#BharathVruksh
வெளி நாடுகளில் ராமனின் பெயர்த் தடங்களா?? எனும் ஆஸ்சர்யத்தின் பதிலைப் பார்ப்போமா...
🌿38) ராமரின் பெயர்த்தடங்கள் 🌿
உலகமெங்கும் ராமரின் பெயரில் இடங்கள் மற்றும் மக்கள் பெயர்கள் உள்ளதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.
இவை அனைத்தும் ”ராம்” எனும் வார்த்தையில் ஆரம்பிப்பதைக் காணலாம்!!
1) Ra-allah – Place at Palastein now under Israel ;
🌞ரா–அல்லாஹ்
Dental ‘th’ can become ‘dh’, and in transliterating sounds, ‘a’ can become 'I’ or ‘ai’ ;
🌞ராமாதியம் – இஸ்ரேலில் உள்ள பகுதி.
(Ref : Wiki)
Pronunciation differs some where for 'Rameshe' as 'Raa'/'Ra' ; 'shae'/'shi' ;🌞
4) Ramadi (Ar-Ramādī) – Central city of Iraq ; also formerly rendered as Rumadiyah or Rumadiya🌞
6) Ramzu – Male name like Ramzu Munshir, Amr Ramzu, Ramzu Yunus ;
ராம்ஸூ (ராமேஷூ – ராமரின் அம்பு. இதிலிருந்து வந்தவை ராவம்ஸூ, ராம்ஸி போன்றவை).🌞
ராமிரேஜ் 🌞
8) Rami – Jew Name (In Arabic one who throws the arrow - i.e., similar to Rameshu meaning) ;
ரமி 🌞
9) Ramesys – The title of Egypt’s ancient rulers, the dynasty of ramesis, with the Sanskrit words 'Ram Esha',
ரமேஸிஸ் 🌞
ராமேஷூ என்றால் ராமர் குறிபார்த்து அம்பெய்தது எனப் பொருள். அதனால் தான் அங்கே ராமர் சிவனை வழிபட்டதை வைத்து, ராமேஸ்வரம் எனப்பட்டது.
வ்யாஸ முனிவரின் மஹாபாரதத்தின் நான்கு இடங்களில் – ராமோபாக்யானம், ஆரண்யக பர்வம், த்ரோண பர்வம், தஸரத கதாநக் ஆகிய இடங்களில் ராமாயண வரலாறு பற்றி வருகிறது.
🌿39) ராமரின் பிறப்பு 🌿
வால்மீகி ராமாயணம் – பால காண்டத்தில் (1 : 8 : 8 – 1 : 8 : 10)
1. ஸூர்யன் மேஷத்தில்
2. சுக்ரன் மீனத்தில்
3. செவ்வாய் மகரத்தில்
4. சனி துலாத்தில்
5. குரு கடக ஆரம்பத்தில்
இருந்தது என்கிறது. இதில் ஒரு ஆஸ்சர்யம்…
நக்ஷத்ரங்கள் மற்றும் க்ரஹநிலைகள் வால்மீகி எழுதியிருந்த விதத்தில், 25° N ; 81° E எனும் விதத்தில் அயோத்தியின் அக்ஷரேகை, தீர்க்கரேகையில் அமையும்படி வைத்து, Software மூலமாக,
துளியும் துல்லியம் தப்பவில்லை.
அது தற்போதைய நாட்காட்டியின் கணக்குப்படி, 10th January 5114 BC எனும் தேதி, பகல் 12 – 1 மணியைக் காட்டுகிறது.
மேலும் ராமாயணத்தின், ஆரண்ய காண்டத்தில், அவர்கள் காட்டுக்கு வந்த 13 ½ ஆண்டுகளில், ராமர் கரன் மற்றும் தூஷணனை வதைத்த தினம் ஒரு *ஸூர்ய க்ரஹனம்* நிகழ்ந்ததைப் பற்றிய குறிப்பினை வால்மீகி மஹரிஷி அளித்துள்ளார்.
1. கிஷ்கிந்தா காண்டத்தில் (4 : 15 : 3) , வாலி வதம் செய்யப்பட்ட அன்று ஸூர்ய க்ரஹனம் பற்றி உள்ளது. ஆய்வாளர்களின் Software மூலம் ஆராய்ந்ததில்,
2. ஸுந்தர காண்டத்தில் (5 : 19 : 4; 5 : 29 : 7; 5 : 35 : 87) அசோக வனத்தில் ஹனுமன் சந்தித்த அன்று 🌒சந்த்ர க்ரஹனம் எனும் குறிப்பு உள்ளது.
இவ்வாறாக ஆய்வுகளின் முடிவுகளில் க்ரஹங்களின் நிலைகள்,
இதனை தொல்லியல், தொல்தாவரவியல், மரபணு, கடல்சார்வியல், புவியியல், சுற்றுச்சூழல், மற்றும் தொலையுணர்வு ஆகியவையும் உறுதிசெய்கின்றன.
ராமாயணம் நடந்தது த்ரேதாயுகத்தில். கலியுகம் 4,32,000 வருஷங்கள். இதைப்போல இருமடங்கு த்வாபர யுகமும், மும்மடங்கு த்ரேதா யுகமும், நான்கு மடங்கு க்ருத யுகமும் அதிகமானது. அதாவது இன்றிலிருந்து 8,69,121 ஆண்டுகளுக்கு முன்னால்.
அதே சமயம், க்ரஹங்களின் சுழற்சி முறையைக் கொண்டு பார்க்கையில், 4,32,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை க்ரஹங்கள் ஒரே விதமான நிலையில் மீண்டும் வந்துசேரும். அதாவது, அவை முதலில் தோன்றிய நிலைக்கே திரும்ப வரும்.
இதன் அடிப்படையில் பார்த்தால், அதற்கு முன்னும் த்ரேதாயுகத்தில் இதே க்ரஹநிலை வந்திருக்க வேண்டும்.
சில கல்வெட்டுக்களின் காலத்தைக் கொண்டும், சில பழைய தமிழ் செயுள்களில் வரும் காலத்தை அல்லது நிகழ்வுகளைக் கொண்டும் கூட, ராமரின் பிறப்புத் தேதியைக் கணிக்கின்றனர். ஆனால், இது எந்தளவிற்குச் சரியானது என்பதில்
நாம் பிற ஆதாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் தான். ஆனால், இன்று காலக்கனிப்புக் கூறும் ஆய்வாளர் முடிவிலேயே பல வித்யாசங்கள் உள்ளது. Accurate என்று ஏற்றுக்கொள்ளும்படி ஒரே முடிவு இன்னும் வரவில்லை. அப்படியானால், இதே போல தோராயமான,
எனவே, இன்றிலிருந்து பின்னால் சென்று ஆய்வது பற்றிய முடிவுகள் எனது மனதுக்கு ஏற்புடையதாக இல்லை…. ஆய்வாளர்கள் மன்னிக்கவும்….
அது எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத வரை, முன்னோர் வார்த்தையை ஏற்றுக் கொள்வதால்
🌿41) மூத்த மொழியாம் தமிழில் சில ஆதாரங்கள்🌿
1) பெருமைக்குரிய சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டத்தின் ஆய்ச்சியர் குரவைப் பாடலில்...
”மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!!”
”வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த,
பல்வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தின்றால் இவ்வழுங்கல் ஊரே!”
3) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் மன்னன், புலவர்கட்கும் பிறருக்கும் பொன்பரிசளித்த செயுளில் ராமன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
மிடற்கமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு” (அணிந்துகொண்டனர்)
– புறநானூறு 378
என்போர்க்கும் இவ்வாறு பல உதாரணங்கள் நமது நூல்களில் இருக்கின்றன. இத்தனை ஆதாரங்களும் இங்கே கொடுக்கப் பட்டிருப்பது, ராமர் வாழ்ந்தார் என்று விவாதிப்பதற்காக அல்ல...
ராமாயணம் உண்மை எனில், அதில் குறிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளும் உண்மை.
இதில் அது இல்லை…. இது இல்லை…. என விதண்டாவாதம் வேண்டுமானாலும் பேசலாம் அல்லது ஆதாரமற்ற எதிர்கேள்வியும் குற்றச்சாட்டும் வைக்கலாமே ஒழிய….
இதுவரை அது இல்லை. எனவே அஹங்காரம் நீக்கி, உள்ளதை உள்ளபடி ஏற்போருக்கு இதில் சொல்லியிருப்பவை புரியும்.
🍁வாஸவி நாராயணன்🍁