#BharathVruksh
13) ராவண கோடா – Ravan Goda
ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை. ஸீதா தேவியை இங்கும் சிறையிட்டிருந்தான். ஹனுமன் தீக்கிரையாக்கிய ராவணனின் மாளிகைக்கோட்டை.
Ravan Goda which was burt by Hanuman.

கோபத்துடன் எடுத்தமையால், எக்காலத்திலும், அந்த ஏழு குண்டத்தில் மட்டும் தண்ணீர் சூடாக, வெந்நீர் ஊற்றாகவே உள்ளது.
தற்போது அரண்மனை கடலில் மூழ்கிவிட்டது என்கிறார்கள். சுற்றியுள்ள இடம் தற்போது விவசாய பூமியாக காட்சி தருகிறது. ராவணன் ஏற்படுத்திய, அங்கு செல்லும் ஒரு குகைவழி.
ஸ்ரீஅனுமனது வாலில் நெருப்பு வைக்கப் பட்ட இடம். இலங்கையில் நீலாவாரி (பஞ்சமுக அனுமன்) மற்றும் இரட்டோட்டா (பக்த அனுமன்) ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன. இலங்கையில் இரட்டோட்டா எனும் இடத்தில் மட்டுமே ஸ்ரீராமனின் பெயரில் கோயில் அமைந்துள்ளது.
வெற்றிக்குப் பிறகு, சீதாதேவியுடன் ஸ்ரீராமன் ஓய்வெடுத்த இடம். இங்குதான் அவர்கள் தங்களது மண வாழ்க்கையை மீண்டும் துவங்கினர் என்றும் கூறுவர்.
34) அமர்ந்த கலி:
போருக்குப் பின் ஸ்ரீராமரும் சீதையும் உணவு அருந்திய இடம் என கூரப்படுவது!
இலங்கை அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை, ‘ராமாயணச் சுற்றுலா’ என்ற பெயரில் ராமாயணம் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது அனைவரும் வியப்புடனும் பக்தியுடனும் இந்த சுற்றுலாவில் பங்கேற்கின்றனர்.
36) ராமசேது பாலம் - RamaSethu:
1) NASA தனது ஆய்வறிக்கையில், ராம சேதுப் பாலம் மனிதனால் தான் உருவாக்கப் பட்டது என்பதை அறுதியிட்டுக் கூற ஒரு காணொளி வெளியிட்டுள்ளது.
clipvl.net/video/k-6gUmQk…
2) NASA மேலும் கூறியுள்ளதாவது, இதில் கட்டப்பட்டுள்ள பாலமானது, பாரதத்தின் பாம்பன் தீவில் உள்ள, தனுஷ்கோடி நுனியில் உள்ள நீரிடைத்திட்டு (shoals from the Dhanushkodi tip) முதல் தொடங்கி, இலங்கையின் மன்னார் தீவில் சென்று சேர்கிறது.
References:
industrytap.com/nasa-images-fi…
booksfact.com/archeology/ram…
“இது பவளப்பாறை அல்ல என்பதும், இவற்றிலும் உள்ளே காற்று இல்லை என்பதும், பிற சாதாரண கற்களில் உள்ள
Source :
நெல்லை ராதாபுரம் விஜயாபதி என்னும் கடலோர க்ராமம் – ஸ்ரீ விஸ்வாமித்ர மஹாலிங்க ஸ்வாமி திருக்கோவில்:
*ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம்* என்பவர் இதன் தோட்டத்தின் அருகிலுள்ள கிணற்றை
வெளிநாடுகளில் நம் ராமனின் பெயர்த் தடங்களா??🤔
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁