புதிய கல்விக் கொள்கை நன்றாக உள்ளதென பலர் கூறிவிட்டனர். சரி. இதுபற்றி பல பெற்றோரின் கருத்துக்களையும் பார்ப்போம்.
1) இதுவரை புத்தகத்தில் திணிக்கப்பட்டுள்ள பல பொய்கள் இன்னும் தொடருமா?
2) உண்மையில் நமது நாட்டிற்கும் மொழிக்கும் தொண்டாற்றியோர்
3) மும்மொழி என்பதை மத்திய அரசு கண்டிப்பாக ஆக்கவேண்டும். அதைச் செய்யுமா?
4) சீருடை முன்பு போல மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் அடர்நீலம் - வெள்ளை, ஷூக்களுக்கு பதில் செருப்புகள் என பாரதம் முழுதும் ஒரே சீருடை ஆனால் மகிழ்ச்சி.
அவர்களுக்கு அனுபவமும் பொறுமையும் வரவர, உயர்பாட வகுப்புக்கு அமர்த்தினால், அவர்கள் மாணவர்களை அழகாய் கையாள, மாணவிகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த உதவும். இதை கவனிக்குமா மத்திய அரசு?
இதைத் தாண்டி, பல பள்ளி மாணவ, மாணவிகள் தற்போது போதைப் பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது
இந்த விஷயம் பற்றி ஏன் யாரும் பேசுவது கூட இல்லை? இதில் மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்விதத்தில்
“நீ அடிப்பது போல் அடி, நான் அழுவது போல் அழுகிறேன்... எதிர்ப்பவர் அமைதியானதும் வழக்கம் போல் இருப்போம்”
இறுதியாக கோட்டாக்கள் தாண்டி, படிக்கி்ற ஆனால் மேற்படிப்புக்கு பணமில்லாத, கோட்டாவில் வரமுடியாத பிள்ளைகளுக்கு அரசு வேறேதேனும் திட்டம் கொணர்ந்தால் மேலும்பல பிள்ளைகள் முன்னேறுமே. இது நடக்குமா?
கம்பெனிகள் வேலையில் இணைகையில் நமது சான்றிதழைப் பெற்றுக் கொள்வது போல, இவர்களிடமும் “இன்னின்ன தவறுகள்/காரணங்களால் தங்களை வெளியேற்ற பள்ளிக்கு முழு அதிகாரம் உண்டு” எனக் கையெழுத்து வாங்கி,
மாற்றுப் பாலினக் குழந்தைகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்/ஆசிரியை யாராகினும்,
இத்தனை குமுறல்கள் உள்ளது பெற்றோரிடம். இவற்றிற்கான பதில்கள் நம்போன்ற பொதுமக்கள் யாரிடமும் தெளிவாக இல்லை.
தெரிந்தவர்கள் கூறுங்கள்!! இல்லையேல் இவை உண்மை என மனம் ஏற்றால், பிறருக்குப் பகிருங்கள்....
@RangarajPandeyR @MaridhasAnswers @MadanRavichand4 @rajinikanth @DrRPNishank
🍁வாஸவி நாராயணன்🍁