SOMASUNDARAPRABHU Profile picture
தனக்கென ஓர் அடையாளம் உடையவனே மனிதன், அந்த அடையாளத்தைக் கொண்டு ஊருக்கு உழைப்பவனே மனிதர்களின் தலைவன்..

Mar 11, 2023, 7 tweets

ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7

தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7

ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7

எங்கிருந்து வந்தது இந்தச் சுயமரியாதை, தமிழ்நாட்டு மக்களுக்கு!?

எப்போ #திராவிடம் 🔥 வந்ததோ, அப்போ வந்தது...

அதுவரை நிலத்தின் அடையாளமாக இருந்த திராவிடத்தை, சுயமரியாதையின் அடையாளமாகப் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தார் #பெரியார்🔥
4/7

எளிய மக்களின் குரலாய் ஒலிக்க, ஆதிக்கத்தை ஒழிக்க, அனைத்து மக்களின் தலைவனாய் ஒளிர்ந்தார் அறிஞர் அண்ணா🔥
அசுர பலத்துடன் ஆட்சி செய்து வந்த காங்கிரசை, ஆட்டம் காண வைத்தார்.
தமிழ்நாட்டைத் தலை நிமிர வைத்தார்👇
5/7

ஆரிய மதவாத ஆதிக்கம் நீட்டைத் திணித்தது,
அனிதா எனும் இளம் மொட்டைக் கசக்கிக் கொன்றது.
#BanNeet எனும் குரல் ஓங்கி ஒலித்தது.
ஆரம்பம் முதலே பாசிச பாஜக தன் அட்டூழியங்களைத் துவங்கி விட்டது. விலைவாசி உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு தடை..
தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்து🔥 எழுந்தனர்.
6/7

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழின்னு பேசும் வரை, பிஜேபி நோட்டாவோட தான் நொட்டிக்கிட்டு இருக்கும்னு சொல்லி முடிச்சுவிட்டுட்டாப்டி இந்த இந்திக்காரத் தம்பி👌
7/7

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling