ஒரு பெண் கற்பழித்து கொலை. கொலையாளிகள் கைது செய்யபட்டு விட்டார்கள். சட்டம் நீதிமன்றம் அதன் கடமையை செய்யும். அனைவரும் சம்மதம் தெரிவித்தால் ,உடனே என்கவுண்டர் செய்து விடுவார் யோகி. அவருக்கு புதுசா என்ன ? இப்போது என்னதான் பிரச்சனை ?
தலித் பெண் என்பதால் ஆர்பாட்டமா? அப்போ உயர் ஜாதி பெண் என்றால் பப்பு போகமாட்டானா ? ஜோதிமணி தைய தக்கான்னு குதிக்காதா ? எதற்காக இந்த போராட்டம்? பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தை யார் வேண்டுமானாலும் சந்தித்து ஆறுதல் கூறலாம். ஆனால், அரசியல் உள் நோக்கத்தோடு யோகியை அவர் ஆட்சியை கூடவே
மத்தியில் ஆட்சி செய்யும் மோடியை துஷ்ட பிரச்சாரம் செய்வதற்காகவே கூட்டமாக சென்று கத்தி ஆர்பாட்டம் செய்வது எதனால்? கொலையாளிகளை காப்பாற்ற மோடியும் யோகியும் திட்டம் போட்டார்களா ? அல்லது கொலையாளிகள் காவிகளா ? அப்படி எந்த செய்தியும் இல்லாமல் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம். ?
யூடூப்பில் ஒருவன் ஐயோ தலித் சமுதாயம் கொடுமைன்னு பேசுகிறான். டிக்டொக்கில் இன்னொருவன் பேசுகிறான். இவர்களது நோக்கம் என்ன ? ஒரு பெண்ணுக்கு உண்டான கொடுமைக்கு மத்தியில் ஆட்சி செய்யும் மோடி வாய் திறக்கவில்லையாம். ஜோதிமணி ஆண்டி கதறுது.. நேற்றுதான் பார்த்தேன். இந்தியாவில் பதினைந்து
நிமிடங்களுக்கு ஒரு பெண் மானபங்கபடுத்த படுகிறாளாம். அப்படியெனில் தன் வேலையை விட்டு விட்டு, பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு தேசத்தின் பிரதமர் அறிக்கை கொடுத்து பேச வேண்டுமோ ? ஒரு தேசிய கட்சியின் தலைவன் நாடகதனமாக தடுக்கி விழுகிறான்.என்ன கீழ்தரமான அரசியல் இது ?
மலேசியாவில் கூடத்தான் கொலை கற்பழிப்பு நடக்கிறது. மலாய் பெண்ணை இந்தியன் கொலை செய்தாலும், போலிஸ் சட்டம் மட்டுமே தன் கடமையை செய்யும். நாட்டை ஆட்சி செய்யும் பிரதமரை, அரசாங்கத்தை, மாநில முதல்வரை, அல்லது குற்றம் செய்தவனின் சமுதாயத்தை, மதத்தை விமர்சித்து எவனும் வாயை திறக்க மாட்டான்.
எந்த அரசியல் கட்சியும் போராட்டம் செய்யாது. இந்தியாவில் மட்டும் ஏன் இந்த அரசியல் சாக்கடைத்தனம் ? அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை செய்தவர், இந்நேரம் இஸ்லாமியராகவோ கிருஸ்துவராகவோ இருந்திருந்தால், அக்காவும் தம்பியும் இந்த நாலாந்தார நாடகத்தை நடத்தி இருப்பார்களா ? தமிழ்நாட்டில்
மட்டும்தான் சாவு வீட்டில் குத்து டான்ஸ் ஆடும் வேசி திராவிடமும் தமிழ் தேசியமும் இடதுசாரியும்.. இந்தியா முழுவதும் இந்த கேவலம் நடக்க ஆரம்பித்து விட்டதா ? மலேசியா அரசியல்வாதிகள் எல்லாம் அப்படி ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் இல்லை. ஆனால் குறைந்த பட்சம் அரசியல் நாகரிகம் உள்ளவர்கள்.
இந்த கேவலமான அரசியலை எல்லாம் ஒருக்காலும் செய்யவே மாட்டார்கள். இவர்களிடம் இந்திய அரசியல் சாக்கடைகள் பாடம் படிக்கட்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மத்திய அரசின் FCRA சட்டதிருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வரும் மதமாற்ற NGOக்கள் ஒன்று சேர்ந்து யோகி ஆதித்யாநாத் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்,யோகி அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என்கிற ரீதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் இங்கிலாந்து எம்பிக்கள் ஜான் மெக்டோனல், கிம் ஜான்சன் போன்றோர்
கையெழுத்திட்டு உள்ளனர். இந்தியாவில் NGOக்கள் சம்மந்தமான சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பதை நாம் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்திற்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்குவது ஏன்? இதேபோல் கேரளாவில் முகமது
கர்ப்பிணி யானை வெடி வைத்துக் கொல்லப்பட்டது. உடனே மேனகா காந்தி, மல்லபுரம் மாவட்டத்திலிருந்து என்றும், அதில் இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்பது போலவும் சொல்லியிருக்கிறார் போலும்.
உடனே அப்பாவி முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்காக, கம்யூனிஸ்ட்டும், காங்கிரசும் ஒருவர் மேலே ஒருவர் விழுந்து- மேனகா காந்தியை திட்டித் தீர்த்து தங்கள் மதச்சார்பின்மையை நிலை நாட்டியிருக்கிறார்கள் போலும்.
ஊடகங்களும்- தி ஹிண்டு உட்பட - பினரயி விஜயனுக்கு பாதுகாப்பு வளையம் போட்டு
சமாளித்து வருகின்றனர்.
ஆனால் என்ன உண்மையில் நடந்தது என்றால்-
சிரிய கிருஸ்தவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் போலும். காட்டுப் பகுதியை ஒட்டிய நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற சிரியன் கிருஸ்துவர்கள் எடுக்கும் முயற்சியை ரகசியமாக ஆதரித்து வருகின்றன.கேரளாவின்
*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்*
======
*இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது*
ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக் கோயிலுக்கு விமானம் இருந்தபோதிலும், தங்க விமானம் செய்யப்படாமல் இருந்தது.
பக்தர்களின் கோரிக்கையின்பேரில் தங்கவிமானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொழிலதிபர்கள், பக்தர்கள் என உதவியில் 78 கிலோ தங்கத்தில், ரூ.24 கோடி செலவில் தங்க விமானம் தயார் செய்யப்பட்டது.
புதிய தங்க விமானத்தை சுற்றியிருந்த சாரங்கள் நேற்று பிரிக்கப்பட்டன.
ராஹுல் காந்தி மோடியை 'திருடன்' என்று தொடர்ந்து வசைபாடுவதால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான ஊழல்களின் பட்டியலை இப்போது நினைவுபடுத்துவது அவசியம்.
நகர்வாலா ஊழல் (1971),
மாருதி ஊழல் (1974),
குவோ எண்ணெய் ஊழல் (1976),
இந்திராகாந்தி பெயரில் சிமென்ட் ஊழல் (1981), போஃபோர்ஸ்,
HDW ஏர்பஸ் ஊழல்கள் (1987- 89),
மாதவ் சிங் சோலங்கி போஃபோர்ஸ் விஷயத்தில் போர்ஜரி செய்து ராஜினாமா செய்தது (1991),
ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் (1992), சர்க்கரை இறக்குமதி ஊழல் (1994),
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ரொக்கத்துக்கு ஓட்டு ஊழல், சுக்ராம் டெலிகாம் ஊழல் (1995),
உர இறக்குமதி ஊழல் (1996),
எண்ணெய் தானிய ஊழல் (2004),
கடற்படை, தளவாட அபிஷேக் வர்மா ஊழல் (2006), ஹஸன் அலி ஊழல் (2007),
2G ஊழல் (2008)
, அரிசி இறக்குமதி ஊழல் (2009),
காமன்வெல்த், மருத்துவத் துறையில் கேதன் தேசாய், இஸ்ரோ எஸ்-பேண்ட், நிலக்கரி, ஆதர்ஷ் கட்டிட ஊழல்கள் (2010),
ஜெயந்தி நடராஜன்- ராகுல் காந்தி
=========
இன்று வாய் கிழிய பேசும் ராகுல் ஜி, அன்று தன் சக அமைச்சரும் தமிழச்சியுமான ஜெயந்தி நடராஜனை எப்படி அவமானப்படுத்தினார் என்பதை விளக்கும் இணைப்பு இது.
Mounting a scathing attack on Congress vice-president Rahul Gandhi she said she was “vilified, humiliated and sidelined” by the central leadership.thehindu.com/news/national/…
ஜெயந்தி நடராஜன்- ராகுல் காந்தி (2)
=========
காங்கிரஸ் ஆட்சியில்- ராகுல் காந்திக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. மன்மோகன் சிங் தான் பிரதமர். அவரை சோனியா ஆட்டி வைத்தார். இன்று அம்பானி, அம்பானி என புலம்பும் ராகுல்ஜி மற்றும் திராவிடர்கள் -