வணக்கம்.
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்?மேரி லீட்ச் எழுதிய "சிலோனில் ஏழு ஆண்டுகள்"என்ற இப் புத்தகம் 1890ஆம்ஆண்டில்வெளியிடப்பட்டது!அதில்,அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது!இதோ..
wix.to/JEB-Bxo
ஒரு நண்பர்-2/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்.
ஒரு நண்பர்-3/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்.
ஒரு நண்பர்-4/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்.
ஒரு நண்பர்-5/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்.
ஒரு நண்பர்-6/5

18-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்.

wix.to/JEB-Bxo

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

23 Oct
வணக்கம்.
ஈழத்தில் போராளிகளால் உருவாக்கப்பட்ட குற்றிலகு வானூர்தி (micro light aircraft)! இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும்,

wix.to/H8AjDEQ ImageImageImageImage
ஈழத்தில்-2/5
அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் அங்கு இருந்தன. ImageImageImageImage
ஈழத்தில்-3/5
இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் இருந்தன. ImageImageImageImage
Read 5 tweets
23 Oct
வணக்கம்.
பூகம்பம் வந்தால் கூட தஞ்சை பெரிய கேவிலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படுத்தாத சோழர்களின் கட்டிட அமைப்பு!ஏன்?எப்படி?ஏழு உலக அதிசயங்கள் கூட இடிந்து விழலாம்!ஆனால்,எந்த யுகத்திலும்,பூமி உள்ளவரை அசையாமல் நம் வரலாற்றை பறை சாற்றப் போகும் தஞ்சை பெரிய கோவில்!
wix.to/PsD5DEM ImageImageImageImage
பூகம்பம்-2/15
ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.10 ஆம் நூற்றாண்டில்,சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது,இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.இந்த பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. Image
பூகம்பம்-3/15
இது எப்படி சாத்தியமானது? கோயில் எப்படி கட்டப்பட்டது? அதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம்.2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

wix.to/PsD5DEM ImageImage
Read 12 tweets
21 Oct
வணக்கம்.
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல!
வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்குஉணர்த்தியவர்,தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய,மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

wix.to/sECdBxk
சிலப்பதிகாரம்-2/15
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார்.
சிலப்பதிகாரம்-3/15
1945 ஆண்டில் கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
Read 19 tweets
21 Oct
வணக்கம்.
இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
wix.to/j0BqBxk
இங்கிலாந்தில்-2/5
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம்தடை செய்யப்பட்டுள்ளது.இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார்
இங்கிலாந்தில்-3/5
இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டுவழக்கைதொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் -Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது
Read 6 tweets
20 Oct
வணக்கம்.
நன்றி-வணக்கம் என்பதற்கு அர்த்தம் இதுதான்;விஜய்சேதுபதி!எல்லாம் முடிந்து விட்டது என்பதை"சிம்பிளிக்கா"கூறிவிட்டார்!இது,அவருக்கு தேவைதானா?!!
முத்தையா முரளிதரன் அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என ட்வீட் செய்து தனது நிலைப்பாட்டைதெளிவுபடுத்தியுள்ளார்.
நன்றி-வணக்கம்-2/8
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என ரசிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படம் அரசியல் படமல்ல என்று விளக்கமளித்தது.
நன்றி-வணக்கம்-3/8
அதேபோல் முத்தையா முரளிதரனும் தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்திருந்தார்.எனினும் தொடர்ந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியவண்ணமே இருந்தது.
இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட முத்தையா முரளிதரன், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று
Read 7 tweets
20 Oct
வணக்கம்
தனுஷ்கோடியில் இருந்து பார்த்தால் இலங்கை தெரியுமா அல்லது இலங்கையில் இருந்து பார்த்தால் தனுஷ்கோடி தெரியுமா?தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தெரியாது ஏனெனில் நமது பார்வைக்கு புலப்படும் அதிகபட்ச தொலைவு 4-4.5 கிலோமீட்டர்.
wix.to/jkDjBxY
தனுஷ்கோடி-2/5
பூமி வட்ட வடிவில் இருப்பதால் அதற்கு மேல் உள்ள தொலைவு நமது பார்வையில் இருந்து மறைக்கப்படும்.ஆனால் ஒரு 5-10 அடுக்கு மாடி கட்டிடத்தில்இருந்து கண்டிப்பாக ஒரு பகுதி இலங்கையை காண முடியும். தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை (இந்தியாவின் கடைசி மேற்கு எல்லை) பகுதியில் இருந்து
தனுஷ்கோடி-3/5
காண முடியாது, ஆனால், இலங்கை விமானப் பயணம் செய்தால் ஆகாய விமானத்தில் இருந்து இரண்டு நாட்டின் ஓரங்களையும் காண முடியும். அது வியப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.
ஒருவேளை அரிச்சல் முனையில் ஒரு காட்சி கோபுரம் அமைக்கப்பட்டால் அதன் உயரம் 30-40 மீட்டர் இருந்தால்..
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!