வணக்கம்.
நன்றி-வணக்கம் என்பதற்கு அர்த்தம் இதுதான்;விஜய்சேதுபதி!எல்லாம் முடிந்து விட்டது என்பதை"சிம்பிளிக்கா"கூறிவிட்டார்!இது,அவருக்கு தேவைதானா?!!
முத்தையா முரளிதரன் அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என ட்வீட் செய்து தனது நிலைப்பாட்டைதெளிவுபடுத்தியுள்ளார்.
நன்றி-வணக்கம்-2/8
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என ரசிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படம் அரசியல் படமல்ல என்று விளக்கமளித்தது.
நன்றி-வணக்கம்-3/8
அதேபோல் முத்தையா முரளிதரனும் தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்திருந்தார்.எனினும் தொடர்ந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியவண்ணமே இருந்தது.
இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட முத்தையா முரளிதரன், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று
நன்றி-வணக்கம்-4/8
நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற..
நன்றி-வணக்கம்-5/8
தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்”என்று கூறினார்.முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “நன்றி. வணக்கம்” என பதிவிட்டிருந்தார் விஜய் சேதுபதி.
நன்றி-வணக்கம்-6/8
எனினும் விஜய் சேதுபதி வெளிப்படையாக விலகுவதாக அறிவிக்காமல் நன்றி, வணக்கம் என்று மட்டும் சொன்னால் அதன் அர்த்தம் என்ன என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
நன்றி-வணக்கம்-7/8
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்சேதுபதி,நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என அர்த்தம்.இனி ‘800’ படம் குறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை என செய்தியாளர்களிடம் அவர் விளக்கமளித்துள்ளார்.
நன்றி.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

21 Oct
வணக்கம்.
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல!
வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்குஉணர்த்தியவர்,தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய,மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.

wix.to/sECdBxk ImageImageImageImage
சிலப்பதிகாரம்-2/15
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார். Image
சிலப்பதிகாரம்-3/15
1945 ஆண்டில் கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார். ImageImage
Read 19 tweets
21 Oct
வணக்கம்.
இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
wix.to/j0BqBxk ImageImageImage
இங்கிலாந்தில்-2/5
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம்தடை செய்யப்பட்டுள்ளது.இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார் Image
இங்கிலாந்தில்-3/5
இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டுவழக்கைதொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் -Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது ImageImageImageImage
Read 6 tweets
20 Oct
வணக்கம்
தனுஷ்கோடியில் இருந்து பார்த்தால் இலங்கை தெரியுமா அல்லது இலங்கையில் இருந்து பார்த்தால் தனுஷ்கோடி தெரியுமா?தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தெரியாது ஏனெனில் நமது பார்வைக்கு புலப்படும் அதிகபட்ச தொலைவு 4-4.5 கிலோமீட்டர்.
wix.to/jkDjBxY
தனுஷ்கோடி-2/5
பூமி வட்ட வடிவில் இருப்பதால் அதற்கு மேல் உள்ள தொலைவு நமது பார்வையில் இருந்து மறைக்கப்படும்.ஆனால் ஒரு 5-10 அடுக்கு மாடி கட்டிடத்தில்இருந்து கண்டிப்பாக ஒரு பகுதி இலங்கையை காண முடியும். தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை (இந்தியாவின் கடைசி மேற்கு எல்லை) பகுதியில் இருந்து
தனுஷ்கோடி-3/5
காண முடியாது, ஆனால், இலங்கை விமானப் பயணம் செய்தால் ஆகாய விமானத்தில் இருந்து இரண்டு நாட்டின் ஓரங்களையும் காண முடியும். அது வியப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.
ஒருவேளை அரிச்சல் முனையில் ஒரு காட்சி கோபுரம் அமைக்கப்பட்டால் அதன் உயரம் 30-40 மீட்டர் இருந்தால்..
Read 5 tweets
20 Oct
வணக்கம்.
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களே;வெளிப்பட்டது மற்றொரு ஆதாரம்!இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

wix.to/BUBwBxY
இலங்கையின்-2/25
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார்.
இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
இலங்கையின்-3/25
வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தெற்காசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது.

wix.to/BUBwBxY
Read 19 tweets
19 Oct
வணக்கம்.
12,000 வருடங்கள் மனிதர்கள் புழங்கிய இடம். கி.பி 600ல் எழுப்பப்பட்டு 14 நூற்றாண்டுகள் தொழப்பட்டசிவனாலயம்.இப்படியொரு நிலை வரும் என்று பல்லவ மன்னன் மகந்திரவர்மன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்!தமிழகத்தின் மிகவும் புராதனமான தொன்மை ஆலயங்களில் ஒன்று
wix.to/j0DvBxQ
12,000 வருடங்கள்-2/20
இது சமணம் தழுவிய முதலாம் மகேந்திரவர்மன் தாய் மதம் திரும்பிய உடன் எழுப்பிய குடவரை சிவனாலயம்.
தாம்பரத்துக்கும் சென்னைக்கும் இடையில் சென்னையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாவரம்.
பல்லாவரத்துக்கு கிழக்கே மலைப்பகுதியில் இந்த குடைவரை கோயில்.(இது,பழைய படம்)
12,000 வருடங்கள்-3/20
சென்னையிலிருந்து GST சாலையிலிருந்து, பல்லாவரத்தில் இடதுபுறம் தர்கா சாலைப்பிரிவில் பிரிந்தால், ஒரு கிலோ மீட்டரில் ஆலயத்தை அடையலாம்.இது குடவரை குகைக்கோவில். பல்லவபுரம் என்ற சொல் மருவி தற்போது பல்லாவரம் என்றழைக்கப்படும் பகுதியை 7-ஆம் நூற்றாண்டில் முதலாம்..
Read 23 tweets
19 Oct
வணக்கம்.
800 ஆண்டுகள் முந்தையது... அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலமையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீன்தார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த...

wix.to/8UB_BxQ
800 ஆண்டுகள்-2/15
அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தைப் பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது
800 ஆண்டுகள்-3/15
இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. இக்கல்வெட்டில்சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இந்த கல்வெட்டுகள் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு,

wix.to/8UB_BxQ
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!