உபி பிரச்சனையின் பின்னணியில் மதமாற்ற NGOக்கள்?!

மத்திய அரசின் FCRA சட்டதிருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வரும் மதமாற்ற NGOக்கள் ஒன்று சேர்ந்து யோகி ஆதித்யாநாத் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்,யோகி அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என்கிற ரீதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் இங்கிலாந்து எம்பிக்கள் ஜான் மெக்டோனல், கிம் ஜான்சன் போன்றோர்
கையெழுத்திட்டு உள்ளனர். இந்தியாவில் NGOக்கள் சம்மந்தமான சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பதை நாம் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்திற்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்குவது ஏன்? இதேபோல் கேரளாவில் முகமது
நௌபால் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டதையும், ராஜஸ்தானில் போதை மருந்து கொடுக்கப்பட்டு 11வயது மற்றும் 13 வயது சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதையும், ராஜஸ்தானில் கடந்த இரண்டு வாரத்தில் 11க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதையும்
இவர்கள் தங்கள் கடிதங்களில் குறிப்பிடாமல் மறைத்தது ஏன்?

மதமாற்ற சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் யோகி ஆதித்யாநாத்துக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தவே இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தியாவில் உள்ள சில எதிர்க்கட்சிகளை தூண்டிவிட்டு வன்முறைகளை
கட்டவிழ்த்து விடுவது உறுதியாகி உள்ளது.

Courtesy: FB buddy

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Shree Gharudaazhvaan

Chowkidar Shree Gharudaazhvaan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Gharudan_2015

4 Oct
மலேசியா நண்பர் Kambathasan Dasan KDபதிவு

ஒரு பெண் கற்பழித்து கொலை. கொலையாளிகள் கைது செய்யபட்டு விட்டார்கள். சட்டம் நீதிமன்றம் அதன் கடமையை செய்யும். அனைவரும் சம்மதம் தெரிவித்தால் ,உடனே என்கவுண்டர் செய்து விடுவார் யோகி. அவருக்கு புதுசா என்ன ? இப்போது என்னதான் பிரச்சனை ?
தலித் பெண் என்பதால் ஆர்பாட்டமா? அப்போ உயர் ஜாதி பெண் என்றால் பப்பு போகமாட்டானா ? ஜோதிமணி தைய தக்கான்னு குதிக்காதா ? எதற்காக இந்த போராட்டம்? பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தை யார் வேண்டுமானாலும் சந்தித்து ஆறுதல் கூறலாம். ஆனால், அரசியல் உள் நோக்கத்தோடு யோகியை அவர் ஆட்சியை கூடவே
மத்தியில் ஆட்சி செய்யும் மோடியை துஷ்ட பிரச்சாரம் செய்வதற்காகவே கூட்டமாக சென்று கத்தி ஆர்பாட்டம் செய்வது எதனால்? கொலையாளிகளை காப்பாற்ற மோடியும் யோகியும் திட்டம் போட்டார்களா ? அல்லது கொலையாளிகள் காவிகளா ? அப்படி எந்த செய்தியும் இல்லாமல் எதற்கு இந்த ஆர்ப்பாட்டம். ?
Read 9 tweets
6 Jun
கேரள யானை
=====

கர்ப்பிணி யானை வெடி வைத்துக் கொல்லப்பட்டது. உடனே மேனகா காந்தி, மல்லபுரம் மாவட்டத்திலிருந்து என்றும், அதில் இஸ்லாமியர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்பது போலவும் சொல்லியிருக்கிறார் போலும்.
உடனே அப்பாவி முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்காக, கம்யூனிஸ்ட்டும், காங்கிரசும் ஒருவர் மேலே ஒருவர் விழுந்து- மேனகா காந்தியை திட்டித் தீர்த்து தங்கள் மதச்சார்பின்மையை நிலை நாட்டியிருக்கிறார்கள் போலும்.

ஊடகங்களும்- தி ஹிண்டு உட்பட - பினரயி விஜயனுக்கு பாதுகாப்பு வளையம் போட்டு
சமாளித்து வருகின்றனர்.

ஆனால் என்ன உண்மையில் நடந்தது என்றால்-

சிரிய கிருஸ்தவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் போலும். காட்டுப் பகுதியை ஒட்டிய நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற சிரியன் கிருஸ்துவர்கள் எடுக்கும் முயற்சியை ரகசியமாக ஆதரித்து வருகின்றன.கேரளாவின்
Read 10 tweets
10 Mar
பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும்

தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள்

ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா......?

#சங்ககாலம்
1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
Read 11 tweets
3 Feb
*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்*
======
*இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது*

ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக் கோயிலுக்கு விமானம் இருந்தபோதிலும், தங்க விமானம் செய்யப்படாமல் இருந்தது.
பக்தர்களின் கோரிக்கையின்பேரில் தங்கவிமானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொழிலதிபர்கள், பக்தர்கள் என உதவியில் 78 கிலோ தங்கத்தில், ரூ.24 கோடி செலவில் தங்க விமானம் தயார் செய்யப்பட்டது.

புதிய தங்க விமானத்தை சுற்றியிருந்த சாரங்கள் நேற்று பிரிக்கப்பட்டன.
Read 5 tweets
26 Apr 19
ராஹுல் காந்தி மோடியை 'திருடன்' என்று தொடர்ந்து வசைபாடுவதால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான ஊழல்களின் பட்டியலை இப்போது நினைவுபடுத்துவது அவசியம்.

நகர்வாலா ஊழல் (1971),
மாருதி ஊழல் (1974),
குவோ எண்ணெய் ஊழல் (1976),
இந்திராகாந்தி பெயரில் சிமென்ட் ஊழல் (1981), போஃபோர்ஸ்,
HDW ஏர்பஸ் ஊழல்கள் (1987- 89),
மாதவ் சிங் சோலங்கி போஃபோர்ஸ் விஷயத்தில் போர்ஜரி செய்து ராஜினாமா செய்தது (1991),
ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் (1992), சர்க்கரை இறக்குமதி ஊழல் (1994),
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ரொக்கத்துக்கு ஓட்டு ஊழல், சுக்ராம் டெலிகாம் ஊழல் (1995),
உர இறக்குமதி ஊழல் (1996),
எண்ணெய் தானிய ஊழல் (2004),
கடற்படை, தளவாட அபிஷேக் வர்மா ஊழல் (2006), ஹஸன் அலி ஊழல் (2007),
2G ஊழல் (2008)
, அரிசி இறக்குமதி ஊழல் (2009),
காமன்வெல்த், மருத்துவத் துறையில் கேதன் தேசாய், இஸ்ரோ எஸ்-பேண்ட், நிலக்கரி, ஆதர்ஷ் கட்டிட ஊழல்கள் (2010),
Read 5 tweets
27 Mar 19
ஜெயந்தி நடராஜன்- ராகுல் காந்தி
=========
இன்று வாய் கிழிய பேசும் ராகுல் ஜி, அன்று தன் சக அமைச்சரும் தமிழச்சியுமான ஜெயந்தி நடராஜனை எப்படி அவமானப்படுத்தினார் என்பதை விளக்கும் இணைப்பு இது.
Mounting a scathing attack on Congress vice-president Rahul Gandhi she said she was “vilified, humiliated and sidelined” by the central leadership.thehindu.com/news/national/…
ஜெயந்தி நடராஜன்- ராகுல் காந்தி (2)
=========
காங்கிரஸ் ஆட்சியில்- ராகுல் காந்திக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. மன்மோகன் சிங் தான் பிரதமர். அவரை சோனியா ஆட்டி வைத்தார். இன்று அம்பானி, அம்பானி என புலம்பும் ராகுல்ஜி மற்றும் திராவிடர்கள் -
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!