My Authors
Read all threads
🌺இன்றைய முக்கியச் செய்தி...🌺

*முஸ்லிம் வம்சாவளியில் பிறந்த... ஜவகர்லால்நேரு பற்றிய...
மறைக்கப்பட்ட மோசமான வரலாறு...
பராக்.... பராக்.... பராக்....*

அதிர்ச்சி அளிக்கும் நேரு பரம்பரையின் மறைக்கப்பட்ட வரலாறு!

ஜவகர்லால் நேரு ஆனந்த் பவனில் பிறந்தார் என்ற வரலாறில் சொல்லப்படுறது.
ஆனால், அவர் பிறந்தது அலாகாபத்தில் உள்ள *மிர்கான்ச்* எனும் இடத்தில்.

இந்த இடம் ஒரு சிவப்பு விளக்கு நபர்கள் வசிக்கும் மோசமான பகுதி!

எனவே நேருவிற்கு அவர் *பிறந்த இடத்தில் நினைவிடம்* கிடையாது.

அவரது தந்தை மோதிலால் அந்த இடங்களை விற்றுவிட்டு தான், தங்களது பூர்விக இடமான
ஆனந்த் பவனில் குடியேறினார்.

நேருவின் அப்பா பெயர் மோதிலால் நேரு.

மோதிலால் நேருவின் அப்பா பெயர் கங்காதர் நேரு.

கங்காதர் நேருவின் உண்மையான பெயர்...
😳கியாஜுதீன் காஸி 😳

நேருவின் தாத்தா கங்காதர நேரு என்கிற
கியாஜுதீன் காஸி ஒரு முஸ்லிம்...☪️
ஆம்! நேரு குடும்பம் ஒரு இஸ்லாமியர் வம்சாவளியில் இருந்து தான் தொடங்குகிறது.

கியாஜுதீன் காஸி, 1850 களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது *நகர கோட்வால்* (நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்) பதவியில் பணிபுரிந்தவர்.

கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு,
வெளிநாட்டு குடிகளையே அமர்த்துவது வழக்கம்.

1857-ல் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இஸ்லாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாடத் தொடங்கியது.

இந்துக்களை கடுமையாக நடத்திய போதும், கொலை செய்யும் அளவுக்கு போகவில்லை.
இதனால் பல இஸ்லாமியர்கள் இந்துக்களாக மாறி வாழத் தொடங்கினர்.

குறைந்தபட்சம் பலர் பெயரை மட்டுமாவது மாற்றிக் கொண்டனர்.

அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாஜுதீன்.

கங்காதர் நேரு என, தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

கியாஜுதீன் காஸி முஸ்லிம் மதத்தினின்று மாறியதாகக் கூறி,
கங்காதர நேரு என்று பெயரை வைத்து கொண்டு பார்சி இனத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பார்சி இனத்தை சேர்ந்தவர் என்று ஆங்கிலேயர்களிடம் கூறி கொண்டு வேலை செய்தார்.

நேரு என்பது அவர்களின் குடும்ப பெயரா?இல்லை.

செங்க்கோட்டைக்கு அருகில் இருந்த "நேரு" கால்வாய் பக்கம்
அவர் வாழ்ந்து வந்ததால், அதனையே தனது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொண்டார்.

மற்றபடி வேறு யாருக்கும் "நேரு" என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும்.

உதாரணம் : இந்திரா காந்தி!

நேரு தன் மகளுக்குக்கூட, தன் குடும்பப் பெயரை இந்திரா நேரு என்று வைக்கவில்லை.
ஏனெனில் அது அவர்களின் குடும்பப் பெயர் இல்லை.

ஆங்கிலேயர்களிடம் உயிர்பிழைக்க மட்டுமே, "நேரு" என்று பெயர் வைத்து கொண்டார்கள்.

இந்துக்களிடம் அரசியலில் பிழைக்க, "காந்தி" என்று வைத்து கொண்டார்கள்.

இந்திரா எப்படி இந்திரா காந்தி ஆனார்?

உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா தான்!
*காந்தி* என்பதும் ஒரு வகையான ஏமாற்று வேலை.

இந்திரா ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்படையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது,
நேருவின் வீட்டிற்கு மதுபானம் கொண்டுவரும் நவாப் கானின் மகன் *ஃபெரோஸ் கான்* என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஃபெரோஸ்கான் லண்டன் செல்கையில், இந்திராவும் உடன் சென்றார்.

இஸ்லாம் மததிற்கு மாறிய இந்திரா *மைமுனா பேகம்* என தன் பெயரை மாற்றிக்கொண்டு, ஃபெரோஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார்.
தனது மகளின் மதமாற்றம் தன் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் *ஃபெரோஸ் கானை* அழைத்து, தனது பெயரை *ஃபெரோஸ் காந்தி* என மாற்றிக் கொள்ள சொன்னார் நேரு.

இது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தந்த யோசனை.

ஃபெரோஸ்கான்- இந்திரா இருவரும் இந்தியா வந்ததும், இந்தியர்களை ஏமாற்ற,
இந்து வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது.

இப்படி பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசி பெயரை சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது.

*காந்தி* என்ற பெயர் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு மரியாதையைப் பார்த்த நேரு,
தனது குடும்பத்தினரின் வாரிசுகளுக்கும் காந்தி எனும் பெயர் சேர்த்து, இந்திய மக்களிடம் ஏமாற்றி, காந்தி குடும்பம் என்ற ஒரு பொய்யான பெயரை விதைத்து விட்டார்.

சாமான்ய இந்திய குடிமகன்கள், காந்தியின் குடும்பத்தினர்கள் தான் இந்திரா, ராஜீவ் எனும் வம்சம் என்று நினைக்கிறார்கள்.
இந்திரா தனது கணவர் பெயரில்
*ஃபெரோஸ் "கான்"* என்பதை மாற்றி, *ஃபெரோஸ் ”காந்தி"* என்று வைத்துக் கொண்டார்.

சோனியா எனும் Antonio Maino, தனது கணவர் ராஜீவ் பெயரை சேர்த்து, சோனியா ராஜீவ் எனப் போட வேண்டும்.

ராகுல், தனது தந்தை ராஜீவ் பெயரைச் சேர்த்து
ராகுல் ராஜீவ் எனத்தானே போடவேண்டும்?
பிரியங்கா, கணவன் ராபர்ட் பெயரைச் சேர்த்து
பிரியங்கா ராபர்ட் எனத்தானே போடவேண்டும்?

ஆனால் காந்தி குடும்பத்தினரின் வாரிசுகளாக இந்திய மக்களையே ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

இப்படி பெயரை மாற்றித்தான் நேருவின் முன்னோர்கள், தாங்கள் ஒரு முஸ்லீம் என்பதை மறைத்து,
காஷ்மீர் பண்டிட் என ஆங்கிலேயரை நம்பவைத்து, தப்பித்துக் கொண்டார்கள்.

இப்போது நேரு குடும்பத்தின் வாரிசுகள் *"காந்தி... காந்தி"* என்று அரசியலில் தப்பித்து வருகிறார்கள்.

இந்திராவிற்கு ராஜீவ், சஞ்சய் என இரண்டு மகன்கள்.

முதலில் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் ...
இவரின் உண்மையான பெயர் *சஞ்சிவ்*.

இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் பாஸ்போர்ட், அந்நாட்டு காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.

இந்திராவின் தலையீட்டால், அப்போதைய இங்கிலாந்து தூதர் கிருஷ்ணன் மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு பாஸ்போர்ட் தயார் செய்து,
அவரை ஒருவழியாக இந்தியா அழைத்து வந்தார்.

ராஜீவ் பிறந்த பின், இந்திராவும் ஃபெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர்.

அவரது இரண்டாம் மகன் சஞ்சய்,
மற்றொரு இஸ்லாமியரான *முகமதுயுனீஸ்* என்பவருக்கு பிறந்தவர் என கூறப்படுகிறது.

சஞ்சய் ஒரு சீக்கிய பெண்ணான
*மனேகா*வைத் திருமணம் செய்து கொண்டார்.
அந்த திருமணம் நடந்தது கூட முகமது யுனீஸின் வீட்டில் தான்.

சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்தி வந்தார்.

இந்திராவை, தனது உண்மையான தந்தை ரகசியத்தை வைத்துப் பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் திடீரென ஒரு நாள் மர்மமான முறையில்,
விமான விபத்தில், சஞ்சய் காந்தி பலியானார் என்று அறிவித்தார்கள்.

இந்த மரணத்தைப் பற்றிய மர்மங்கள் அப்போது பூதாகரமாக வெடிக்காமல், தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்திரா மறைந்தார் என்பது ஊரறிந்த ரகசியம் தான்.

சஞ்சய் மரணம் பற்றி இந்திராவிடம் தெரிவிக்கப்பட்ட போது,
பெற்ற தாயாக எந்த பதற்றம் சோகமும் இல்லாமல், அவர் கேட்ட கேள்வி...

"சஞ்சய் கைகடிகாரம் கிடைத்ததா?" என்பது தான்.

அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது.

ராஜீவ் *கேம்பிரிட்ஜ்* பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் சேர்ந்து,
குறைந்த மதிப்பெண்களுடன் பாதியிலேயே வெளியேறினார்.

பின்னர் *இம்பீரியல்* கல்லூரியிலும் இதே கதை தான்.

K.N.Rao தனது புத்தகத்தில், சோனியாவைத் திருமணம் செய்ய அவர் *கத்தோலிக்க* மதத்திற்கு மாறியதாகவும், தனது ராஜீவ் என்ற பெயரை *ராபர்டோ* என மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு பிறந்த குழந்தைகள்...
**ரவுல், பியங்கா.**

ராஜீவ் தனது நடத்தைகளில் அதிகளவு இஸ்லாமியராக நடந்து கொள்வார்.

செங்கோட்டையில் உரையாற்றும்போது, "300 வருடங்களுக்கு முன் நம் நாடு இருந்தது போல மாற வேண்டும்." என்றார்.

பிரதமரானதும் லண்டனில் "தான் ஒரு பார்சி" எனக் குறிப்பிட்டார்.
இது எப்படியெனில், ராஜீவின் அப்பா *ஃபெரோஸ் கான்* என்கிற *ஃபெரோஸ் காந்தி*யின் அப்பாவும், ராஜீவின் தாத்தாவுமான *நவாப் கானின்* மனைவி பார்சி இனத்தை சேர்ந்தவர்.

நவாப் தனது மனைவியை இஸ்லாமியராக மாற்றி, பின் திருமணம் செய்து கொண்டார்.
ராஜிவ் தனது கொள்ளுத் தாத்தா கங்காதர் நேரு என்கிற கியாஜூதீன் மனைவியாகிய பாட்டி பார்ஸி என்பதால், தனது மூதாதையர்களின் வகையராக்களை மனதில் வைத்துக் கொண்டு, தன்னை ஒரு பார்சியாக வெளிப்படுத்தவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆனால் இந்தியர்களை ஏமாற்ற, அவரது இறுதி சடங்குகள் எல்லாம்,
இந்திய வேத முறைப்படி நடந்தன.

சோனியாவின் உண்மையான பெயர்
*Antonio Maino.*

கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் என கூறிக்கொண்டாலும், கல்லூரி கோப்புகளில் இவர் பெயர் கிடையாது.

கேம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கில திறன் பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார்.
ஆனால் வெளியில் தான் காம்பிரிட்ஜ்-ல் படித்ததாக, திரித்துப் பரப்பியுள்ளார்.

இவரின் தந்தை *நாஸி படையினருக்கு* உதவியதற்காக, *ரஷ்யாவில் சிறையில்* இருந்த காலத்தில், தன் குடும்பத் தேவைகளுக்காக, சிற்றுண்டி கடைகளில் *பணிப்பென்ணாக* வேலை பார்த்து வந்தார்.
அப்போது ராஜீவுடன் ஏற்பட்ட பழக்கத்தில், இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.

(சோனியா, மாதவ் ராவ் சிந்தியாவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்;
இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டதாகவும் கூட சில ஊடகங்கள் வெளியிட்டன.)
பலமுறை டில்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில், இந்தியக் கோவில் சிலைகள் சுங்க சோதனைகளின்றி ரோம் நகருக்கு அனுப்பபட்டதும்,

அவைகள் அங்கு இவரின் தங்கை *மைனோ வின்சி* என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டன.

*மாதவ்ராவ் சிந்தியா,* *ராஜேஷ்பைலட்* இருவரும்,
ராஜீவிற்கு பிரதமர் வேட்பாளர் போட்டியாக கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள்.

ஆனால் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

சோனியாவின் உறவினர்கள் ராஜீவைக் கொல்ல, விடுதலைப் புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.
சோனியா 1992-ல் தனது பாஸ்போர்ட்டை, இத்தாலிய குடியுரிமைப்படி புதுப்பித்துக் கொண்டார்.

இத்தாலியருக்குப் பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலிய குடிமக்கள் ஆனார்கள்.

இப்பதிவில் முன்பே கூறியதைப் போல இவர்களின் உண்மையான பெயர்கள்
*ரவுல் மற்றும் பியங்கா*(இத்தாலிய பெயர்கள்).
இந்தியா வந்தவுடன் ஒரே மாதிரியாக ஒலிக்கும் பெயராக *ராகுல், ப்ரியங்கா* என மாற்றி விட்டனர்.

இருவரிடமும் இருந்ததுது இத்தாலிய பாஸ்போர்ட்டுகளே.

பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள *ஸ்டீபன் கல்லூரி*யில் துப்பாக்கி சுடுதல் பிரிவில்,
விளையாட்டு கோட்டவில் தான் இடம் வாங்கினார்.

அதையும் முழுதாக முடிக்காமல் , ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "B.A" படித்தார்.
(அந்த "B.A" இங்கேயே படித்திருக்கலாமே.)

பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் "M.Phil" பட்டம் பெற்றர், அதுவும் நேரிடையாக "B.A" பின் "M.Phil".
( நடுவில் "M.A" முடிக்க வேண்டும் என்று தலைவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்.)

ஒரு முறை இவர் இத்தாலிய பாஸ்போர்ட்டில் வருவது செல்லாது என *பாஸ்டன் விமான நிலையத்தில்* கைது செய்யப்பட்டார்.

பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய பாஸ்போர்ட்டில் வெளியே அழைத்து வந்தார்.
(26/11/08 அன்று நாடு பற்றிக் கொண்டு எரிந்த போது தலைவர் தன் சகாக்களுடன் 5-நட்சத்திர விடுதியில் இருந்தார்.)

வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால்;
முதலில் வெளியேறும் குடும்பம் நேரு குடும்பமாகத்தான் இருக்கும்.

நேரு குடும்பத்தினர் இன்று, நேற்று அல்ல... எப்போதுமே நயவஞ்சகமாக செயல்பட்டு இருக்கிறார்கள்...

அதில் நேரு, இந்திய தேசத்திற்கும் இந்த தேசத்தின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட காந்தி, நேதாஜி ஆகியோருக்கு
எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளார் என்பதை, இந்த காலத்தின் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடையும் தருவாயில், நேதாஜியின் தியாகத்தை மறைத்து, நேதாஜியை ஆங்கிலேயர்கள் உதவியுடன் பலி வாங்கினார் நேரு.

அடுத்து மகாத்மா காந்தியைப் புறக்கணித்து,
தேச பிரிவினைக்கு மௌண்டபேட்டன் பிரிவு, முகமது அலி ஜின்னா வுடன் கூட்டு சேர்ந்து பிரிவினை பேச்சு வார்த்தையை துவங்கினார் நேரு.

இதைக் கேள்விப்பட்டு மிகுந்த மனவேதனை அடைந்த காந்தி,

“என் மரணத்திற்கு பிறகு என் பிணத்தை தாண்டிதான் தேசத்தைப் பிரிக்க வேண்டும்...”
என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டார்.

இதை நேரு பொருட்படுத்தாது, தேசத்தைப் பிரித்து, பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக 1947 ஆகஸ்ட் 14 அன்று அதிரடியாக அறிவிப்பு செய்யச் சொன்னார்.

காந்தி மனவேதனையுடன் தனது ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் தான் ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைக் கொண்டாடி, மூவர்ணக் கொடியை ஏற்றிய போது, காந்தி டில்லியில் அந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.

அதே நேரத்தில், உத்திரபிரதேசத்தில் நடைபயணமாக வேதனையுடன் போய் கொண்டு இருந்தார்.
சுதந்திரம் அடையப் போராடிய நேதாஜி, காந்தி, இருவரையும் லாவகமாக ஓரங்கட்டி விட்டு, சுதந்திர தினம் நேரு தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்திய பிரிவினையை மகாத்மா காந்தி எவ்வளவோ தடுத்துப் பார்த்தும்; நேரு, தான் ஒரு முஸ்லிம் வாரிசு என்பதைச் சொல்லாமல் சொல்லி,
முகமது அலி ஜின்னாவுடன் கூட்டு சேர்ந்து நாட்டைப் பிரித்து, முஸ்லிம் நாடான பாகிஸ்தான் உருவாகக் காரணம் ஆனார்.

”சுதந்திர போராட்டத்தில் எல்லோரும் மூவர்ண கொடியை பிடித்து காங்கிரஸ் பேரியக்கமாக போராடினோம்...

இப்போது சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் பேரியக்கத்தின் மூவர்ண கொடியை
தேசிய கொடியாக அறிவித்த பிறகு, காங்கிரஸ் பேரியக்கத்தை கலைத்து விட வேண்டும்” என்றார் காந்தி.

”இந்தியாவின் சுதந்திரத்திற்காக எல்லோரும் சேர்ந்து பாடுபட்ட காங்கிரஸ் பேரியக்கத்தை, சுதந்திரத்திற்கு பிறகு நேரு அபகரித்து, அரசியல் ஆதாயம் அடைய குறுக்கு வழியில் முயல்கிறார்” என்று
காந்தி பகிரங்கமாக எச்சரிக்கை செய்து,

”காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திர இந்தியாவில் அரசியல் கட்சியாகக்கூடாது;

காங்கிரஸ் கட்சி அரசியல் செயலில் பட்டு, தேர்தலில் போட்டி போடக்கூடாது;

மூவர்ணக் கொடியை காங்கிரஸ் அரசியல் கட்சியின் கொடியாக பயன்படுத்தக்கூடாது”
என்று காந்தி மிகப்பெரிய எதிர்ப்பை நேருவிடம் தெரிவித்தார்.

இதை எதிர்த்த காந்தியை, ”கோட்சே கொன்றார்” என்பதை வைத்து, வரலாறு ஆக்கி, தனது உண்மையை எப்படி மறைத்தார்களோ?

மர்மங்கள் நிறைந்து உள்ள நேதாஜியின் வாழ்க்கையில் வில்லன் நேரு தான்!
விமான விபத்தில் தப்பிய நேதாஜியை இந்தியாவில் நுழைய விடாமல்; ரஷ்ய சிறையில் தள்ளிய தேசத்துரோகி நேரு என்பதை, மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் அறியலாம்.

இந்தியாவின் மாமனிதன் நேதாஜி, 18/08/1945 அன்று விமான விபத்தில் இறந்து விட்டதாக நேரு இந்தியாவுக்கு அறிவித்தார்.
ஆனால், அன்று நேதாஜி உடன் பிறப்புக்கள் அதை நம்பவில்லை.

நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது.

அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும், அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் நான்கு மாதம் கழித்து, அதாவது 27/12/1945 அன்று, இங்கிலாந்து அரசாங்கத்திற்கு நேரு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், ”உங்களின் போர் குற்றவாளி *சுபாஷ் சந்திர போஸ்* ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார்!
ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. எனவே இதைக் கருத்தில் கொண்டு, சரியானதைச் செய்ய வேண்டும்” என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த நேரு.

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து விட்டார் என்று இந்தியர்களை நம்ப வைத்து விட்டு,
இந்த நேரு செய்த எட்டப்பன் வேலையே பார்த்தீர்களா?

இவரைத்தான் உத்தமன் என்று பாடப் புத்தகத்தில் சேர்த்து, இவ்வளவு நாளும் நாம் படித்து கொண்டு இருக்கிறோம்...

இந்த தேச துரோகிக்கு *நேரு மாமா* என்கிற பட்டமா?

இவர் பிறந்த தினம் *குழந்தைகள் தினம்* தேவையா?
ஒரு மிருகத்திற்கு கூட தேசப்பற்று இருக்கும்!

இவரைவிட ஒரு தேசத்துரோகி உலகத்தில் இருக்க முடியுமா?

நேருவுக்கும் காந்தி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன?

நேருவுக்கும் நேதாஜி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன?
மீண்டும் காந்தி, நேதாஜி இருவரின் மர்மங்கள் நிறைந்த மரணத்தை பற்றிய விசாரணை கமிஷன் வைத்து புலனாய்வு செய்தால் மிகப்பெரிய மர்மங்கள் வெளி வரும்...

இந்தப் பதிவின் சுருக்கம் இதுதான்!

“நேரு முதல் ராஜீவ் வரை காங்கிரஸ் ஆட்சி, முஸ்லிம்களின் முகலாயர்கள் ஆட்சியாக நடந்தது.
சோனியா தலைவரான பின் நடந்த காங்கிரஸ் ஆட்சி, கிறிஸ்தவ இத்தாலி ரோம் ஆட்சியாக நடந்தது.

இதுவே உண்மை!!

இந்திய தேசத்திற்கும், இந்த சமுதாயம் வளர்வதற்கும் உண்மையாகப் பாடுபட்ட தலைவர்களுக்கு, நேருவும், நேரு குடும்பத்தினரும் எவ்வளவு துரோகம் செய்து உள்ளார்கள் என்பதை;
இந்தியாவில் 60 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் எவ்வாறெல்லாம் வரலாறை மறைத்துள்ளது என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும்.”

🙏: ஒரு மறைந்த தேசியவாதி.

இது, பயணத்தில் நான் சந்தித்த ஒரு வயதானவரால் பகிரப்பட்டது. தான் காங்கிரஸிலிருந்து விலகிவிட்டதாகக் கூறினார்.

உண்மையைக் கடவுள் அறிவான்.
@threader_app compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!