#BharathVruksh
🌿3 : 4 : 2🌿
🌾பாரதவாசிகளின் வாழ்க்கை🌾
பாரதவாசிகள் என்று இங்கே குறிப்பிடுவது பாரத வர்ஷத்தில் வாழ்ந்தவர்களைத்தான். இங்கே ஆரம்பத்திலேயே பாரத வர்ஷம் என்பது எந்தெந்த நாடுகளை உள்ளடக்கியது என்பதைப் பார்த்து விட்டோம்.
அப்படி இருந்தது தான், கலியுகத்தில் மாற்றம் கண்டு, நமது பரத: கண்டம் மட்டுமே பாரதம் என்று ஆகிவிட்டதையும் பார்த்தோம்.
பிற இடங்கள் எல்லாம், காலப் போக்கில் இந்த தர்மத்தை இழந்ததால், வெவ்வேறு விதமான
ஸநாதன தர்மத்தையே ஞானிகள் வேதம் என்னும் பெயரில், நான்கு விதமாகப் பிரித்து அளித்தனர்.
ரிஷிகள், ஞானிகள் கண்டுணர்ந்து கூறியவற்றிற்கு, உண்டாக்கியது எனும் வார்த்தை பொருந்தாது. வேதத்தில் ஒரு பகுதியான
”ப்ருஹதாரண்யக உபநிஷத் - II.4.10ல்”
என்று சொல்லியிருக்கிறது. “நிச்வஸிதம்” – மூச்சுக்காற்று – என்ற வார்த்தையை இந்த இடத்தில் போட்டிருக்கிறது. இதிலிருந்து, வேதங்கள் எத்தனை முக்கியமானவை என்பதை நாம் உணர முடிகின்றது அல்லவா?
வேதங்கள் என்பது, ஸநாதன தர்மத்தைப் பல ரிஷிகள் கண்டு சொன்னதன் தொகுப்பு எனப் பார்த்தோம். அவர்கள் அதனை நான்கு பிரிவாகப் பிரித்தனர். அந்த நான்கு பிரிவிலும், ஒவ்வொரு விதமான
வேதைஸ்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய: |
“நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன்”
“வேதாந்த க்ருத்” (வேத + அந்த + க்ருத்) = ”வேதங்களுக்கு முடிவான தத்வத்தை உண்டு பண்ணினவன்”
ப்ரும்மாவிற்கு, பரப்ரும்மமான பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன், தனது ஹ்ருதயத்தினால் வேதங்களைக் கொடுத்தார்.
🌿3 : 4 : 2 : 1🌿
🌾ஆதி யுகத்தில் ஆரம்பம்…. (ஸத்ய யுகம் / க்ருத யுகம்)🌾
(குறிப்பு : இங்கே தஸ அவதாரங்கள் பற்றிய குறிப்பு தான் தரப்படுகின்றது.
🐟மத்ஸ்ய அவதாரம்🐟
புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல், ப்ரும்மா தனது இரவில் சற்றே கண்ணயர்ந்த போது, ஹயக்ரீவன் என்னும் அசுரன், அவரிடமிருந்து வேதங்களைத் திருடி, அதைக் கடலின் அடியில்
அவன் நீர் இறைத்து அர்க்யம் கொடுக்கையில் அவனது கையில், கமண்டலத்திலிருந்து ஒரு சின்ன மீன் வந்து விழுந்தது. அதை அவன் ஸமுத்ரத்தில் சேர்க்கப் போகையில் அந்த மீன்,
அது வேகமாக வளர்ந்து, தனக்கு இடம் பற்றவில்லை என்றது. பின் சிறு தடாகத்தில் விட்டான். மறுநாளே அது தடாகத்தை நிறைத்து
அதனால், அதனை மீண்டும் ஸமுத்ரத்திலேயே சேர்க்கச் சென்ற போது, தன்னை ஸமுத்ரத்தில் விட்டால் திமிங்கிலம் விழுங்கி விடும், ஆதலால் விட வேண்டாம் என மீன் கெஞ்சியது.
“பகவானே… வந்திருப்பது தாங்களே என்பதை நான் அறிவேன். நீங்கள் வளர ஆரம்பித்ததுமே அதை உணர்ந்தேன். அதனால், இந்த மத்ஸ்ய அவதாரம் கொண்டு தாங்கள் நிறைவேற்ற வந்தது யாதென நான் அறியலாமா?” என வேண்டினான்.
பகவான் ராஜனிடம், ஸமுத்ரத்தில் ஹயக்ரீவன் வேதங்களை ஒளித்து
அதன்படி, ஹயக்ரீவனுடன் 1000 ஆண்டுகள் போரிட்டு, அவன் வயிற்றைக் கிழித்து வேதங்கள் அனைத்தையும் எடுத்தார்.
அதில் ஹயக்ரீவன் என்பவன், குதிரை முகத்தில் இருக்கும் அரக்கன் என வர்ணிக்கப் பட்டுள்ளது. அவனை அழித்ததால் தான் ஹயக்ரீவர் என பகவான் வனங்கப்படுகிறார்.
அது பற்றிய கதைகள் பல இடங்களில் வேதங்களிலும் வருகின்றது. ஆனால், தற்போதைய யுகத்தில் இருக்கும்
இதில் மத்ஸ்யாவதாரம், ஸத்ய யுகத்தின் முதல் அவதாரம். எனவே அறியாத *அவதார தாத்பர்யம்* பற்றி எழுதாமல்,
🐢கூர்ம அவதாரம்🐢
இது பகவானின் இரண்டாவது அவதாரத்தின் விவரத்தைக் கொண்டது. ஸ்ரீமத் பாகவதம் கூறும் புராணத்தின் படி, கஸ்யப புத்திரர்களான அஸுரர் (கஸ்யப முனிவரின் மகன்களுக்கும்) தேவர்களுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கிறது.
இதனால் அன்று (*ஆப்யாள்* என்பவர்கள் தேவர்களாக இருந்தனர்) இருந்த தேவர்கள் மாண்டு வருகின்றனர். அவர்கள் இறவாது இருக்க, பாற்கடலிலிருந்து
அவர்களும் ஒப்புக் கொள்ள, மேருகிரியை (மேரு மலை) மத்தாகவும்,
இதன்படி, நீரில் பல நேரம் இருக்கும் கூர்மமானது நிலத்திலும் சில நேரம் வாழும். இதுவும் ஸத்ய யுகத்தின் இரண்டாவது அவதாரம் என்றே கூறப்பட்டுள்ளது.
பூமி முழுதும் நீரில் மூழ்கி இருந்த வேளையில், நிலத்திலும் படைப்புகளைக் கொண்டுவர, பகவான் காட்டுப் பன்றியின் அவதாரம் எடுத்து, நிலத்தை கடலின் அடியில் இருந்து மேலெடுத்து வந்தார் என்று ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகின்றது.
அதாவது , கஸ்யப முனிவரின் புத்ரன் ஹிரண்யக்ஷன்
எனவே பூமியைக் காக்க, பகவான் வராஹ அவதாரம் எடுத்து, கடலின் அடியில் அவனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு, இறுதியில் அவனை வென்றார். பூமியை தனது இரு கொம்புகளுக்கு இடையே வைத்து,
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁








