#கருணாநிதி என்ற ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டிற்குள் வராமல் இருந்திருந்தால்!!
#காவிரி ஒப்பந்தம் ஒழுங்காக புதுப்பிக்கப்ட்டு இருந்திருக்கும்.
#நாவலர்நெடுஞ்செழியன் கட்சியில் ஒழுங்காக கணக்கு காட்டி இருப்பார். #அதிமுக என்ற கட்சியே தோற்றுவிக்கப் பட்டிருக்காது.
சாராய ஆறு இல்லை. +
ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை.
சசிகலாவுக்கு ஜெயில் இல்லை.
தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ இல்லை.
திமுக அழிவு நிலை இல்லை.
தீபா-மாதவன் என்ற கேவலங்கள் இல்லை.
ஊழல் அதிகாரிகள் நியமனமுறைகள் இல்லை.
கூவம்நதி சுத்தமாகி இருக்கும். 1000 கோடிக்கு சேம்பிள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்காது.+
டாக்டர் பட்டம் கேவலம் இல்லை..
சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் மரணம் இல்லை.
சர்க்காரியா கமிஷன் இல்லை.
மனைவி, துணைவி, இணைவி இல்லை.
ஸ்டாலின் இல்லை.
அழகிரி இல்லை.
கனிமொழி இல்லை.
ஆ.ராசா இல்லை.
2G ஊழல் இல்லை.
சாதிக் பாட்ஷா மரணம் இல்லை.
ஒப்பாரி சீரியல்கள் இல்லை. +
மாவட்டத்திற்கு, நகரத்திற்கு ஒரு ரவுடிகள், தாதாக்கள் இல்லை.
திருமாவளவன் இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை.
நாம் தமிழர் கட்சி இல்லை.
சீமானும் இல்லை.
கிருஷ்ணசாமி இல்லை.
புதிய தமிழகம் கட்சி இல்லை.
சேதுராம பாண்டியன் இல்லை.
மூ.மு.க இல்லை. +
அப்துல்கலாம் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி ஆகி இருப்பார்.
1.5 லட்சம் ஈழத் தமிழர்கள் சாவு இல்லை.
ஈழப் போர் இல்லை
மீத்தேன் திட்டம் இல்லை.
நியூட்ரினோ திட்டம் இல்லை.
கோவில் கொள்ளை திட்டம் இல்லை.
கச்சத் தீவு தாரை வார்ப்பு இல்லை.
குளங்கள் ஆக்கிரமிப்பு இல்லை.
நதிகளின் அழிவு இல்லை.+
மத வன்முறை இல்லை.
நாட்டு மாடு அழிவு இல்லை.
நாட்டுக் கோழி அழிவு இல்லை.
தமிழ் இனம் அழிவு இல்லை.
தமிழ் மொழி அழிவு இல்லை.
திரைப் பட வசனகர்த்தா,திரைப்பட நடிகர்,திரைப்பட நடிகை ஆட்சி முறை இல்லை.
இயற்கை விவசாயம் அழிவு இல்லை.
ஔவையார் ஆத்திச்சூடி பாடத் திட்டத்தில் மாற்றம் இல்லை. +
சித்த மருத்துவ அழிப்பு இல்லை.
அரசு பள்ளிகள் அழிப்பு இல்லை.
காமராஜர் ஆட்சி அழிப்பு இல்லை.
வியாபாரிகளிடம் கட்டாய வசூல் இல்லை.
கடற்கரை சமாதிகளின் கலாச்சாரம் இல்லை.
கட்டாய வசூலால் வந்த தறுதலை வியாபாரிகள் சங்க தலைவர்கள் உருவாக்கம் இல்லை.
அடேங்கப்பா.! +
இத்துணை துரோகத்தை நிகழ்த்த ஒருவன் காரணம் எனில் அவனும், அவன் சார்ந்த பின்னணிகளும் அழிக்க வேண்டியவையா இல்லையா??
மொத்தத்தில், இந்திய தமிழக அரசாங்கம் இன்னும் நன்றாக ஊழலை காணாமல் உருப்பட்டு இருக்கும்.
இன்னும் உலகிலேயே மிகப்பெரிய புரோக்கர்!!
#வைகோ இல்லை.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
