அப்பாவி தவிக்கிறான்.

இன்றைய பொழுதில் அநேக மக்களுக்கும் ஒன்று விளங்கி இருக்கும்.

முகம் காட்டாத யாரோ ஒரு கூட்டம் நம்மை ஆட்டி வைக்கிறது.

அது நம்மை கண்காணித்தும் வருகிறது.

அதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

செயற்கைகோள் துவங்கி cctv தொலைக்காட்சி தொலைபேசி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவை அனைத்துமே மேலோட்டமாக பார்க்கும் போது சில நண்மைகள் உள்ளது போலத் தெரிந்தாலும்!!

அதனை ஒரு கூட்டம் உருவாக்கியதன் நோக்கம் நம்மை கண்காணிக்க மட்டும் கட்டுப்படுத்த தான்.

காற்றில் உள்ள அலைக்கற்றைகளை பயன்படுத்தி யார் ஒருவர் ரேடியோ கண்டு பிடித்தாரோ.

அவரை உருவாக்கியவர்களும்.
#டெஸ்லா போன்ற மிகப்பெரிய அறிவியல் நிபுணர்களின் அறிவியல் வளர்ச்சிக்கு #பண_உதவி செய்தவர்களும்.

முதல் & இரண்டாம் உலகப் போர் காலங்களில் யார் ஒருவர் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து இருந்தார்களோ.
(அதற்கான காரணம்)

அவர்களின் கரிசனம் கடந்த 50 ஆண்டுகளாக #அலோபதி மருத்துவ முறையின் மேல்
விழுந்தது தான் இந்த மருத்துவத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணம்.

இன்று அலோபதி மருத்துவத்திடம் உள்ள அனைத்து பரிசோதனை செய்யும் உபகரணங்களுமே. (laboratory testing equipments)

ஒரே ஒரு கம்பெனி தான் பேடன்ட் (patent) வாங்கியுள்ளது என்றால், நம்ப முடியுமா.?

வேறு வழியில்லை.
தேடிப்பார்த்த பிறகாவது நம்புங்கள்.

அந்த வகையில் தற்போது அவர்கள் கையில் எடுத்து இருக்கும் நவீனஅறிவியல் #வளர்ச்சி தான் #bio_chip

பில்கேட்ஸுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவ்வளவுதான்.

பலநாடுகளில், வீட்டு விலங்குகளுக்கு இந்த சிப்பை உபயோகிக்கத் துவங்கி விட்டார்கள்.
அதற்கு அவர்கள் கூறும் காரணம்!!

மருத்துவத்திற்காக.

இது வெறும் ஆரம்பம் மட்டுமே.

விரைவில் இது உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கு பொறுத்தப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

இதன் முயற்சிகள் 2024 ல் துவங்கலாம்.
அல்லது அதற்குள் பாதி முடித்தும் இருப்பார்கள்.
இதனை தற்போதுள்ள சூழலோடு ஒப்பிட்டு பார்த்தால்??

யாருக்கு நோய்த் தொற்று உள்ளதென்றும் அறியலாம்.

யார் எல்லாம் தடுப்பூசி போட்டு உள்ளார்கள் என்பதையும் அறியலாம்.

விரைவில் #digital_currency வரப் போகிறது.

அதற்கும் இதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவை எல்லாம் நண்மைகளாக கருதப்படும்.
ஒரு ஆங்கிலப்பட ட்ரெய்லர் நினைவுக்கு வந்தால் நலம்.

இதெல்லாம் நம்ம ஊர் படங்களிலேயே சொல்லிட்டு தான் இருக்காங்க.

(உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, இதைப்பற்றி கூறவே சில யூடியூபர்ஸ் இருக்காங்க, அதில் நிறைய கிடைக்கும், பார்த்து பயன் பெறுங்கள்)

இதுல என்ன சார் பிரச்சனை??
இதெல்லாம் நல்லதுதானே என்றும் சிலர் கூறலாம்.

தொலைபேசி அலைக்கற்றை ஏதோ பறவைகளுக்கு மட்டும்தான் ஆபத்து என்பதைப் போன்ற ஒரு வெற்று பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில கட்டாய #கருத்தடை செய்யப்பட்ட இதே மண்ணில் இன்று கருத்தரிப்பு மையங்கள் உருவாக இந்த அலைக்கற்றைகளும் காரணம்.
இதைப்பற்றி பல ஆராய்ச்சிகள் வெளியே வந்துடுச்சு.

என்ன இதைப்பற்றி எல்லாம்
நம்ம ஊரு ஊடகங்கள் சொல்ல மாட்டார்கள்.

#கீ படம் என்று நினைக்கிறேன், இதயத்தில் கருவி பொறுத்தப்பட்ட நபரை, வில்லன் தனது தொலைபேசியில், ஒரு விளையாட்டுடன் இணைத்து
அவரை விளையாட்டாக கொலை செய்வார்.
அந்த நபர் எப்படி இறந்தார் என்பது அந்த கருவியை hake செய்த வில்லனுக்கு மட்டுமே தெரியும். (காணாதவர்கள் கட்டாயம் அந்த காணொளி பாருங்க)

அதே போல நம்ம ஊர்லயும் நாளை நடக்கலாமோ என்று தோன்றினால்??

அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

நம்ம கையில உள்ள தொலைபேசியில் உள்ள சிம்மிற்கு வரும்
சிக்கனலினாலேயே எவ்வளவு பிரச்சனை,அதை hake செய்வதால் வரும் பிரச்சனை??

சிலவருடங்களில்
அது உடம்புக்குள்ளேயே வந்தால்??

அதை மருத்துவத்திற்காகவும் தர்ம காரியங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள்.?

உங்கள் சிந்தனை??

இதுவும் வீண் என்றால்? தமிழன் தலையெழுத்தை பாவிகளிடம் விடமுடியாது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_

Abdullah_ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

13 Oct
#பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,

1. 🌴ஆண் பனை
2. 🌴பெண் பனை
3. 🌴கூந்தப்பனை
4. 🌴தாளிப்பனை
5. 🌴குமுதிப்பனை
6.🌴சாற்றுப்பனை
7. 🌴ஈச்சம்பனை
8. 🌴ஈழப்பனை
9. 🌴சீமைப்பனை
10. 🌴ஆதம்பனை
11. 🌴திப்பிலிப்பனை
12. 🌴உடலற்பனை
13. 🌴கிச்சிலிப்பனை
14. 🌴குடைப்பனை
15. 🌴இளம்பனை
16. 🌴கூறைப்பனை
17. 🌴இடுக்குப்பனை
18. 🌴தாதம்பனை
19. 🌴காந்தம்பனை
20. 🌴பாக்குப்பனை
21. 🌴ஈரம்பனை
22. 🌴சீனப்பனை
23. 🌴குண்டுப்பனை
24. 🌴அலாம்பனை
25. 🌴கொண்டைப்பனை
26. 🌴ஏரிலைப்பனை
27. 🌴ஏசறுப்பனை
28. 🌴காட்டுப்பனை
29. 🌴கதலிப்பனை
30. 🌴வலியப்பனை
31. 🌴வாதப்பனை
32. 🌴அலகுப்பனை
33. 🌴நிலப்பனை
34. 🌴சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவு பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
Read 7 tweets
4 Oct
சவுகார்பேட்டை - எச்சரிக்கை!

சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன.

அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.
ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும் தனியார்ப் பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.

1. AG JAIN Higher secondary school
2. Gujarathi Kendal Higher secondary school
3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school
5. MFSB Higher secondary school
6. Ganesh Bhai Kannada Higher secondary school
7. Sugni Bhai girls Higher secondary school
8. Moonbei Bhai girls Higher secondary school
9. Manilal Mehta higher secondary school
உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட
Read 16 tweets
2 Oct
எத்தனை எத்தனை திருப்புமுனைகள்!! எத்தனை எத்தனை வடைகள்.

#திட்டகமிஷன் ஒழிப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#பிரீமியர்_சுவேதா டிரெயின் அறிமுகம் இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

தனி #இரயில்வேபட்ஜெட் ஒழிப்பு. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.
#பெட்ரோல்_டீசல் தினசரி விலை நிர்ணயம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்

#விவசாய_மானியம் ரத்து. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#உரம்_விலை ஏற்றம். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#ரூபாய்_நோட்டு தடை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.
#GST. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#பட்டேல்சிலை. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#புல்லட் டிரெயின். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#CAA-#NPR -#NRC. இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.

#தனியார்_டிரெயின். இந்தியாவில் திருப்புமுனை ஏற்படுத்தும்.
Read 6 tweets
2 Oct
#சீமான் வெறும் வாய் பேச்சு மட்டும் தான் செயலில் ஒன்றும் இல்லை என்று அறிவிலியாய் இருப்பவர்களே??

2016 #தேர்தலில் #தனித்து போட்டி செஞ்சோமா இல்லையா.!?

தடையை மீறி #ஜல்லிக்கட்டு நடத்தினோமா இல்லையா.!?

திருநங்கைகளுக்கு #அதிகாரம்... ஜெயலலிதாவிற்கு எதிராக நிறுத்தினாரா இல்லையா.!? Image
சமூகநீதி திராவிட கழகத்தினால் மட்டுமே சாத்தியம் என்று இருந்தபோது பொதுத் தொகுதியில் #ஆதிதமிழர்களை நிறுத்திக் காட்டினாரா இல்லையா.!?

#தலித்மக்கள் #ஆதிதிராவிடர்கள் #சிறுபான்மையினர் என்று எண்ணி இருந்தபோது அவர்கள் பெரும்பான்மையான #மூத்ததமிழ்க்குடி என்று உரக்க சொன்னாரா இல்லையா.!?
ஐநா மன்றத்தில் #தமிழர்களின் குரலை எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்தி, அதற்கான ஆட்களை அனுப்பினாரா இல்லையா.!?

இளைஞர்களை அரசியலில் களம்காண வைப்பேன் என்று கூறினார். இதை படிக்கும் யாரேனும் ஒருவர் சொல்லுங்க?? உங்களுக்குத் தெரிந்தநபர் யாரேனும் ஒருவர் #நாம்தமிழர் கட்சியில் இல்லை என்று.!?
Read 5 tweets
1 Oct
தற்போது சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தான்.

#அலோபதி மருத்துவ மரணம்.
ஒரு பார்வை.

லேசான காய்ச்சல் மற்றும், லேசான கொரான அறிகுறி அவ்வளவு இருந்தாலே போதுமானது.

மூன்று, நான்கு நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு நடந்து போனால் இவ்வுலகில் இல்லாமல் செய்து விடுவார்கள்.
2நாளில் வீடு திரும்பலாம்ன்னு சொல்லி கதை அளந்து கூட்டிபோய்
15 கழிச்சி ஐஸ் பாக்ஸில் வைத்து, சில, பல லட்சங்களை கறந்து பாடியை கொடுத்தால் அது அலோபதி ஆங்கில மருத்துவம்.

யாரும் கேள்வி கேட்க கூடாது.

ஒரு விசாரனை கிடையாது ஒரு வழக்கு கிடையாது.
இதுக்கு யாரும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் கேள்வி கேட்டு, பொங்க மாட்டார்கள்.

அப்படியே பொங்கினாலும், வழக்கு போட்டாலும்,
இங்கு எதுவும் மாறாது.

யாரையும், ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது.

எந்த ஊடகமும் வாயை திறக்காது.

ஆனால் இதையே, ஏதோ ஒரு சித்த வைத்தியரோ, பரம்பரை வைத்தியரோ
Read 15 tweets
30 Sep
ஒரு வழியா வேளாண் மசோதா அப்ரூவ் ஆக்கியாச்சு..
எதிர்க்கட்சிகள் போராட்டம் ஆரம்பிச்சாச்சு!!

அதாவது
1. அத்தியாவசிய பொரு‌ட்க‌ள் பட்டியல்ல இருந்து பருப்பு, வெங்காயம் தானியங்கள் உள்ளிட்ட எல்லாம் நீக்கம்.

எவன் வேணா எவ்வளவு வேணா பதுக்கிக்கலாம். விலை ஏற விட்டு விக்கலாம்.
வெங்காயம் பதுக்கி வச்சியா, பருப்பு பதுக்கி வச்சியானு ரெய்டு பண்ணி வெளியே கொண்டு வர தேவையில்லை... ஏற்றுமதி பண்ண கூடாது னு தடை போட முடியாது. இங்க மக்களுக்கு இல்லாம எவ்வளவு வேணா ஏற்றுமதி பண்ணிக்கலாம்.

2. விவசாயிகள் எங்க வேணா விக்கலாம்.
ஆமா..இனி ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள்ல தான் விற்கணும்னு அவசியம் இல்ல.

எங்க வேணா எந்த கார்ப்பரேட் ஆட்கள், எந்த மாநில ஆட்கள்னு எவனுக்கு வேணா வித்துக்கலாம்.

உள்ளூர்ல இருக்கவன் காசு குடுத்து வாங்கி திங்க முடிஞ்சா திண்ணு.

இல்லனா,ரெண்டு டம்ளர் தண்ணி குடி!!
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!