*முஸ்லிம் வம்சாவளியில் பிறந்த... ஜவகர்லால்நேரு பற்றிய...
மறைக்கப்பட்ட மோசமான வரலாறு...
பராக்.... பராக்.... பராக்....*
அதிர்ச்சி அளிக்கும் நேரு பரம்பரையின் மறைக்கப்பட்ட வரலாறு!
ஜவகர்லால் நேரு ஆனந்த் பவனில் பிறந்தார் என்ற வரலாறில் சொல்லப்படுறது.
இந்த இடம் ஒரு சிவப்பு விளக்கு நபர்கள் வசிக்கும் மோசமான பகுதி!
எனவே நேருவிற்கு அவர் *பிறந்த இடத்தில் நினைவிடம்* கிடையாது.
அவரது தந்தை மோதிலால் அந்த இடங்களை விற்றுவிட்டு தான், தங்களது பூர்விக இடமான
நேருவின் அப்பா பெயர் மோதிலால் நேரு.
மோதிலால் நேருவின் அப்பா பெயர் கங்காதர் நேரு.
கங்காதர் நேருவின் உண்மையான பெயர்...
😳கியாஜுதீன் காஸி 😳
நேருவின் தாத்தா கங்காதர நேரு என்கிற
கியாஜுதீன் காஸி ஒரு முஸ்லிம்...☪️
கியாஜுதீன் காஸி, 1850 களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது *நகர கோட்வால்* (நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்) பதவியில் பணிபுரிந்தவர்.
கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு,
1857-ல் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இஸ்லாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாடத் தொடங்கியது.
இந்துக்களை கடுமையாக நடத்திய போதும், கொலை செய்யும் அளவுக்கு போகவில்லை.
குறைந்தபட்சம் பலர் பெயரை மட்டுமாவது மாற்றிக் கொண்டனர்.
அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாஜுதீன்.
கங்காதர் நேரு என, தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
கியாஜுதீன் காஸி முஸ்லிம் மதத்தினின்று மாறியதாகக் கூறி,
நேரு என்பது அவர்களின் குடும்ப பெயரா?இல்லை.
செங்க்கோட்டைக்கு அருகில் இருந்த "நேரு" கால்வாய் பக்கம்
மற்றபடி வேறு யாருக்கும் "நேரு" என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும்.
உதாரணம் : இந்திரா காந்தி!
நேரு தன் மகளுக்குக்கூட, தன் குடும்பப் பெயரை இந்திரா நேரு என்று வைக்கவில்லை.
ஆங்கிலேயர்களிடம் உயிர்பிழைக்க மட்டுமே, "நேரு" என்று பெயர் வைத்து கொண்டார்கள்.
இந்துக்களிடம் அரசியலில் பிழைக்க, "காந்தி" என்று வைத்து கொண்டார்கள்.
இந்திரா எப்படி இந்திரா காந்தி ஆனார்?
உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா தான்!
இந்திரா ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்படையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார்.
பின்னர் இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது,
ஃபெரோஸ்கான் லண்டன் செல்கையில், இந்திராவும் உடன் சென்றார்.
இஸ்லாம் மததிற்கு மாறிய இந்திரா *மைமுனா பேகம்* என தன் பெயரை மாற்றிக்கொண்டு, ஃபெரோஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார்.
இது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தந்த யோசனை.
ஃபெரோஸ்கான்- இந்திரா இருவரும் இந்தியா வந்ததும், இந்தியர்களை ஏமாற்ற,
இப்படி பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசி பெயரை சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது.
*காந்தி* என்ற பெயர் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு மரியாதையைப் பார்த்த நேரு,
சாமான்ய இந்திய குடிமகன்கள், காந்தியின் குடும்பத்தினர்கள் தான் இந்திரா, ராஜீவ் எனும் வம்சம் என்று நினைக்கிறார்கள்.
*ஃபெரோஸ் "கான்"* என்பதை மாற்றி, *ஃபெரோஸ் ”காந்தி"* என்று வைத்துக் கொண்டார்.
சோனியா எனும் Antonio Maino, தனது கணவர் ராஜீவ் பெயரை சேர்த்து, சோனியா ராஜீவ் எனப் போட வேண்டும்.
ராகுல், தனது தந்தை ராஜீவ் பெயரைச் சேர்த்து
ராகுல் ராஜீவ் எனத்தானே போடவேண்டும்?
பிரியங்கா ராபர்ட் எனத்தானே போடவேண்டும்?
ஆனால் காந்தி குடும்பத்தினரின் வாரிசுகளாக இந்திய மக்களையே ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
இப்படி பெயரை மாற்றித்தான் நேருவின் முன்னோர்கள், தாங்கள் ஒரு முஸ்லீம் என்பதை மறைத்து,
இப்போது நேரு குடும்பத்தின் வாரிசுகள் *"காந்தி... காந்தி"* என்று அரசியலில் தப்பித்து வருகிறார்கள்.
இந்திராவிற்கு ராஜீவ், சஞ்சய் என இரண்டு மகன்கள்.
முதலில் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் ...
இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் பாஸ்போர்ட், அந்நாட்டு காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
இந்திராவின் தலையீட்டால், அப்போதைய இங்கிலாந்து தூதர் கிருஷ்ணன் மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு பாஸ்போர்ட் தயார் செய்து,
ராஜீவ் பிறந்த பின், இந்திராவும் ஃபெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர்.
அவரது இரண்டாம் மகன் சஞ்சய்,
மற்றொரு இஸ்லாமியரான *முகமதுயுனீஸ்* என்பவருக்கு பிறந்தவர் என கூறப்படுகிறது.
சஞ்சய் ஒரு சீக்கிய பெண்ணான
*மனேகா*வைத் திருமணம் செய்து கொண்டார்.
சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்தி வந்தார்.
இந்திராவை, தனது உண்மையான தந்தை ரகசியத்தை வைத்துப் பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் திடீரென ஒரு நாள் மர்மமான முறையில்,
இந்த மரணத்தைப் பற்றிய மர்மங்கள் அப்போது பூதாகரமாக வெடிக்காமல், தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்திரா மறைந்தார் என்பது ஊரறிந்த ரகசியம் தான்.
சஞ்சய் மரணம் பற்றி இந்திராவிடம் தெரிவிக்கப்பட்ட போது,
"சஞ்சய் கைகடிகாரம் கிடைத்ததா?" என்பது தான்.
அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது.
ராஜீவ் *கேம்பிரிட்ஜ்* பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் சேர்ந்து,
பின்னர் *இம்பீரியல்* கல்லூரியிலும் இதே கதை தான்.
K.N.Rao தனது புத்தகத்தில், சோனியாவைத் திருமணம் செய்ய அவர் *கத்தோலிக்க* மதத்திற்கு மாறியதாகவும், தனது ராஜீவ் என்ற பெயரை *ராபர்டோ* என மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
**ரவுல், பியங்கா.**
ராஜீவ் தனது நடத்தைகளில் அதிகளவு இஸ்லாமியராக நடந்து கொள்வார்.
செங்கோட்டையில் உரையாற்றும்போது, "300 வருடங்களுக்கு முன் நம் நாடு இருந்தது போல மாற வேண்டும்." என்றார்.
பிரதமரானதும் லண்டனில் "தான் ஒரு பார்சி" எனக் குறிப்பிட்டார்.
நவாப் தனது மனைவியை இஸ்லாமியராக மாற்றி, பின் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்தியர்களை ஏமாற்ற, அவரது இறுதி சடங்குகள் எல்லாம்,
சோனியாவின் உண்மையான பெயர்
*Antonio Maino.*
கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் என கூறிக்கொண்டாலும், கல்லூரி கோப்புகளில் இவர் பெயர் கிடையாது.
கேம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கில திறன் பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார்.
இவரின் தந்தை *நாஸி படையினருக்கு* உதவியதற்காக, *ரஷ்யாவில் சிறையில்* இருந்த காலத்தில், தன் குடும்பத் தேவைகளுக்காக, சிற்றுண்டி கடைகளில் *பணிப்பென்ணாக* வேலை பார்த்து வந்தார்.
(சோனியா, மாதவ் ராவ் சிந்தியாவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்;
இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டதாகவும் கூட சில ஊடகங்கள் வெளியிட்டன.)
அவைகள் அங்கு இவரின் தங்கை *மைனோ வின்சி* என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டன.
*மாதவ்ராவ் சிந்தியா,* *ராஜேஷ்பைலட்* இருவரும்,
ஆனால் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள்.
சோனியாவின் உறவினர்கள் ராஜீவைக் கொல்ல, விடுதலைப் புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.
இத்தாலியருக்குப் பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலிய குடிமக்கள் ஆனார்கள்.
இப்பதிவில் முன்பே கூறியதைப் போல இவர்களின் உண்மையான பெயர்கள்
*ரவுல் மற்றும் பியங்கா*(இத்தாலிய பெயர்கள்).
இருவரிடமும் இருந்ததுது இத்தாலிய பாஸ்போர்ட்டுகளே.
பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள *ஸ்டீபன் கல்லூரி*யில் துப்பாக்கி சுடுதல் பிரிவில்,
அதையும் முழுதாக முடிக்காமல் , ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "B.A" படித்தார்.
(அந்த "B.A" இங்கேயே படித்திருக்கலாமே.)
பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் "M.Phil" பட்டம் பெற்றர், அதுவும் நேரிடையாக "B.A" பின் "M.Phil".
ஒரு முறை இவர் இத்தாலிய பாஸ்போர்ட்டில் வருவது செல்லாது என *பாஸ்டன் விமான நிலையத்தில்* கைது செய்யப்பட்டார்.
பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய பாஸ்போர்ட்டில் வெளியே அழைத்து வந்தார்.
வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால்;
நேரு குடும்பத்தினர் இன்று, நேற்று அல்ல... எப்போதுமே நயவஞ்சகமாக செயல்பட்டு இருக்கிறார்கள்...
அதில் நேரு, இந்திய தேசத்திற்கும் இந்த தேசத்தின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட காந்தி, நேதாஜி ஆகியோருக்கு
இந்தியா சுதந்திரம் அடையும் தருவாயில், நேதாஜியின் தியாகத்தை மறைத்து, நேதாஜியை ஆங்கிலேயர்கள் உதவியுடன் பலி வாங்கினார் நேரு.
அடுத்து மகாத்மா காந்தியைப் புறக்கணித்து,
இதைக் கேள்விப்பட்டு மிகுந்த மனவேதனை அடைந்த காந்தி,
“என் மரணத்திற்கு பிறகு என் பிணத்தை தாண்டிதான் தேசத்தைப் பிரிக்க வேண்டும்...”
இதை நேரு பொருட்படுத்தாது, தேசத்தைப் பிரித்து, பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக 1947 ஆகஸ்ட் 14 அன்று அதிரடியாக அறிவிப்பு செய்யச் சொன்னார்.
காந்தி மனவேதனையுடன் தனது ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறினார்.
இதைக் கொண்டாடி, மூவர்ணக் கொடியை ஏற்றிய போது, காந்தி டில்லியில் அந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில், உத்திரபிரதேசத்தில் நடைபயணமாக வேதனையுடன் போய் கொண்டு இருந்தார்.
இந்திய பிரிவினையை மகாத்மா காந்தி எவ்வளவோ தடுத்துப் பார்த்தும்; நேரு, தான் ஒரு முஸ்லிம் வாரிசு என்பதைச் சொல்லாமல் சொல்லி,
”சுதந்திர போராட்டத்தில் எல்லோரும் மூவர்ண கொடியை பிடித்து காங்கிரஸ் பேரியக்கமாக போராடினோம்...
இப்போது சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் பேரியக்கத்தின் மூவர்ண கொடியை
”இந்தியாவின் சுதந்திரத்திற்காக எல்லோரும் சேர்ந்து பாடுபட்ட காங்கிரஸ் பேரியக்கத்தை, சுதந்திரத்திற்கு பிறகு நேரு அபகரித்து, அரசியல் ஆதாயம் அடைய குறுக்கு வழியில் முயல்கிறார்” என்று
”காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திர இந்தியாவில் அரசியல் கட்சியாகக்கூடாது;
காங்கிரஸ் கட்சி அரசியல் செயலில் பட்டு, தேர்தலில் போட்டி போடக்கூடாது;
மூவர்ணக் கொடியை காங்கிரஸ் அரசியல் கட்சியின் கொடியாக பயன்படுத்தக்கூடாது”
இதை எதிர்த்த காந்தியை, ”கோட்சே கொன்றார்” என்பதை வைத்து, வரலாறு ஆக்கி, தனது உண்மையை எப்படி மறைத்தார்களோ?
மர்மங்கள் நிறைந்து உள்ள நேதாஜியின் வாழ்க்கையில் வில்லன் நேரு தான்!
இந்தியாவின் மாமனிதன் நேதாஜி, 18/08/1945 அன்று விமான விபத்தில் இறந்து விட்டதாக நேரு இந்தியாவுக்கு அறிவித்தார்.
நேருவுக்கு நேதாஜியிடம் இருந்து கடிதம் வந்ததாக இரகசியத் தகவல் உள்ளது.
அதில் தான் ரஷ்யாவில் உள்ளதாகவும், அங்கிருந்து இந்தியா வரவிரும்புவதாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அந்தக் கடிதத்தில், ”உங்களின் போர் குற்றவாளி *சுபாஷ் சந்திர போஸ்* ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார்!
4 மாதத்திற்கு முன்னாலே இறந்து விட்டார் என்று இந்தியர்களை நம்ப வைத்து விட்டு,
இவரைத்தான் உத்தமன் என்று பாடப் புத்தகத்தில் சேர்த்து, இவ்வளவு நாளும் நாம் படித்து கொண்டு இருக்கிறோம்...
இந்த தேச துரோகிக்கு *நேரு மாமா* என்கிற பட்டமா?
இவர் பிறந்த தினம் *குழந்தைகள் தினம்* தேவையா?
இவரைவிட ஒரு தேசத்துரோகி உலகத்தில் இருக்க முடியுமா?
நேருவுக்கும் காந்தி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன?
நேருவுக்கும் நேதாஜி மரணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மர்மங்கள் என்ன?
இந்தப் பதிவின் சுருக்கம் இதுதான்!
“நேரு முதல் ராஜீவ் வரை காங்கிரஸ் ஆட்சி, முஸ்லிம்களின் முகலாயர்கள் ஆட்சியாக நடந்தது.
இதுவே உண்மை!!
இந்திய தேசத்திற்கும், இந்த சமுதாயம் வளர்வதற்கும் உண்மையாகப் பாடுபட்ட தலைவர்களுக்கு, நேருவும், நேரு குடும்பத்தினரும் எவ்வளவு துரோகம் செய்து உள்ளார்கள் என்பதை;
🙏: ஒரு மறைந்த தேசியவாதி.
இது, பயணத்தில் நான் சந்தித்த ஒரு வயதானவரால் பகிரப்பட்டது. தான் காங்கிரஸிலிருந்து விலகிவிட்டதாகக் கூறினார்.
உண்மையைக் கடவுள் அறிவான்.