#BharathVruksh
ந்ருஸிம்ம அவதாரம்
ஸ்ரீமத் பாகவத புராணம் ந்ருஸிம்ம அவதாரம் பற்றிக் கூறுகின்றது. ஹிரண்யாக்ஷனின் தமையனான ஹிரன்யகசிபு, அண்ணனைப் போலவே தானும் அனைத்து உலகையும் அடிமை கொண்டான்.
அவனது மகன் ப்ரஹலாதன் எப்போதும் ஸ்ரீஹரியின்
அவரைக் கொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். தன் நாட்டிலுள்ள அனைவரையும் “ஓம் நமோ நாராயணாய நம:” என்று சொல்லக்கூடாது; “ஓம் நமோ ஹிரண்யாய நம:”
”இல்லாத ஸ்ரீஹரியின் நாமத்தைச் சொல்கிறாயே…. எங்கேடா இருக்கிறான் உன் ஸ்ரீஹரி??” எனக் கத்தினான்.
“அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று பதிலளித்தான் ப்ரஹலாதன்.
என கர்ஜித்துக் கொண்டே அங்கிருந்த தூணில் வேகமாகத் தனது கதையால் தாக்கினான். அதிலிருந்து பகவான் ந்ருஸிம்ஹ அவதாரம் எடுத்து வந்தார்... ஏன்??
“நான் ஸூர்யன் உதித்த பின்போ, மறைந்த பின்போ; வீட்டின் உள்ளேயோ, வீட்டின் வெளியிலோ; வானிலோ, நிலத்திலோ;
ஸூர்யன் உதயம், மறைவு இரண்டுக்கும் இடைப்பட்ட ஸந்தி (அந்தி) வேளையில்; வீட்டின் உள்ளோ வெளியோ இல்லாது வாயிற்படியில்;
வேதங்களும் தோன்றி விட்டன. எனவே, வாழ்வின் முறைகளைச் சொல்லும் வேதத்தின் வாக்கியங்களை “வேத வாக்கு”
மனிதன் தன் அறிவால் முழுதும் மிருகமாக இருந்ததை உணர்த்த சிங்கத் தலையுடன் ந்ருஸிம்ம அவதாரம் வந்தாகி விட்டது.
Currently it is displayed in Ulm Museum, Germany. According to the museum,
Reference : i0.wp.com/www.altnews.in…
*ஸ்ரீ விஷ்ணு புராண*த்தில் கூறியது போல, மஹாபலிச் சக்ரவர்த்தி, அசுர குரு ஸுக்ராச்சார்யாரிடத்தில் த்யானம் கற்று, த்யானத்தின் மூலமாக அதீத சக்திகள் பெற்றிருக்கிறார்.
தேவர்களுடனான சண்டையில் அவரைத் தனது தபோ வலிமையால் காப்பாற்றி வருகிறார் குலகுரு ஸுக்ராச்சார்யார்.
இந்திரனின் தாயான அதிதிக்கும் தந்தையான கஸ்யபருக்கும் வாமனன் என்ற பெயரில்
இந்நாளுக்கு, *விஜய த்வாதசி* என்று பெரியோர்கள் பெயரிட்டனர்.
யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறையில் மஹாபலிச் சக்கரவர்த்தி, வாமனரை அழைத்து, தீர்த்தத்தால் அவரது கால்களை அலம்பி விட்டு,
“தங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள், தருகின்றேன்”
எனக்கூறி வணங்கி நிற்கின்றான். அந்தக் கட்டத்தில், வந்திருப்பது சாதாரண ப்ராமணன் இல்லை என ஸுக்ராச்சாரியாருக்குச் சந்தேகம் வந்து விட்டது.
“அந்தக் குள்ளனை நம்பாதே! அவனுக்கு நீ எதையும் தானம் தரவேண்டாம்….”
என எச்சரித்தார். ஆனால், முன்பே வாமனரிடம் வேண்டியதைத் தருகிறேன் என்று மஹாபலி கூறிவிட்டான். கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்ற காரணத்தால், மஹாபலி குருவின் எச்சரிக்கையை ஏற்க மறுக்கின்றான்.
வாமனர் தன் குடையிலிருந்து ஒரு நாணல் புல்லை
இப்போது தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் என்று மஹாபலி கூறியவுடன், வாமனரும்
எனக் கூறுகின்றார். இவரது குள்ள உருவத்திற்கு மூன்றடி என்ன? எத்தனை அடி வேண்டுமானாலும் தரலாம் என நினைத்த மஹாபலி,
’’ததாஸ்து” (ததா: + அஸ்து = அப்படியே ஆகட்டும்)
எனக் கூறி கமண்டலத்திலிருந்து நீரினை ஊற்றி அர்க்யம் செய்கிறான்.
“மூன்றாவது அடியினை எனது தலையில் வையுங்கள்”
என்று கூறி, மகுடத்தை இறக்கி வைத்து,
பகவான், மஹாபலி தலையில் தனது கால் வைத்து பூமியில் அழுத்தி, அவரை மோக்ஷத்துக்கு அனுப்பினார்.
”கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே…”
என்னும் வாக்யம் தோன்றியது.
வாமனனாக வந்த விஷ்ணு பகவானை அது முதல், *ஓங்கி உலகலந்த பெருமான் / த்ரிவிக்ரமன்* என்று போற்றுகின்றோம். திருப்பாவையிலும் கோதையாகிய ஆண்டாள்,
நாமும் நம்பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
“பகவானே, ஒரு வரம் வேண்டும்” என்றான் மஹாபலி.
”என்ன வரம் வேண்டும்?” என்று பகவான் கேட்க,
“பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத்தப்படும் இந்த நாள் போற்றப்பட வேண்டும்.
என்றான். அந்த வரத்தை அருளி,
“ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய்”
என்ற வரத்தையும் தருகின்றார் பகவான் விஷ்ணு. பகவானிடம் மஹாபலி வாங்கிய வரத்தின்படி, ஆவணி மாதம் திருவோண நக்ஷத்ரத்தில் தன் மக்களைக் காண,
அதுவே அவரை அந்த நேர்மறை எண்ணங்கள் மூலம்
மேலும், வாமன அவதாரத்தின் மூலம் தான், ஒரு மனிதன் என்பவன், தர்ம நெறியில் நடக்க ஆரம்பித்து விட்டான் என்பதும் விளங்குகின்றது.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁
”நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீ ராடினால்”
என திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
நன்றி🙏🙏🙏











