இங்கே டைரக்டர் லக்ஷ்மி ராமக்ருஷ்ணன் அவர்கள் மற்றும் டாக்டர் ஷாலினி இருவரும் இந்த கந்த சஷ்டி கவசம் பற்றி விவாதம் செய்ததற்கான லிங்க உள்ளது.
இதில் மிகமிக வருந்தத்தக்க் ஒரு விஷயம்... அவன் பேசியதில் தவறு இல்லை என ஷாலினி பேசுவது.
Sex education இல்லையா என்கிறார் டாக்டர். அதற்காக பெற்றோர் உன்னைப் பெற்ற
”அப்படியானால் Sex education மட்டும் எதுக்கு? Porn site போதுமே?” என்றால் அதை டாக்டர் ஏற்பாரா?
“அப்ப பெண்ணுறுப்பின் ஆழம் பார்ப்பாரா முருகன்? Bra தைத்துத் தருவாரா?” எனக்கேட்பது அறியாமையா எனக்கேட்டால், “அவன் வளர்ந்த விதம் அப்படி, அதனால் விட்டுப் போக வேண்டும்” என்கிறார்.
ஆனால், ஒரு விஷயத்தை, முருகன் கைவேல் போல, கூர்ந்து கவனித்து, அகன்ற மனதோடு பார்த்து, ஆழ்ந்து கற்று, அவ்வாறு செய்கையில் வரும் சந்தேகங்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பதே சரி.
அடுத்து, ”1850-ல் அவர் மருத்துவக் கடவுள்; அங்கு வேண்டி பஞ்சாமிர்தம் உண்டால் நோய் தீரும் எனும் நம்பிக்கை இருந்தது.
போகர் எனும் சித்தர் நவ பாஷாணம் கொண்டு செய்த சிலையில், நோய் தீர்க்கும் சக்தி இருந்தது. அதனால் தான் அதில் அபிஷேகம் செய்து, அதைப் ப்ரஸாதமாக எல்லோருக்கும்
அபிஷேக மூர்த்திகள் எவற்றால் செய்யப்படும்? கர்ப்பக்ருஹ மூர்த்திகள் எவற்றால் செய்யப்படும்? அவற்றின் தனித்துவம் என்ன?
இவற்றில் எவ்வித மூர்த்திகளுக்கு எவற்றால் மட்டும் அபிஷேகம் செய்ய வேண்டும்? அதன் காரணம் என்ன? அவை எவ்வகைப் பிணியைத் தீர்க்க வல்லன?
அவதாரமாக வாழ்ந்த ஸ்ருஷ்டிகள் தவிர(அவதாரங்களுக்க்கான ஆதாரம் உள்ளதை,
எவ்வித சக்தியை எவ்வாறெல்லாம் வர்ணித்து வடித்துள்ளனர் முன்னோர்? அதன் விளக்கம் என்ன? கோவில்களும், வேத மந்த்ரங்களும், ஸ்லோகங்களும், பாடல்களும் (தமிழ், ஸமஸ்க்ருதம் இரண்டிலும் தான்)
எனும் குறைந்தபட்சக் கேள்விகளுக்காவது சரியான பதிலை ஆய்ந்து அறிந்திருந்தால், இந்நேரம் பேசியவனே மனம் மாறியிருப்பான். தன் தவறு உணர்ந்திருப்பான்.
இல்லையா... பேசப்போகும் விஷயம் பற்றி, நடுநிலை மனதோடு ஆய்ந்தறிந்து,
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
ஆனால், ஒரு திராவிடச் சிந்தனாவாதியிடம் இதை எதிர்பார்க்க முடியாது. இங்கே லக்ஷ்மி ராமக்ருஷ்ணன் அவர்கள் யாருடன் பேசுகிறோம் என அறிந்து பேசினாரா இல்லையா எனச் சந்தேகம் வருகிறது.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். அப்பேர்ப்பட்ட இடத்தில் இவர் பேசாது ஒதுங்குதல் நலம்.
ஏனெனில், ஔவைப்பாட்டி சொன்னது போல்
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்...
இதை அவர் தவறாக நினைத்தாலும், நான் நல்லெண்ணத்தின் பேரில் சொல்கிறேன். புரிந்துகொள்ள மறுப்பவரிடம் பேசுதல் வீண். இதே ஷாலினி, ஈ.வே.ராவை கேவலமாகத் தூற்றிப் பேசினால் ஒப்புக் கொள்வாரா?
அப்படியானால் இந்த புத்திசாலி என்ன குழந்தையா?
எல்லோருக்கும் வாழ்வில் பல ப்ரச்சனைகள் உண்டு. அவற்றைத் தாண்டியும் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து வாழவேண்டும்.
தமிழன் இசை பறை, ஆட்டம் க்ராமிய நடனங்கள், முருகன் மட்டும் தான் கடவுள், மந்த்ரங்கள், ஸ்லோகங்கள், பரதம், பிற இசைகள்,
இதனால் பிறவை உயர்ந்தது என ஒரு எண்ணம் மனதில் வருகிறது. அதனால், அவர்கள் செயல் மீது ஒரு வெறுப்பு தோன்றுகிறது.
அப்படியானால் நாம் யார்? எந்நிலையில் உள்ளோம்? என்பதை ஆராய்ந்தால், இவை அனைத்துமே Inferiority Complex-ன் வெளிப்பாடு என்பதை அறியலாம்.
இதன் விளைவு தான் திராவிடக் கொள்கைகளும், ஈவேரா பின்பற்றலும்....
வாழ்வில் ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றவாறு
அதற்கு முனைய மாட்டேன் என்றால்.... அவர்கள் கத்திக் கொண்டே இருக்கட்டும், குறை சொல்லிக் கொண்டே இருக்கட்டும்,
பகுத்து அறிதலைக் கூடத் தவறாகப் புரிந்து பேசும் “பஹூத் அறிவு” வாதிகளிடம் வாதம் வீண். அவர்களுக்கு ஒரு தண்டனை தப்பு (தவறு அல்ல) செய்வதை நிறுத்துவதற்காக அளிக்கப்பட வேண்டும். அது பள்ளி ஆசிரியர் நாம் திருந்த அடிப்பது போல்.
ஆவுடையப்பனுக்கு நல்ல தீனி....🤦♀️🤦♀️என்ன பிழைப்போ🤦♀️
ஆனால் இந்த திராவிடத் தாங்கிகளின் ”பஹூத் அறிவு தான்....” தாங்க முடியவில்லை....