை சுற்றி வந்த முருகன் கருணையாலும், வீரத்தாலும் உலகை ஆண்டு, ஊரில் குடிகொண்டதால் ஆண்டார் குப்பம்
என பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. கைலாயம் சென்ற பிரம்மன் அங்கிருந்த முருகனை கவனிக்காமல் சென்றபோது, பிரம்மனை அழைத்த முருகன் நீங்கள் யார் என கேட்க, நான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் என அதிகார தோரணையுடன் பதிலளித்தார். அவரது அகங்காரத்தை போக்க நினைத்த முருகன் படைக்கும்
#MahaPeriyava
Both the kidneys did not function. Survival was very difficult. He had spent a lot of money visiting several specialists and had taken the medicines prescribed by them, but all was in vain. The man came to Sri Maha Periyava and poured out his grief. Generally,
Periyava showed kindness and compassion towards devotees who came with such problems, but on that day, He spoke quite harshly.
"People commit mistakes and adharma and come here when they have a problem. They don't realise their faults at all. What can I do?"
Why this sudden
outburst from Periyava? No one could understand. After a while, Periyava said, "This man's ancestors had established a Trust for doing dharma activities. They had left behind land which gave a good yield. It was intended to erect water booths and carry out the dharma activities.
#கனகதாரா_ஸ்தோத்திரம்_உருவான_காரணம்
அத்வைத வேதாந்த தத்துவத்தை அறிமுகப்படுத்திய #ஆதிசங்கர_பகவத்பாதாள், லக்ஷ்மி தேவியைப் போற்றி கனகதாரா
ஸ்தோத்திரத்தை எழுதி, அவளிடம் பிரார்த்தனை செய்து, ஏழைப்
பெண்ணுக்கு செல்வத்தை அளித்தார்.
ஆதி சங்கர பிக்ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார்.
கதவு திறந்திருந்தது, ஒரு பெண் வீடு முழுக்க தேடி, வீட்டில் இருந்த ஒரே அழுகின நெல்லிக்கனியை பிக்ஷை இட்டாள். ஆதிசங்கரர் அதை ஏற்று அவள் நிலைமையை எண்ணி இரங்கி, மகாலக்ஷ்மியிடம் பிரார்த்தித்து 21 ஸ்லோகங்களை பாடினார். முந்தைய பிறவியில் செய்த பாவங்களை அகற்றி இப்பெண்ணின் மேல் கருணை
கொண்டு செல்வத்தை பொழியுமாறு மனமுருக துதித்தார். தாயார் மனமிறங்கி அவ்வீட்டு கூரையின் மீது ஒரு நாழிகை தங்க நெல்லிக் கனிகளை பொழிந்து அப்பெண்ணின் வறுமையை நீக்கினார். கனகதாரா ஸ்தோத்திரத்தின் 21 சுலோகங்கள் கடன் மற்றும் கடனில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமாகும்.
#AhobilaMutt#AhobilaMatam#Azhagiyasingar#AcharyaVaibhavam (25th - 36th Jeeyars)
The Jeeyars of Ahobila Mutt from 25th to 27th occupy an important place in the history for many reasons. First, unique in the Guruparampara, these three formed successive generation of a family.
Thus the 26th Jeeyar was the son of the 25th Jeeyar and 27th Jeeyar was the son of 26th Jeeyar. Three more of the same family were to adorn this holy peetam and about that later on.
The 25th Jeeyar - Srivan Satakopa Sri Srinivasa Satakopa Yatheendra Mahadesikan hailed from
Gadhadharapuram (Kumbakonam) and ascended the peetam in March 1776. He was a great Narasimha Upasaka and in his powers of mysticism and miracles, he equalled Adivan Satakopa Swamy and Shashta Parankusa Swamy (6th Jeeyar). He was sought after from every part of the country and
#கோவர்தன_கிரிவலம் கோவர்தன கிருவலம் மேற்கொள்வதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள முடியும். திருவண்ணாமலை கிரி வலம் போல கோவர்தன கிரிவலம் வடநட்டில் மிகப் பிரபலம். மலையையே கிருஷ்ணனாக பாவித்து கிரிவலம் வருவது இங்கு போல் அங்கும் வழக்கமாக உள்ளது. கோவர்தன கிரிவலம்
26 கி.மீ. பாதையைக் கொண்டது. ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.
மானஸ கங்கை: கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க
வேண்டும். கிருஷ்ணர் தனது மனத்தாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார். அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.
ஹரிதேவரின் கோயில்: கிருஷ்ணர் இங்கு நாராயண ரூபத்தில் வீற்றிருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே.