#BharathVruksh
🌿3 : 4🌿
🌾ஸநாதன தர்மம் என்பதன் அர்த்தமும் பாரதவாசிகள் வாழ்க்கையும்🌾
(குறிப்பு: முன்பே நாம் மொழிகள் பற்றிய பகுதியில், இரு மொழிகளும் என்ன என்பதையும், தமிழில் பல ஸமஸ்க்ருத எழுத்துக்களும் வார்த்தைகளும் உள்ளன என்பதையும்
இங்கே ஸநாதன தர்மத்திற்கு Reference; Link; Source என எதுவும் நவீன விஞ்ஞான யுகத்தின் முடிவுகளைத் தர முடியாது. ஏனெனில் எந்தத் தெளிவு வேண்டுமானாலும்,
இவை மட்டும் தான் ஸநாதன தர்மத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்கள். இவை மட்டுமே ஸநாதான தர்மத்தை நமக்கு விளங்க வைக்கும் ஆணிவேர்.
அதனால், அவர்கள் தான் ஸநாதன தர்மத்தைக் கூறியவர்கள் என்று ஆகி விடாது. இதைப் பற்றிய விளக்கங்கள்
”உண்மை தேடுவோர்க்குப் பிறரைக் கவனிக்க நேரம் இருக்காது; உண்மையை உணர்ந்தோர்க்கு இதன் பெயரில் பிறரிடம் சண்டையிட மனம் இருக்காது.”
இறுதியாக, ஸநாதன தர்மம் என்பது மஹா ஸமுத்ரம். எனவே, அதில் நான் அறிந்தவற்றை, சற்று எளிய நடையில் தர விழைவதால், ஆழ்ந்த விளக்கங்களைத் தற்போது தர இயலவில்லை. அவை கற்கக் கற்கவே புரியக் கூடிய விஷயம்.
எனவே பெரியோர்கள் கற்றறிந்தோர் பொறுத்தருள வேண்டும்…🙏)
🌾ஸநாதன தர்மம் என்பதன் அர்த்தம்🌾
ஸநாதன தர்மம் என்பது ஒரு ஸமஸ்க்ருத வாக்யம். இதனை ஞானிகள் “அ-பௌருஷேயம்” என்று கூறியுள்ளனர். இதில் ஸநாதன என்னும் ஒரு வார்த்தையில் என்னென்ன விளக்கங்கள் இருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.
ஸநாதன என்பது…
அநாதி ( அன: + ஆதி ) என்றால் ஆரம்பமற்றது என்று பொருள்.
அனந்த: ( அன: + அந்த: ) என்றால் முடிவற்றது என்று பொருள்.
அதாவது, ஸநாதன என்பதற்கு, *ஆதியந்தமற்றது* என்று பொருளாகிறது.
ஆதியந்தமற்றது என்ற வார்த்தை, இந்த அண்ட சராசரமும்
இன்றைய உலகில் புரியும்படி கூறுவதென்றால், ஸநாதன என்னும் வார்த்தைக்கு
1) ஆதியற்ற
2) அந்தமற்ற
3) ஒன்று படுத்தப்பட்ட
4) என்றும் நிலையான
5) மறைக்க முடியாத
6) இயற்கையான
7) நீடித்த
8) நல்லினக்கமுள்ள
10) நித்தியமான
11) நேர்மையான
12) இரக்கமான
13) தனித்துவமான
14) தத்துவமான
15) உத்தரவான
16) உலகளாவியதான
17) நில்லாததான
18) ஞானமான
19) தெய்வீகமான
20) அண்ட நெறிமுறையான
21) உள்ளார்ந்த
22) கடமையான
23) உரிமையான
24) ஸாஸ்வதமான
25) நிலைத்திருப்பதான
என இத்துனை அர்த்தங்கள்
தர்மம்
த:ர்ம என்னும் வார்த்தைக்கு வேறு மொழிபெயர்ப்பு வார்த்தை இதுவரை இல்லை.
*த:ர்ம* என்னும் வார்த்தை *த்ரி* என்னும்
விழாதிருக்கப் பற்றிக் கொள்ளுதல்,
ப்ரபஞ்ஜத்தில் எது ஸத்யமானதோ அது,
கர்மாவிற்கான சரியான வினை எதுவோ அது,
ஸாஸ்வதமான வாழும் வழிக்கான முறை,
அஸத்யம் அனைத்திற்கும் நேர் எதிரானது,
மனஸாட்சியின் குரல் கூறுவது,
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் கூறுவதென்றால், ஸநாதன தர்மம் என்பது,
”நல்வாழ்விற்குத் தேவையான, ஸாஸ்வதமான ஸத்ய வழி என்பதே.”
இந்த ஸநாதன தர்மமானது, இயற்கையுடன் இணைந்த, தொன்மையான, ஆதியந்தமற்ற த:ர்ம வழி ஆகும். அதாவது, இந்தக் கலிகாலத்தோடு
இதனை மதம் என்று எவ்வாறு கூற முடியும்? உதாரணமாக, நம் பெற்றோர் நம்மை உண்மையைத் தவிர வேறு
எனவே, மதம் என்பதே நமது பாரத வர்ஷத்தில் இல்லை.
ஆதலால், ஸநாதன தர்மம் என்பதை நம் முன்னோர், ”அ-பௌருஷேயம்” = மனிதனால் உருவாக்கப்படாத ஒன்று
முன்னோர்களின் அண்டவெளித் தேடல், ஆன்மீக வழிமுறைக்கு வழிவகுத்தது. இயற்கைத் தேடல், அறிவியல் வழிமுறைக்கு வழிவகுத்தது. ஆன்மீக வழிமுறையின் தொன்மைப் பதிவு வேதம் ஆகும்.
வேதம் என்பது, ”அகிலத்தில் வாழும் மனிதனுக்கும், ப்ரபஞ்சத்திற்குமான தொடர்பினை”
ப்ரபஞ்ஜ ஒலியின் சக்தியில், தாம் கண்டு உணர்ந்த ஒலிகளை,
கண்டுணர்ந்ததைக் கொடுக்கிறார்கள் என்றால், அவை ஏற்கனவே இருந்துள்ளது என்று தானே அர்த்தம்?
ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு “மந்த்ரத்ருஷ்டா” என்று தான் பெயர் இருக்கிறது. இதற்கு (மந்த்ர + த்ருஷ்ட) “மந்திரங்களைக் கண்டவர்கள்”;
இதில் தான், ஆறறிவு மனிதனின் வாழ்க்கை முறைக்கான ரிக், யஜூர், ஸாம, அதர்வன வேதங்களும் இவ்வாறே தோன்றின.
ஏனெனில், நாம் முன்பே பார்த்தது போல், க்ருத யுகத்தில் எழுத்துக்களை பரமசிவன் அளிக்கும் வரை, அதற்கு ஞானிகள் மூலம் இலக்கண
அதனால், வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ அல்லது மனிதரையோ சுட்டிக்காட்டி, “இவர் சொல்வதற்கு முன்னர் வேத காலம் என்ற ஒன்றில்
அப்படியானால், வேதங்கள் ஸநாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் போதிக்கும் பக்ஷத்தில்,
இதை உணர்ந்து கொண்டு, வாழ்க்கையின் தர்ம நெறியால் நம் வாழ்க்கை முறை மேம்பட்டு, மனம் அமைதியாக, நல்விதமாய் வாழ்க்கையோடு ஒன்றிப்போய் வாழ,ஸநாதன தர்மத்தைப் புரிந்து பின்பற்றுவதே,
🌿3 : 4 : 1 : 1🌿
🌾ஸநாதன தர்மத்தின் இயல்பு🌾
1) மனிதனை முன்னிறுத்தியது அல்ல. பகவான்/இறைவன் என்று கூறப்படும் தர்ம சக்தியை முன்னிறுத்தியது.
2) நம்பிக்கை அடிப்படையைக் காட்டிலும் அனுபவ அடிப்படயில் ஆனது.
4) ஒவ்வொரு செயலின் வளர்ச்சிக்கும் ஒரு விதை உடையது.
5) அனைத்திலும் உள்ளார்ந்த தனித்துவம் கொண்டது.
6) இவ்வுலகத்திலும், மேலுலகத்திலும், கீழுலகத்திலும், அண்ட சராசரத்திலும் ஆனது.
7) உள்ளார்ந்தும், அதே சமயம் மேம்பட்டும் உள்ளது.
9) தவிர்த்தல் அற்ற அன்பைக் கொண்டது.
10) அகிலத்தில் அனைத்திற்கும் ஆணிவேரானது.
3 : 4 : 1 : 2
ஸநாதன தர்மத்தின் அடிப்படை நியமங்கள் (கொள்கைகள்)
ப்ரபஞ்ஜ ஸத்யமாக பகவானால் அருளப்பட்ட ஸநாதன தர்மமானது, தற்போதைய மனிதனின் மத ஆர்வத்தின்
இப்பிரபஞ்சத்தின் தர்ம ஓட்டம் என்பது,
உலகின் எப்பெயர் பெற்ற மிகப்பெரிய ஆசிரியரின் பிறப்பிற்கும் முற்பட்டது. ”இதற்கு மாற்றானது (அ) இதனினும் உயர்ந்தது” என்று எதையும் கூற முடியாதபடி, அனைத்தையும் தன்னுள் அடக்கியது.
நேர்மறை எண்ணங்களையும், நேர்மறைச் சக்திகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப் பட்டது. மனிதன் உருவாக்கிய நீதி என்பது த:ர்மத்தை ஒட்டியே அமைந்திருந்தாலும்,
எம்மதத்தைச் சார்ந்த தனிமனித ஆன்மீக மதக்கோட்பாடுகளுக்கும் ஸநாதன தர்மம் மதிப்பளிக்கிறது. மதம், கல்வி, ஆன்மீகம், தனிமனித (அ) சமூக வாழ்க்கை, எதுவாக இருப்பினும், ப்ரபஞ்ஜ உண்மையின் ஸத்யம் வெளிப்படையாக உள்ள இடத்தில்
அது எங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட இனம், மனிதன், புத்தகம், அல்லது கடவுளின் பெயரிலேயே கூட (அது எந்தப் பெயரிலும் இருக்கலாம்.) குறைத்து மதிக்கப்பட்டு, மேன்மை குறைக்கப் படுகிறதோ,
மனித வாழ்க்கையை வழிநடத்தும் ஆன்மீக விதிமுறைகளை, ஸநாதன தர்மம் தன்னுள் அடக்கியுள்ளது. ஸநாதன தர்மம் மனித வாழ்வின், மனித உடல் தோற்றத்திற்கான இயற்கை விதிமுறைகளுக்கானது. எப்படி புவியீர்ப்புவிசை என்பது, கண்டறியப்படுவதற்கு
அத்தகைய ஸநாதன தர்மம் அறிவிப்பது என்னவென்றால், சூன்யத்தில் இருந்து ஏதும்
ஸநாதன தர்மம் என்பது, ஒன்றுபட்ட, முழுமையான, மூதுரைந்த ஒன்று; அது எக்காலத்திலும் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல. எவ்வாறு நேர்மை, ஈர்ப்புவிசை, கணிதம் போன்றவை உட்பிரிவு வாதத்திற்கோ
அதைப் போல், கடவுள் பற்றிய உள்ளார்ந்த நியதிகளும், பகுத்தறிவுக்கு எட்டாத
ஸநாதன தர்மமானது, யோகம் மற்றும் தியானம் என்பவற்றை, மனிதன் தன்னையும், ப்ரபஞ்ஜ சக்தியையும் அறிய உதவும் ஒரு முக்கிய துருப்பாக உபயோகப் படுத்துகின்றது. யோகம் மற்றும் தியானம் என்பவை பொதுவாக
எனவே மனதின் எண்ணத்தைக் கட்டுப்படுத்த, உடலினைக் கட்டுக்குள் வைத்து, பின் அதன் மூலம்
ஸநாதன தர்மமானது, லௌகீக வாழ்க்கையில் நாம் ஆரோக்கிய வாழ்வை வாழத் தேவையான பல விஷயங்களை, அறிவியல் பூர்வமாக தந்துள்ளது.
பல ஞானிகளின் இப்ரபஞ்ஜத்தைக் கண்டுணர்ந்துள்ளனர். நாமும் அதைப் புரிந்து கொண்டு வாழவும், ஞானம் பெறவும்
ஆதலால் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஸநாதன தர்மம் என்பது,
அ-பௌருஷேயம் எனப்படுவது.
மொழி, நாடு, மனிதன் இவைகளால் உண்டானது அல்ல.
நிலையான ஸத்யம் என்பது தவிர வேறு எதற்கும் உட்படாதது.
அப்பேர்ப்பட்ட தர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் எவ்வளவு சிறந்த ஞானவான்களாக, புத்திமான்களாக இருந்திருக்க வேண்டும்?
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁

