My Authors
Read all threads
#ஸ்வீடன் ல் நடப்பது என்ன? #Sweeden
இயற்கையழகு, வளங்கள் நிறைந்த அவர்கள் வரலாற்றில் வன்முறையைக் காணாத அமைதியான ஐரோப்பிய நாடு ஸ்வீடன். கிறிஸ்தவ அடிப்படைவாதமும் அற்ற நாடு. தற்போது இஸ்லாமியர்களின் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மற்ற நாடுகளில் உள்ளது போல்
அதிகாரத்தில் இருக்கும் அந்நாட்டு அரசியல்வாதிகளின் சுயநலமே. ஸ்வீடன் 1930ம் ஆண்டிலிருந்து ஒரே ஒரு கட்சியால் (SDP - Social Democratic Party) ஆளப்பட்டு வருகிறது. 8 எதிர்க்கட்சிகள் இருந்தாலும் அவை சிறிய கட்சிகள். SDP நம் நாட்டு #காங்கிரஸ் #Congress கட்சி மாதிரியானது. 1970-ஆம் வருடம்
வரை ஸ்வீடனில் வாழ்ந்தவர்களில் 99% அந்நாட்டின் பூர்வ குடிகளான வெள்ளையர்கள். 1970 காலகட்டத்தில் ஸ்வீடனுக்கு அதிபரான ஒலாஃப் பால்மே தன்னைக் உலக விஷயம் தெரிந்த, பெரியதொரு லிபரலாக எண்ணிக் கொண்டு செய்த செயல்களே ஸ்வீடனின் இன்றைய துயர நிலை துவங்கக் காரணமானது.
ஸ்வீடனில் எல்லோரும் ஒரே
மாதிரியாக இருக்கிறார்கள். எனவே வண்ணம் கூட்டவேண்டுமென்று பிற நாட்டிலிருந்து அகதிகளை ஸ்வீடனுக்குள் அனுமதிக்க முடிவெடுத்தார் பால்மே. இன்னொரு காரணமும்! அவரது SDP கட்சிக்கு ஆதரவு ஸ்வீடிஷ் குடிமக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் தனது கட்சிக்கு
ஆதரவு குறைந்து விடும் என்று கணக்குப் போட்ட ஒலாஃப் பால்மேயும், அவரது கட்சிக்காரர்களும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்குக் கதவினைத் திறந்துவிட்டார்கள். அவ்வாறு உள்ளே வருபவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். அவர்கள் அத்தனை பேரும் SDP
கட்சிக்கு மட்டுமே ஓட்டுப் போடவேண்டும். அவ்வாறு ஓட்டுப் போட்டால் அவர்களுக்கு எல்லா வசதிகளும் ஸ்வீடனில் செய்து தரப்படும். ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், ஒப்புதல் வாங்கப்படாமல், சுய நலத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு அது. பெரும்பாலான ஸ்வீடிஷ் குடிமக்களுக்கு
அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்ட விவரமே தெரியாமல் பார்த்துக் கொண்டது அரசு. ஸ்வீடன் தன் கதவுகளைத் திறந்த செய்தி கேட்ட சவூதி, கத்தார், பாலஸ்தீன், ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இன்னபிற நாட்டு இஸ்லாமியர் ஸ்வீடனுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக ஸ்வீடனின் முஸ்லிம்கள் எண்ணிக்கை
தாறுமாறாக உயர ஆரம்பித்தது. 1970களில் 99% ஆக இருந்த ஸ்வீடிஷ் குடிமக்கள் இன்றைக்கு வெறும் 70% குறைந்துவிட்டார்கள். இன்றைய ஸ்வீடனின் 30% மக்கள்தொகை முஸ்லிம்களால் ஆனது. இது அத்தனையும் கடந்த 20-25 ஆண்டுகளுக்குள் நடந்த விஷயம்!
அவ்வாறு ஸ்வீடனுக்குள் நுழையும் ஒவ்வொரு முஸ்லிம்
“அகதி"க்கும் கிடைக்கும் உதவித் தொகை மலைக்கவைக்கும்! ஸ்வீடனுக்குள் நுழையும் முஸ்லிம் அகதி முதல் வேலையாகத் தனது பாஸ்போர்ட்டைத் தூக்கி எறிந்துவிடுவான். எனவே அவன் யார், எங்கிருந்து வருகிறான் என்கிற விவரத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. அதைப்பற்றியெல்லாம் ஸ்வீடிஷ் இமிக்ரேஷன்
அதிகாரிகளுக்கும் கவலையில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவன் ஒரு அகதி. அவ்வளவுதான். அதற்கும் மேலாக அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவனெல்லாம் SDP கட்சிக்காரன். அல்லது SDP கட்சியால் நியமிக்கப்பட்டவன். அவனுடைய வேலை அந்த அகதிக்கு உடனடியாக ஸ்வீடிஷ் அடையாள அட்டை வழங்குவது மட்டுமே!
அவனைப் பொறுத்தவரையில் அந்த அகதி அவனுடைய கட்சிக்கான ஒரு ஓட்டு! (எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கிறதோ?) அந்த அடையாள அட்டை வாங்கிய அகதி மூன்று வருடங்கள் ஸ்வீடனில் வாழ்ந்தால் அவனுக்குக் குடியுரிமை வழங்கப்படும். அவன் தேர்தல்களில் ஓட்டுப் போடலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த
அகதிக்கு ஸ்வீடனைக் குறித்தோ, அதன் வரலாற்றைக் குறித்தோ, ஸ்வீடிஷ் மொழி அறிந்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் தேர்வுகள் எல்லாம் இல்லை. நேரடியாகக் குடிமகன்தான். ஸ்வீடனில் நுழைந்தவுடன் அந்த முஸ்லிம் அகதிக்கு உடனடியாக அப்பார்ட்மெண்ட் ஒதுக்கப்படும்.
அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். மருத்துவம் பார்ப்பதற்கு ஒரு ஸ்வீடிஷ் குடிமகன் பல ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டவேண்டிய இடத்தில் அந்த அகதி வெறும் $5 டாலர் மட்டும் கட்டினால் போதும். மருந்திலிருந்து, ஆஸ்பத்திரிச் செலவிலிருந்து எல்லாமே வெறும் $5 டாலர்தான்
அதற்கும் மேலாக அந்த அகதிக்கு மாதம் $2000 அல்லது அதற்கும் மேலாகத் தரப்படும். நம்புங்கள். இன்றுவரை ஸ்வீடனில் இதுதான் நடைமுறை. அதாவது, கஷ்டப்பட்டுப் படித்து, வேலையில் அமர்ந்து, வரி கொடுக்கிற ஸ்வீடிஷ் குடிமகனுக்கு எதுவுமே இலவசமில்லை. ஸ்வீடனுக்குள் அகதி என்கிற போர்வையில் நுழைந்து எந்த
வேலையும் செய்யாமல் இருப்பவனுக்கு சகல வசதிகளும் உண்டு. அதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்வீடனுக்குள் தனது நான்கு மனைவிகளுடன் நுழைகிற முஸ்லிம் ஏறக்குறைய ராஜ போகத்தில் திளைக்கிறான். ஸ்வீடிஷ் அரசாங்கம் அவனுக்குத் தனியான அப்பார்ட்மெண்டை ஒதுக்குவதுடன் மட்டுமல்லாமல், அவனது ஒவ்வொரு
மனைவிக்கும் ஒவ்வொரு தனித்தனி அப்பார்ட்மெண்டை ஒதுக்குகிறது! நம்பாதவர்கள் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளலாம். இதைத் தவிர ஒவ்வொருவருக்கும் உதவித்தொகை மாதாமாதம் அளிக்கப்படும். ஒரு வேலையும் செய்யாமல் ஏறக்குறைய மாதம் $10,000 உதவித்தொகை வாங்குகிற ஏராளமான முஸ்லிம்கள் ஸ்வீடனில் உண்டு.
அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கான உதவித் தொகையையும் சேர்த்து கொள்ளுங்கள். இதையெல்லாம் பார்க்கிற ஒரே ஒரு மனைவியுடன் வருகிறவன் மீண்டும் தன் சொந்த நாட்டுப் போய் மேலும் 3 மனைவிகளுடன் திரும்புவதும் சர்வசாதாரணம். இப்படியாக ஸ்வீடனில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கன்னாபின்னாவென்று
எகிறியுள்ளது. யாரும் பள்ளிக்குப் போவதில்லை. ஸ்வீடிஷ் மொழி கற்பதில்லை. தங்கள் ஏரியாவில் கூட்டம் கூடி கும்மாளமடிப்பதுடன் சரி. எல்லாமே சும்மா கிடைக்கிறதே! இவர்களில் முப்பது வயதிற்குக் குறைந்தவர்கள் அதிகம் உள்ளார்கள். அவர்களே வெள்ளைக்காரப் பெண்களையும், சிறுவர்களையும் கற்பழிப்பதில்
முதலிடத்தில் நிற்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்த ஸ்வீடனில் இன்றைக்குப் பெண்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகிறார்கள். தங்களின் குழந்தைகள் தாக்கப்படுவதனைக் காணும் ஸ்வீடிஷ் குடிமகன் உடனடியாகத் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டிருக்கிறான். இதுதான்
இன்றைய நிதர்சனம். முஸ்லிம்கள் ஒரு இடத்தில் 30% இருந்தால் அங்கு ஷரியாச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். எனவே ஸ்வீடனின் பல பகுதிகள் இன்றைக்கு ஷரியா பகுதிகளாக மாறிவிட்டன. ஸ்வீடிஷ் போலிஸ் மிகவும் சாந்தமானவர்கள்.மனிதாபிமானத்துடன் செயல்படுபவர்கள். ஆனால்
முஸ்லிம்களோ வலிமைக்கு மட்டுமே அஞ்சுபவர்கள். தங்களை மென்மையாக நடத்தும் ஸ்வீடிஷ் போலிஸ்காரனைப் பார்த்துச் சிரிக்கிற முஸ்லிம் அவர்கள் மீது கல்லெறிந்தும், காயப்படுத்தியும் மகிழ்ந்து கொண்டிருக்கிறான்.
இதற்கெல்லாம் காரணமான SDP கட்சியும், அதன் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு வக்காலத்து
வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் முஸ்லிம்களின் முப்பது சதவீத வாக்குவங்கி அவர்களுக்குத் தேவை. எல்லா முஸ்லிமும் SDPக்கு மட்டுமே வாக்களிப்பான் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்குக் கொடுக்கிற சலுகைகள் அப்படியானது. ஸ்வீடன் இந்த மாயச்சுழலில் இருந்து தப்பிக்க
வாய்ப்பே இல்லை. ஸ்வீடன் இன்னும் பத்தாண்டுகளில் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும் அறிகுறிகள் தெளிவாகத் தெரிகிறது. ஸ்வீடனுடன், டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் இதே கதி காத்துக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய ஹிந்துக்களுக்கும் எச்சரிக்கை இருக்கிறது. அதேசமயம் இந்திய
இந்துக்களுக்கும், ஸ்வீடிஷ் மக்களுக்கும் வித்தியாசம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை!
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!