#BharathVruksh
2) ராவணன் ஸீதையை தூக்கிச் சென்றதை, *எல்லோரா*வில் சிற்பமாகச் செதுக்கி இருக்கிறார்கள்.
அது ராமாயணம் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அந்த சிற்பத்தில் இருப்பது, நவீன காலத்தில் ஒரு மனிதன் பறப்பதற்கு உதவும் JET PACK
Reference :
3) அடுத்ததாக, மஹாபாரதத்தில் வியாஸ முனிவர், திருதிராஷ்ட்ரனின் தேரோட்டி ஸஞ்ஜயனுக்கு **ஞானக் கண்** அளித்தார்.
அதன் மூலமாக, அரசனின் அருகில் அமர்ந்தவாறே,
”தர்ம க்ஷேத்ரே குரு: க்ஷேத்ரே
ஸமவேதா யுயுத்ஸுவ:
மாமகா: பாண்டவா ஸ்சைவ
கிம குர்வத ஸஞ்ஜயா”
இவ்வாறு தர்மக்ஷேத்ரமாகிய குருக்ஷேத்ரத்தில் என்ன நடக்கிறது
”மஹாபாரதத்தில் வரும் ஞானக் கண் என்பது கொண்டு, எங்கோ நடப்பதைப் பார்க்க முடியுமா” ?
என்று அறிஞர்கள் முதற்கொண்டு பலர் கேலி செய்தனர். ஆனால் துரதிருஷ்ட வஸமாக, SAMSUNG நிறுவணமானது *AR Lens* எனும் Advanced Contact Lens ஒன்றைக் கண்டுபிடித்தது.
Reference: itproportal.com/features/samsu…
இது முதல் படி. இதுவே முன்னேற்றம் கண்டால், எந்த இடத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், நாம் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்க்கலாம்.
அது எல்லாரிடமும் எல்லா நேரமும் இல்லை என்கையில், அதுவும் அதிநவீன அறிவியலாய் ஏன் இருந்திருக்கக் கூடாது? நாம் விளங்கிக் கொள்ள இயலாததால் இப்பெயரில்
4) தமிழில் அகஸ்திய முனிவர், தனது ரஸவாத நூல் ஒன்றில், ஒரு உலோகத்தைத் தங்கம் ஆக்குவதற்கான செய்யுளைத் தந்துள்ளார். தற்போது அதைப் பார்ப்போம்...
”கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே”
இந்த ஸ்லோகத்தின் சரியான விளக்கம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.
நாம் தான் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை அதன் மறை பொருளை.
உதாரணத்திற்கு *வைமானிக ஸாஸ்த்ரம்* என்னும் Aeronautical Engineering (வானூர்தி பொறியியல்) பற்றிய நூல் ஸமஸ்க்ருதத்தில், பாரத்வாஜ முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு எட்டு (8) ஆண்டுகள் முன்பே, MarutSakha என்று அழைக்கப்படும் மராத்திய ப்ரபு வம்ஸத்தில், *Shivkar Bhapuji Thalpade* (ஷிவ்கர் பாபுஜி தல்பாதே) என்பவர்,
Source: millenniumpost.in/did-our-ancest…
Reference : vedicknowledgeoflife.blogspot.com/2012/11/vaiman…
Reference :
timesofindia.indiatimes.com/entertainment/…
இதற்கும் மேல் ஒரு சிறு ஆதாரத்திற்கு, வைமானிக ஸாஸ்த்ரத்தில் உள்ள, ஸுந்தர விமானம் தயாரிக்கும் பகுதியிலிருந்து, அதன் பறக்கும் வேகம் பற்றிய ஒரு ஸ்லோகம்!
”ஷுண்டாலைஷ்வ ததா கீல்காதிபி, ப்ரேரித்கமாத்|
க:டிகாவச்சிந்நகாலே யோஜனானா சதுஷ்ஷதம்||”
ஒரு க:டிகை = 24 நிமிஷங்கள்.
ஓரு யோஜனை என்பது 8 - 10 மைல்கள். (சில ஆய்வாளர்கள் இன்னும் அதிக தூரம் என்று விளக்கம் தந்துள்ளனர்).
இந்த சிறு கணக்கின் படி பார்த்தாலும், இந்த ஸுந்தர விமானம் ஒரு மணி நேரத்தில் 8000 mph (Miles Per Hour)
ஒருவேளை இது பொய்யாக இருந்தால்? என்று கேட்பவர்க்கு,
அதாவது, *UFO* (Unidentified Flying Object) என்று நாம் தற்போது கூறும் ஒன்று வானில் பறப்பதை, ஒரு ராணுவ விமானி வீடியோ எடுத்திருக்கிறார். அதைத் தற்போது வெளியிட்டுள்ளது.
”தற்போது நம்மிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் கூட இந்த வேகத்தில் பறக்கக் கூடிய விமானத்தைத் தயாரிக்க முடியாது”
என்பது தெளிவு படுத்தப் பட்டுள்ளது. மேலும் வைமானிக ஸாஸ்த்ரத்தில் இந்த UFO வடிவத்திலான
Reference : google.com/amp/s/www.nbcw…
இது தவிர, கட்டிடவியல் (Civil Engineering), பூகோளம் (Geography), ஸரித்ரம் (History), அரசியல் தந்த்ரம் (Politics), போர் முறை (Types of War) மற்றும்
ஜோதிஷம் (Astrology), வேதியியல் நுட்பம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடலியல் (Anatomy) யோக ஆசனம் (Yogasana),
ஆனால் என்ன ப்ரச்சனை?? நாம் கூறியது போல, தற்போது அவை பல அயல் நாடுகளின் ஆய்வுக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் உள்ளன. எஞ்சிய பல, மன்னர் வழி வம்சத்தினர் பலரிடம், குலப் பெருமை காக்க முடங்கிக் கிடக்கின்றது.
இது போக, முக்கியமான நான்கு வேதங்களான ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம்
இவற்றினின்று, ஸமஸ்க்ருத நூல்களில் அறிவியல் மற்றும் வாழ்க்கைக் கல்வி உள்ளதையும், அவை ஏன் அதிகம் கையில் இல்லை என்பதையுக் கூடப் பார்த்து விட்டோம்.
அப்படி இருக்கையில், நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் கொண்டு, நாம் கணக்கு செய்யும்
“நான் ப்ரமிடை முழுதும் பார்த்து விட்டேன். அது பெரியது. உன்னையும் என்னையும் போல பத்து பேர்
என்று சொல்லும். ஆனால், பத்து குழந்தைகளின் உயர அளவா அது?
நாமும் அப்படித்தான். நாம் அறிந்த அறிவியல் தான் பெரியது என நினைத்து, Advance Technology என எது நம்மிடம் உள்ளதோ, அதுவே துல்லியம் என நினைத்து,
ஆனால், இதற்கு பதிலாக, நம் வேத காலத்தில் கூறப்பட்டுள்ள கணக்கினை, பெரியவர்கள் எழுதி வைத்ததை ஏற்றுக் கொண்டு, வரும் காலத்திற்கு தற்போதைய தகவல்களை மட்டும் அழியாதவாறு கொடுத்துச் செல்லுதல் நன்று.
“தமிழ் – ஸமஸ்க்ருதம் இரண்டும் வாழ்க்கையின் மிகப் பெரிய அரிய பொக்கிஷமே. இவற்றினின்று, தமிழில் உள்ள அளவு ஸமஸ்க்ருத நூல்களில் அறிவியல் உள்ளதையும், அவை ஏன் கையில் இல்லை என்பதையுக் கூடப் பார்த்து விட்டோம்.”
எனவே, இனி நாம் நமக்குள் மொழி பேதம்,
உயர்வு – தாழ்வு இவற்றைத் தூக்கி எறிந்து, இது வரை சிக்கியிருந்த தமிழன் – ஆரியன் என்ற
அடுத்ததாக, மீதம் இருக்கும் ஒரே ஒரு பாகம் ஆன்மீகம் பற்றியது. இதில் இங்கே பாரதத்தைப் பற்றிப் பேசுவதால், ஸநாதன தர்மம் காட்டிய வழியில் வந்த இறைமை பற்றி மட்டும் காண்போம்.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁






