கீழே தரப்பட்டுள்ள வீடியோவைப் (பார்க்காதவர்கள்) பாருங்கள்.
வேலு ப்ரபாகரன் அதில் ஆயிரம் முறை ஆக்ரோஷத்தோடு, பாப்பான் என பலவிதத்தில் திட்டுகிறான்.
மற்ற ஜாதி மக்களை ஜாதிப் பெயரை மாற்றிச் சொல்ல வேண்டும், இல்லையென்றால் ப்ரச்சனை.
UNESCO AWARD தந்தாங்க, அப்பறம் தந்தா என்ன?, அப்பறம் தரலைன்னு பாப்பான் ஜோடிச்சுட்டான்... UNESCOல இருக்கவனையும் பாப்பான் ஆக்கிய பெருமை இவனையே சேரும்.
ஈவேராக்கு கைத்தடி தேவை; முருகனுக்கு வேல் எதுக்கு?
சர்ச், மசூதி பத்தி வாய் திறக்க துப்பில்லை
Plan பண்ணி சத்யராஜை மத்தினேங்கறான். தன்னை உபயோகப்படுத்திக் கொண்டான் என அந்த ஜென்மத்துக்கு இப்போவாவது உரைக்குமா?
பாப்பான் கோவில்ல என்னவோ மொழியில பூஜை செய்யறான். இது தேவையான்றான். ஒன்னு சமஸ்க்ருதம் படி; இல்லை மொழியை விட்டுட்டு பூஜை,
டாக்டரோட ரிப்போர்ட்ல எதுவும் புரியலைன்னு அவனை இதே போல பேசுவானா?
சுத்தி சுத்தி பாப்பான்கிட்டயே வரான்.... எல்லாத்துக்கும் அவந்தான் காரணம்னு கொதிக்கும் அளவுக்கு இவர்கள் மனதில் திராவிடம் விஷம் ஊற்றியுள்ளது.
என்ன கீழ்த்தரமான பேச்சு... இவங்க ஈவேரா கொள்கையால பெண்கொடுமை அதிகமாத்தான் ஆயிருக்கு. இவள் பெண்தானே? ப்ராமணர்களத் தூற்றுவதற்கு பதில்,
Sex education வந்தா புரிதல் வரும்னு போராடினாங்க... இப்போ?
Rangaraj Pandey வையும் இன்ன பிறரையும் எலும்புப் பொறுக்கிகள் என்கிறார். வார்த்தையிலேயே தராதரம் இல்லை. இவர்கள் பேச அருகதை ஏது?
இவர்கள் கூறும் so called persons ஒருவர் கூட இப்படிப் பேசுவதில்லை.
See their speeches here. Velu, Valli