#BharathVruksh
3 : 3
🌿ப்ரபஞ்ஜத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்.🌿
3 : 3 : 1
🌾ப்ரபஞ்ஜத்தின் தோற்றம் 🌾
பரப்ரும்மானது, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களுக்காக மூன்று தெய்வங்களான ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய சக்திகளைப்
இந்த ப்ரபஞ்ஜமானது, நமது பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கானக் கோள்களைக் கொண்டது. அவற்றைப் படைக்கும் போது, ஆரம்பத்தில் ப்ரபஞ்சத்தை *அண்ட-கோஷமாக* (ஒரு நீள் முட்டை வடிவத்தில்)
அதன் ஒவ்வொரு கோள் குடும்பமும் எண்ணில் அடங்காத கோள்களைக் கொண்டவை. நாம் தற்போது வாழும் இந்த ஸூர்யக் குடும்பத்தில் தற்போது தான்
இந்தக் கோள்களின் குடும்பத்தைத் தான் *லோகம்* என்று சொல்கின்றனர். ”ஈரேழு பதினான்கு லோகங்கள்” என்று முன்னோர் கூறுகின்றனர் அல்லவா?
“ப்ரும்மம் + அண்டம் = ப்ரும்மாண்டம்”. இந்த ப்ரும்மாண்டத்தில் மேலிருந்து வருகையில், ஏழாவது லோகமாக நமது ”பூலோகம்” உள்ளது. இவற்றில் ஒன்று தான் நாம் பல கதைகளில் படிக்கும்
வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி, பூலோகம் மேலிருந்து ஏழாவது லோகம்.
*மேல் லோகங்களின் பெயர்கள் தூரத்துடன்...*
1 – பூலோகம்
2 – புவர் லோகம்
4 – மஹர லோகம் (ஸ்வர்க்க லோகத்திலிருந்து 10,000,000 யோஜனை தூரம்)
5 – ஜன லோகம் ( மஹர லோகத்திலிருந்து 20,000,000 யோஜனை தூரம்)
6 – தபோ லோகம் (ஜனக லோகத்திலிருந்து 80,000,000 யோஜனை தூரம்)
1 – அதள லோகம் (பூலோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
2 – விதள லோகம் (அதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
3 – ஸுதள லோகம் (விதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
4 – தலதள லோகம் (ஸுதள லோகத்திலிருந்து 10,000 யோஜனை தூரம்)
விட்டமானது (Diameter) 8 பில்லியன் மைல்கள். இதில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கோள்கள் ஆகாயத்தில்,
ஸூர்ய ஸித்தாந்தம் நமது ஸூர்யக் குடும்பத்தை, நவீன விஞ்ஞானத்திற்கு ஏற்றவாறு விவரித்துள்ளது.
இத்தனைத் துல்லியமாக அண்டத்தின் லோகங்கள், அதன் தூரம் முதற்கொண்டு விவரித்த வேதம், புராணம் போன்ற எதிலுமே இவ்வாறான வார்த்தைகளோ அதன் விளக்கங்களோ இல்லவே இல்லை.
ஸ தாதா:ர ப்ருத்வீ ம் த்:யாமுதேமாம் கஸ்மை தேவாயஹவிஷா விதே:ம ||
(பகவானால் ஹிரண்யகர்பத்தின் அற்புதமான வெளிப்பாடாக நிலம், ஆகாயம், நீர், விண்வெளி, பூமி, ஸ்வர்க்கங்கள் ஆகியவை துவக்கத்தில் தோற்றுவிக்கப் பட்டன)
யஸ்யேமா: பரதிஷோ யஸ்ய பாஹூ கஸ்மை தேவாயஹவிஷா விதே:ம ||
(யாரது மகிமையால், பனி-மூடிய மலை எழுந்ததோ, பரந்த நதிகள் இணைந்து கடல் ஆனதோ, பரவெளி யாருடைய ஒரு தோளின் காற்பகுதியாக விளங்குகிறதோ அவரை வழிபடு)
யோ அந்தரிக்ஷே ரஜஸோ விமான: கஸ்மை தேவாயஹவிஷா விதே:ம ||
(யாரால் ஸ்திரமான ஸ்வ்ர்க்கம் உண்டானதோ, யாரால் உறுதியான பூமி உண்டானதோ, யார் வெளிச்சத்தையும், கூரை போல் கவிழ்ந்த வானத்தையும் நிலையாக்கினாரோ,
பரஜாபதே ந தவதேதான்யன்யோ விஷ்வா ஜாதானி பரி தாபபூ:வ |
யத்காமாஸ்தே ஜுஹுமஸ்தன் நோ அஸ்து வயம் ஸயாம் பதயோரயீணாம் ||
(படைப்பின் கடவுள் அவரே! அவர் தவிர யாரும் உன்னுள்ளும் என்னுள்ளும், இவ்வுலக உயிர்கள் உள்ளும்
Source : Rig Veda 10.121 HIRANYA GARBHA SUKTHAM
வாணியல் விஞ்ஞானிகள் *Big Bang* என்னும் ஒரு வெடிச் சிதறலில் இருந்து தான் நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்று கூறினர்.
இன்றைய அறிவியலானது யூகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போது,
இன்றைய அறிவியலை அதனுடன் ஒப்பிடுகையில், நாம் இன்னும் குப்புறக் கவிழ முயற்சிக்கும் குழந்தையின் வயதில்தான் உள்ளோம் அறிவியலில் என்பது நிதர்ஸனம்.
1) நாம் உயிர்வாழும் இந்த பூமியில் இருந்து தெரியும் அண்டவெளி மட்டுமல்லாது, கோடானு கோடி அண்டவெளிகள் இதே போல பல்லாயிரக் கணக்கான உலகங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.
2) இப்ரபஞ்ஜமானது, இந்தப் பூமியின் மேலும், கீழும்,
3) இந்த உலகங்கள் என்று தோன்றியது என்றே கண்டுபிடிக்க இயலாத நிலையில், அண்ட வெளிகளும் அவற்றிலுள்ள கோள்களும் படைத்த ஆதி அந்தமற்ற ஸ்ரீமந் நாராயணன், இவை எல்லாவற்றிலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்
நமது வேத நூல்களின் சாரத்தைக் கொண்டு, இன்றைய விஞ்ஞாணம் ஏன் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றால், இப்போது இவர்கள் கண்டறியும் ஒவ்வொன்றும் சிறு குறிப்புகள் போல ஏற்கனவே வேதத்திலும், புராணங்களிலும் பெரியவர்கள் எழுதி வைத்ததே காரணம்.
அனைத்தின் உள்ளும் அந்தராத்மாவாக விளங்கும் ஸ்ரீமந் நாராயணன், தன்னுள்ளும் இருப்பது உணராமல், தூரத்தில் எங்கோ இருப்பதாக எண்ணுவார்கள்.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁









