#BharathVruksh
🌿3 : 3 : 2🌿
🌾பரிணாம வளர்ச்சி 🌾
ஸ்ரீமந் நாராயணனால் படைக்கப்பட்ட இந்த ப்ரபஞ்சத்தில், எத்தனை லோகங்கள் என்பது பார்த்தோம்.
1) அவற்றில் எத்தனை ஆயிரக்கணக்கான கோள்கள் உள்ளன?
3) அக்கோள்களிலும் நம் போல மனிதர்கள் வாழ்கின்றார்களா?
4) அங்கெல்லாமும் இதே போல, நிலம், நீர், தாவரங்கள், உயிரினங்கள் உள்ளனவா?
5) அப்படியானால் பரிணாம வளர்ச்சி அங்கெல்லாம் எப்படி இருக்கும்?
என எண்ணற்ற கேள்விகள்
“இவர் இந்த லோகத்திலிருந்து வந்தார், இந்த இரு லோகத்தில் இருப்பவர்களுக்குள் சண்டை நடந்தது”
என பல விஷயங்கள் வரும். அவற்றை எல்லாம் நாம் கதை என்றோ கற்பனை என்றோ எடுத்துக் கொள்வது தனி மனித சிந்தனையைப் பொறுத்தது.
கருவூர் சித்தர் பற்றிய வரலாற்றில் கூட,
ஆனால், இவ்வாறான செய்திகள் மறைக்கப்பட்டு, பிறகு பொய் எனக் கூறப்பட்டு விட்டன என்றும்
பிற கோள்களிலும் உயிரினங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது வரை, இன்றைய விஞ்ஞானம் ஒப்புக் கொள்கின்றது.
🌿3 : 3 : 2 : 1🌿
நமது வேதங்களில், இந்த மாற்றத்தையே பகவானின் தஸாவதாரமாகக் (10 அவதாரம்) கூறியுள்ளனர். அவர்கள் கூற்றின்படி, பூமியில் முதலில் இருந்து தோன்றிய பரிணாம வளர்ச்சியைப் பார்ப்போம்.
2) கூர்ம அவதாரம் (ஆமை) – நீர்/நில வாழ் உயிரினம்
3) வராஹ அவதாரம் (காட்டுப் பன்றி) – நில வாழ் உயிரினம்
4) ந்ருஸிம்மர் அவதாரம் – சிங்கத்தலை மனிதன் – பாதி மிருகம் பாதி மனிதன்
5) வாமனன் அவதாரம் – குள்ள மனிதன் – முழு மனிதன் ஆரம்பம்
7) ராமர் அவதாரம் – அரசனாக வாழ்ந்த மனிதன் – நவீன மனிதன் ஆரம்பம்
8) பலராமர் அவதாரம் – கலப்பையுடன் உள்ள மனிதன் – நவீன மனிதன் வளர்ச்சி
9) க்ருஷ்ணர் அவதாரம் – சக்கரம் ஏந்திய அரசனாக வாழ்ந்த மனிதன் –
10) கல்கி அவதாரம் – பெரும் ஒளியுடன் குதிரையில் வரும் மனிதன் – நவீன யுகத்தில் அறிவியல் முற்றி அழிவது.
இதில் காட்டப்பட்டுள்ள அவதாரங்களில், ஒவ்வொரு பரிணாம வளர்சியின் இறுதியும் ஒவ்வொரு அவதாரமாகக் காட்டப் பட்டிருக்கின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால்,
2) இரண்டாம் கட்ட வளர்ச்சி, நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியதாக ஆனதைக் குறிக்க, கூர்ம அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.
3) மூன்றாம் கட்ட வளர்ச்சியில், நிலத்திலும் ஜீவராசிகள்
4) நான்காம் கட்ட வளர்ச்சியில், மனிதன் உயிரினம் சற்று அதிகமாக மிருக குணத்துடன் வாழ்ந்ததையும், இறைவன் இருப்பதையும் குறிக்க, ந்ருஸிம்ஹ அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.
5) ஐந்தாம் கட்ட வளர்ச்சியாக, ஆறறிவு உடைய முழு மனிதன்,
6) ஆறாம் கட்ட வளர்ச்சியாக, காடுகள் அழிந்து, கல்வியுடனான நகர வாழ்க்கை முன்னேற்றம் கொண்டதைக் குறிக்க, கோடாலியுடன் பரசுராமர் அவதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.
8) எட்டாம் கட்ட வளர்ச்சியாக, வாழ்க்கை மேம்பட்ட மனிதன்
9) மனிதன் அரசியல் நுணுக்கம் மற்றும் அறிவியலின் உச்சத்தைத் தொட்டவுடன்,
அதர்மம் அழிவுக்கு வழியாகும் என்பதை நாம் அறியவும், அதர்மங்கள் அதிகரிக்கையில், பக்திக்கு செவி சாய்க்கும் அதே பகவான், என்றும் தர்மத்தின் பக்கம் தான் இருப்பான் என்பதை உணரவும், நம் ஒவ்வொரு கர்மாவும் நம் வாழ்வின் கர்ம வினைகளே;
10) இறுதியாக, தற்போது முக்கால் பகுதி அதர்மமும், கால் பகுதி தர்மமுமே உலகில் மனிதர்களிடையே உள்ளது.
அதைத் தாண்டி, அதை உதாசீனம் செய்தும், அந்த பகவானையே அசிங்கப் படுத்தியும், அதர்ம காரியங்கள் மேலோங்குகின்றன. தர்மம் பேசுபவன் வாழ்க்கை அழிவதும், அதர்மம் அங்கே தலைதூக்கி ஆடுவதும்,
இதில் முன்பே கூறிய படி, தற்போது தான் 5121 ஆண்டுகள் ஆகியுள்ளன கலி ஆரம்பித்து.
அப்போது கல்கி அவதாரம் கொண்டு இறைவன் உலகத்தை அழிப்பார் என்று கூறியுள்ளனர் முன்னோர்.
ஏனெனில் அவர்கள் பல விஷயத்தை மறை பொருளாகவே காட்டியுள்ளனர். அதனால், தற்போது வாழும் நமக்கு இதன் விடை கண்டிப்பாகத் தெரியாது.
🌿3 : 3 : 2 : 2🌿
இன்றைய நமது விஞ்ஞான உலகில், இந்த வாழ்வின் வளர்ச்சி மாற்றத்தைப் பரிணாம வளர்ச்சி என்று கூறியுள்ளனர். மேலும், அவர்களில் CHARLES DARWIN என்னும் ஆய்வாளர் “On the Origin of Species” என்ற ஆய்வு நூலை
இந்த பூமி முழுதும் நீரால் சூழப்பட்டிருந்த போது, படைப்பில் முதலில் உயிர் நுண் அனுக்கள் தோன்றின.
இவை மூன்றறிவு கொண்டவை. அடுத்ததாக நீரிலேயே ஆமை, முதலை போன்ற நீர் நில வாழ் உயிரினங்களும் தோன்ற ஆரம்பித்தன.
அதற்குப் பிறகு, நிலத்தில் நகரும் உயிர்களாக, பாலூட்டி வகை உயிரினங்கள் தோன்றின. பறவை, மிருகம் என நிலத்தில் வாழும்
இதில் பரிணாம வளர்ச்சி என்பது என்ன? நேரிடையாக ஒரு நுண்ணுயிரி நீர்த் தாவரம் ஆனதா? அல்லது நீர், நில, நீர்-நில உயிரினங்கள் எல்லாம் தானாகத் தோன்றினவா?
நீரில் தோன்றிய நுண்ணுயிர்கள், அங்கே தோன்றிய நீர்த் தாவரங்களைச் சார்ந்து தான் வாழ்ந்திருக்கும். பின் அவை, கால மாற்றம், இயற்கை மாற்றத்திற்கேற்ப உடலிலும் பண்பு மாறுதல் பெற ஆரம்பித்திருக்கும்.
இதே போலத் தான், மீனில் இருந்து சிறிது சிறிதாக, கால மாற்றத்தால் பல உயிர்கள் மேலும் வளர்ச்சி அடைந்து ஒவ்வொரு விதமான உயிரினங்களாக உரு மாற்றம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய மாற்றங்கள் பல்லாயிரம் வருஷங்களாகச்
இவ்வாறு தொடங்கியது தொடர்ந்து நடந்து, நுண்ணுயிர் மூலக்கூறு முதல் பண்புகள் வரை முழுதாக மாற்றி அமைத்திருக்கும். இதற்கு பெருங்கூர்ப்பு / பெரும் பரிணாமம் (Macro Evolution) என்று பெயர்.
இதற்கு அடிப்படையானது DeoxyriboNuclecic Acid – DNA – மூலக்கூறு பண்புகளைத் தாங்கும் அமிலம்.
அவ்வாறே, மீன் வகையிலிருந்து மேலே சொன்னபடி, ஆமை, முதலை போன்ற நீர்-நில வாழ் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். பின்னர், நிலத்திலும் புல், தாவரம் போன்றவை இருக்கையில்,
பரிணாம வளர்ச்சி என்பது நான்கு (4) முக்கியமான அறிவியல் வழிமுறைகளுக்கு உட்பட்டது.
1)தொல்லுயிரியல்(Paleontology)
3)மரபணுவியல் (Genetics)
4)வளர்ச்சி உயிரியல் (Developmental Biology)
Source : Mr. Brian Richmond - Curator of Human Origins – American Museum of National History – New York City.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த வளர்ச்சித் தத்துவத்தில் இரண்டு
1) உலகில் உள்ள எல்லா உயிரினமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
2) பண்முகப் பரிணாம வளர்ச்சி என்பது, உயிரின தோற்ற விகிதத்திற்கு ஏற்ப இயற்கையின் மாற்றம், அவ்வுயிரினங்களின் தனிப்பட்ட பண்பு, மற்றும் சுற்றுச்சூழலாலும் ஏற்படும்.
மேலும் அவர் தனது அனுமானத்தின் அடிப்படையில், வட அமெரிக்காவில் உள்ள
ஆனால், அவை சரியான உடலியல் கூற்றுக் கோட்பாடுகளின் கீழ் பொருந்தவில்லை. எனவே அந்தக் கருத்தைப் பற்றிய பதிவுகள்,
ஆனால் தற்போதைய விஞ்ஞானி British Biologist Alfred Russel Wallace,
"கரடிக்கு பதிலாக ஒரு பசுவையோ அல்லது நீர்யானையையோ கொண்டு இதை ஆராய்ந்திருக்கலாம்"
என்று கூறுகின்றார். மேலும் அவர்கள் ஒரு புதிய கவர்ச்சியான கதையை
அதாவது, ஓநாய் போன்று இருக்கும் *Syonyx* என்ற உயிரினம்தான் (கழுதைப்புலி போன்ற ஒரு பாலூட்டி) திமிங்கிலத்தின் தோற்றத்திற்கு மூலமான உயிரினம் என்கின்றனர்.
1 – Synonyx – கழுதைப் புலி போன்ற பாலூட்டி
2 – Indohyus – எலிமான் போன்ற பாலூட்டி
3 – Ambulocetus – திமிங்கிலம் போன்ற நடக்கும் பாலூட்டி
4 – Rodhocetus – ரோடோசீட்டஸ்
6 – Dorudon - டோருடோன்
7 – Hump back Whale – முதுகுநாணித் திமிங்கிலம்
Picture of the ancestors of Whale....
Source Image credit: NOAA
The last shore-dwelling ancestor of modern whales was Sinonyx, top left, a hyena-like animal.
மேலும், இது போன்ற ஒரு சில அறிவியல் கவர்ச்சிக் கதைகள்
இவர்கள் கூறும் இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு தான் இதற்கு முன் இருந்த யுகங்களின் கணக்கையும், நம் முன்னோர் கூறியுள்ளனர். அவை மானிட ஆண்டுகளில்
த்ரேதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்
துவாபர யுகம் - 08,64,000 ஆண்டுகள்
கலி யுகம் - 04,32,000 ஆண்டுகள்
என பிரித்துள்ளார்கள்.
கலியுகம் x 2 = துவாபர யுகம்
கலியுகம் x 3 = திரேதா யுகம்
கலியுகம் x 4 = கிருத யுகம்
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
”ஸநாதன தர்மத்தில் ஞானிகள் கூறினார்களா? ஹிந்து மதத்தில் என்றல்லவா நினைத்தோம்?”
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁


