#BharathVruksh
ஸமஸ்க்ருத எழுத்தின் ஆதி வடிவம் *க்ரந்த எழுத்து வடிவம்* என்று சொல்லப் படுகின்றது. காய்ந்த பனை ஓலைகளில் எழுதப்பட்டதை ”பத்ரம்” என்று ஸமஸ்க்ருதத்தில் கூறுவர்.
பழம் ஸமஸ்க்ருத எழுத்துக்களையும் இங்கே பார்ப்போம்.
அவையும் வளர்ச்சி கண்ட, சற்றே எளிமையாக்கப்பட்ட வடிவங்களே. தமிழுக்குக் கிடைத்த அளவிற்கு, ஸமஸ்க்ருதத்தில் தொல்லியல் எழுத்துக்கள் கண்டெடுக்கப் படவில்லை ஆகினும், லட்சக் கணக்கான
Source: Dr. Sheshashyan Deshmukh story of Indologist of City.
இதில்,”Germany, London, Australia, USA, Austria”ஆகிய நாடுகளால் நம் பாரத் வர்ஷத்தின்
மேலும், ஸமஸ்க்ருதத்தில் இருந்த பல்லாயிரக் கணக்கான ஸ்ருதி, ஸ்ம்ருதி போன்றவற்றை நம் நாட்டில் இருந்து
எழுத்துக்களின் தோற்றம் குறித்து ஒவ்வொரு ஆய்வாளரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். அவற்றுக்கான ஆதாரமாக ஒவ்வொரு காரணத்தைக் கூறுகின்றனர். இதில் ஆய்வாளர்களுக்கு உள்ளேயே சிலபல கருத்து வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
“தமிழின் பழமை கண்டிப்பாக கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். அன்று முதல் தமிழ் வளர்ச்சி பெற்றிருக்கின்றதே தவிர, ஒரு போதும் மாற்றம் பெறவில்லை”
என்கின்றார்.
”தமிழும் ஸமஸ்க்ருதமும் எழுத்துருவில் கி.மு. 3000 க்கு உட்பட்டுத்தான் வந்தன. அதற்கு முன்னர் இல்லை”
எனக்கூறும் வல்லுநர்களுக்கு,தொல்லியல் துறையின் ஆராய்ச்சி முடிவிற்கும், நிலவியல் ஆராய்ச்சியில் காணக் கிடைக்கும்
அவற்றை அன்றே எழுதியவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது பற்றியும் கேட்டால், கண்டிப்பாக பதிலளிக்க இயலவில்லை.
ஆனால் நாம், நம் வேத கால முன்னோர் கூற்றுக்கு எதிரான வலுவான நிரூபணம் இல்லாத பட்சத்தில்
எனவே இரண்டாவது ஆதாரமாக, எழுத்துரு மாற்றங்கள், வளர்ச்சிகள் என்ற பெயரில், கால மாற்றத்தினால் நிகழ்ந்துள்ளன என்பதையும், ஆதி காண ஆதாரம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டு...
எது முதலில் வந்தது, எது பின்னே வந்தது என்ற வாதத்தை
🌿1 : 2🌿
மொழிகளின் வார்த்தைத் தோற்றங்கள்:
ஸமஸ்க்ருதம்:
1) ஸமஸ்க்ருதத்தில் மொத்த எழுத்துக்களே 52 தான்.
2) குறைந்த எழுத்துக்கள் கொண்டதால், அம்மொழியில் முக்கால்வாசி வார்த்தைகளும் சிறியதே.
4) ஒரே அர்த்தத்திற்கு எண்ணற்ற வார்த்தைகளும் உள்ளன.
5) அதில் ஓர் எழுத்து மட்டுமே ஒரு வார்த்தையாகப் பல இடங்களில் விளங்குகின்றது.
6) பெரும்பாலான வாக்கியங்களில், அந்த ஒற்றை எழுத்து வார்த்தைகள் அதன் முன்னால்
உதாரணமாக:
தூங்கு - *ஸோ* , பருகு - *பீ* , அழு - *ரோ* இல்லை - *ந* , அம்மா - *மா* , அப்பா - *பா*
இது போன்ற எண்ணற்ற வார்த்தைகள் உள்ளன. இவ்வார்த்தைகள் தரும் பொருள்களுக்கு
7) ஸமஸ்க்ருத எழுத்துக்கள் ஒலியின் அடிப்படையில் அமைந்துள்ளன.
8) அவ்வொலிகளை எழுத்துக்களுடன் சிறு வளைவு, புள்ளி, கீழ்க்கோடு, பக்கக்கோடு என சிறு சிறு வித்தியாசத்தின் மூலம் இணைத்து விடலாம்.
இப்படிப்பட்ட வசதிகள் ஸமஸ்க்ருதத்தைத் தமிழோடு ஒப்பு நோக்கும் போது மட்டும் அல்ல, மற்ற மொழிகளுடன் ஒப்பு நோக்கும் போதும் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.
இதைக் கொண்டு ஆய்வாளர்கள் சிலர்,
இது பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஒர் மென்பொருள் ஆய்வாளர், அவ்வெழுத்துக்கள் பற்றிய உண்மையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார்.
1)
Tom Goldenberg
medium.com/@tomgoldenberg…
2)
LinkedIn Top Voice in technology யில் Data Engineer @quantumblack.
Former CTO & co-founder @commandiv.
ஆகியோர் இது பற்றிய தனது ஆதாரத்தைக் கொடுத்துள்ளனர்.
3)
USA, NASA’s Computation Research Centre, California
”இப்புவியில் நேரடிப் பொருள் தரும் ஒரு தனித்துவமான மொழி ஸமஸ்க்ருதம் மட்டுமே.
இம்மொழி பேசும் வார்த்தைகளுக்கு விளக்கம் என்பதே தேவையில்லை.
கணினி மூலமும் கூட, மிகமிகக் குறைந்த வார்த்தைகளால் செய்தியை தரக்கூடிய ஒரே புவியியல் மொழி இது தான்.
ஸமஸ்க்ருத மொழி ஒரு சிறந்த பேச்சுப் பயிற்சி மொழி.
இம்மொழி வாய் உச்சரிப்பு, தொண்டை வலிமை, குரல் வலிமை, ஸ்ருதி, நாக்குப் பிறழ்வு மற்றும் மற்றும் தீர்க்கமான ஒலி ஆகியவற்றை மிக மிகச் சரியான முறையில் கொடுப்பதால்,
என்று, மேற்கண்ட கருத்துக்களைத் தீர்மாணமாகத் தெரிவித்துள்ளார்.
Source ; scientificmystery.com/scientific-lan…
1) தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன.
2) ஸமஸ்க்ருதத்திலும் இல்லாத சிறப்பெழுத்து “ழ” தமிழில் உள்ளது.
3) ”ஹ்” எனும் ஆய்த எழுத்து மட்டும், ”ஃ” என்னும் வடிவில் உள்ளது.
4) இதிலும், ஒற்றை எழுத்துக்களில் பொருள் கொண்ட எண்ணற்ற வார்த்தைகள் உள்ளன.
உதாரணமாக:
பூ, வா, போ, நீ, கை, ஆ போல்
5) பழந்தமிழ் வழக்கில் இருந்த இது போன்ற பல எழுத்துக்கள் தற்போதைய தமிழ் வடிவில் இருந்து மறைந்து விட்டன.
6) இதிலும், இரு வார்த்தைகள் ஒன்றிணைந்து ஒரே வார்த்தையாக ஆகின்றன.
7) ஆனால், இவற்றின் வார்த்தைப் புணர்தலில்,
8) மேலும் சந்தப் புணர்ச்சி என்று, அவற்றை ஒன்றினைக்க புதிய எழுத்து ஒன்றும் உருவாகி விடுகின்றது.
தமிழில் வார்த்தைச் சுருக்கம் என்பது பெரிதும் இல்லாத காரணத்தால், ஒரு விஷயத்தைக் கூற முற்படுகையில்,
சில பழைய நூல்களில், லவ–குசன் இருவரும் ராமரின் அரண்மனைக்கு மாலையில் வந்து, இரண்டு மணி நேரத்தில் முழு ராமாயணத்தையும் பாடலாகப் பாடி விடுவதாகக் குறிப்புள்ளது. அதற்கு இம்மொழியின் தன்மையே காரணம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.
எனவே, அன்று பெரிய விஷயத்தையும் சிறியதாகக் கூற ஸமஸ்க்ருதம் உதவியாக இருந்ததால், அம்மொழியை முக்கிய நூல்களுக்காகத் தேர்வு செய்தனரே ஒழிய,
தற்போது, இவ்விரண்டையும் ஒப்பு நோக்கிடின், எழுத்துருவின்படி, ஸமஸ்க்ருதம் பிற மொழிகளை விடவும் மிக மிகக் குறைவான வரிகளில் எதையும் விளக்கி விட இயலும், அப்படித்தான் உள்ளது என்பது தெரியும்.
”*மஹேஸ்வர ஸூத்ரம்* எனப்படும் வெறும் 14 ஒலிகளைக் கொண்டே ஸமஸ்க்ருதம் தோன்றியது”
எனக் கூறியதை நாம் புரிந்து கொண்டால், இப்போது நமது கேள்விக்கான விடை கிடைக்கும்.
இப்போது இந்தக் குழப்பமும் தீர்ந்திருக்கும்.
சிலருக்கு இன்னும் மனதில் சிறு சந்தேகம் ஒட்டிக் கொண்டிருக்கும். அதாவது,
கே : 3
“தமிழில் அகத்தியரும், திருமூலரும், இன்னும் பல சித்தர்களும் எத்தனையோ நூல்களை அளித்திருக்கின்றார்கள்!
அவற்றில் வைத்தியம், மாந்த்ரீகம், ரஸவாதம், யோகாஸனம், ஆன்மீகம், ஞானம் என எத்தனையோ
அப்படி இருக்க, இவ்விடத்தில் அது தமிழை விட இறக்கம் கொள்கின்றது தானே?”
என்பது தான்.
நமது பாரதத்தின் மகிமையை, “பாரத வர்ஷம், பரத கண்டம்” என்னும் தலைப்புகளில் ஏற்கனவே பார்த்தோம். இவ்வுலகில் உள்ள பல நாடுகள்
அப்படி இருக்கையில், அக்காலத்து அரசர்களின் வாழ்க்கை முறைப்படி ஒன்று, வேற்று நாடுகளில் பெண் எடுத்து அந்நாட்டை தங்களுடன் நட்புறவாக்கிக் கொண்டனர்.
இந்த வேளையில், பாரத வர்ஷம் தாண்டிய பிற நாடுகளின் மக்களும் அரசர்களும் கூட, இவர்களின் வாழ்க்கையைப் பார்த்து,
போர்ச்சுக்கீஸ் படையெடுப்பு, சுல்தான்கள் வரவும் ஆதிக்கமும், முகலாயர்கள் படையெடுப்பு, ஃப்ரெஞ்ச் நாட்டினரின் படையெடுப்பு, ப்ரிட்டிஷ் நாட்டினரின் படையெடுப்பு என வரிசையாக நமது பாரதம் தொடர்ந்த தாக்குதலுக்கு உள்ளானது.
இவ்வேளையில் ப்ரிட்டிஷர், நம் வேத நூல்களும் குருகுலக் கல்வியும், கோவில்களும் தான்
குருகுலக் கல்வி முறையை ஒழித்தனர். நமது ஸ்ம்ருதி, ஸ்ருதி, ஸம்ஹிதை, இன்னும் பல
கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளின் தொடர் படையெடுப்பினால், கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாரம்பரியக் கல்வியை முழுவதுமாக குலைத்ததனால், நமது குருகுலக் கல்வி அடிபடத் துவங்கியது.
*நம் முன்னோர்கள் மடையர்கள், ஒன்றும் அறியாதவர்கள், முட்டாள்கள், மூட நம்பிக்கையை மட்டும் வளர்த்தவர்கள்*
ஆனால் இன்றும், கேள்வி ஞானம் என்பதை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றதால் மட்டுமே நாம் பல விஷயங்களை நம்மகத்தே கொண்டுள்ளோம். நமக்கு அவர்கள் புராணக் கதைகளிலும், இதிஹாஸங்களிலும் கூறியவை எல்லாம்
Reference 2; magazinesfasr439.weebly.com/pushpaka-viman…
இதன் இயக்கத்தை Minnesota University–ல் தற்போது கண்டுபிடித்து, இவ்விதத்தில் ஒரு சிறு மாதிரி Helicopter தயார் செய்துள்ளனர்.
அதன் பெயர் Quadrocopter.
Reference ;
cse.umn.edu/college/news/u…
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁
”கிட்டத்தட்ட 900 ஆண்டுகளின் தொடர் படையெடுப்பினால், கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாரம்பரியக் கல்வியை முழுவதுமாக குலைத்ததனால், நமது குருகுலக் கல்வி அடிபடத் துவங்கியது”
எனப் படிக்கவும்.
நன்றி @Bharatfirst10 🙏





