#நீங்கள்_குரங்காக_மாறுகிறீர்கள் !
************************************
ஒரு பாலைவன அகதியின் ஒப்புதல் வாக்குமூலம் 🐒

புராண புலுகர்களால் புதைக்கப்பட்ட எனது உண்மை வரலாற்றையும், என்னைபோல உங்களையும் குரங்காக மாற்ற நினைக்கும் ஆபத்தையும் பற்றி விவரிப்பதே எனது
இந்த ஒப்புதல் வாக்குமூலம்.. அதற்க்கு முன்பு உங்களிடம் சில அடிப்படை கேள்விகள்.
🔹எங்காவது குரங்குகள், மாட மாளிகையுடன், ஆட்சி செய்ய முடியுமா ?
🔹ஒருவேலை பழங்கால மனிதக்குரங்குகள் அரசாண்டதாக ஒரு கற்பனைக்கு எடுத்துக்கொண்டாலும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தை வாலுல்ல
குரங்கு தோற்றமும், பெண் குழந்தை மனித தோற்றத்துடனும் பிறக்க இயலுமா ?
முடியாதல்லவா ! அப்படியிருக்கையில், என்னை குரங்கு மனிதனாக சித்தரிக்கும் புராண புலுகுகளையெல்லாம் உண்மையென நம்பும் உங்களில் பலரும், மனித்தோற்றத்தில் திரியும் ஐந்தறிவு கொண்ட குரங்குகளே என்று
சொன்னால் அது மிகையாகாது. உங்களின் இந்த அறியாமைக்கு கிடைத்த பிரதிபலன்தான் , மெல்ல மெல்ல உங்களையும் முழு குரங்குகளாக மாற்றி வருகிறார்கள் மானுட பகை சக்திகள். இந்த அதிர்ச்சிகர உண்மையை அறியும் முன்பு , அனுமனாகிய நான் எப்படி குரங்கானேன் என்பதை முதலில் அறியுங்கள்.
#அனுமன்_எனும்_அடிமை
***************************
🔹7500 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக மேற்க்குதொடர்ச்சி மலைத்தொடரின், ஒரு மலைக்குடியை சேர்ந்தவர்கள் நாங்கள். மேகங்கள் முட்டும் வானுயர்ந்த மலைத்தொடரில் வாழ்ந்த மலைக்குடிகள் ஆதலால் #வானவர்கள் என்றழைக்கப்பட்டோம், இந்த பெயர்
உச்சரிப்பில் உள்ள ஒற்றுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட புராண புலுகர்கள் எங்களை #வானரர்கள் என்று, அதாவது குரங்குகளாக திரித்து கதை கட்டினர்.

🔹 நீண்ட மலைத்தொடருக்கு "வார்" என்ற பெயருண்டு, மலைத்தொடரில் உதித்தவன் (பிறந்தவன்) என்ற பொருள்பட, வார்+உதி= வாருதி
என்றும், அதுவே மறுவி #மாருதி என்ற பெயரில் என்னை அழைத்தனர்.

🔹 எதையும் தீர்க்கமாக அனுமானித்து சொல்வதில் நான் வல்லவன். அனுமானிப்பதில் வல்லவன் அதனால் #அனுமான் எனப்பட்டேன்.

🔹 இலங்கையையும் தென்னிந்தியாவையும் ஒருசேர ஆண்ட பேரரசனான இராவணனின் ஆளுகைக்கு உட்பட்ட மலைநாட்டு
(கிட்கிந்தை) சிற்றரசனே வலிமை பொருந்தியவன் என பொருள்படும் #வாலி. இவரே எங்கள் வானவர் குடியின் சிற்றரசன். இவர் இராவணனின் நண்பனும் கூட.

🔹வாலியின் இளைய சகோதரன், உயர்ந்த மலைக்குறியவன் என பொருள்படும்
சு+கிரி+அன்= #சுக்ரீவன். கிரி என்றால் மலை என்பதை யாவரும் அறிவோம். அனுமனாகிய
நான் சுக்ரீவனின் நண்பன்.

🔹கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு, மருத்துவம் விவசாயம், கடல் வாணிபம் என சகல செல்வ வளங்களுடன் ஆட்சிசெய்த முதல் பாண்டியர்களான இராவணன் மற்றும் அவரது மகன் இந்திரனின் வானலாவிய உலகப்புகழைக் கண்டு வயிற்றெரிச்சல் அடைந்தது, ஒரு யூத வணிக கும்பல். அந்த
கும்பலின் தலைவனே #ராமன் மற்றும் அவனது கூட்டாளி #இலக்குமணன். ( இங்கு ராம் என்ற பெயர் முருகனின் அறம் என்ற பெயரில் இருந்து திருடியது, ஏற்கனவே முருகனின் அருங்கோண நட்சத்திரத்தை 🔯 இஸ்ரேலிய யூதர்கள் தங்கள் கொடியில் பொதித்து, ஆட்டயை போட்டதை நாம் அறிவோம். இங்கு யூத பிராமணர்கள்
தமிழரின் தொன்மைமிகு அடையாளங்களை திருடி தனதாக்குவதே வழமையாக கொண்டுள்ளதை இந்த உலகம் அறிந்ததே ).

🔹மேற்க்குத்தொடர்ச்சி மலையில், இராவணனின் கோடைக்கால ஆரண்மனை அமைந்துள்ள எழில் கொஞ்சும் குளிர்ந்த மலை நிலமான #சீதையை முதலில் அபகரிக்க நினைத்தான் ராமன். சீதம் என்றால் குளிர்ச்சி.
சீதா பழம் என்பது குளிர்ச்சியை தரும் பழம் என்பதை இங்கு நினைவூட்டுக. மேலும் சீதை என்ற புராண புலுகு கதாபாத்திரமும் நிலத்தை உழும்போது தோன்றி, இறுதியில் நிலத்திலேயே பூமாதேவியுடன் மறைவதாக அமைத்திருப்பர், யூதர்கள் தங்கள் சந்ததிகளுக்கு உண்மை வரலாற்றை கடத்தும் இதுபோன்ற சமிக்ஞைகள்
புராணங்கள் முழுவதிலும் ஏராளமாக பதித்து வைத்துள்ளனர். எனவே சீதை என்பது நிலம்தான்.

🔹 பெண்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது நகைகள். அதுபோல அரண்மனைக்கு மேலும் அழகு சேர்க்கும் ஆபரணம் யாதெனில், அது சிறப்புநகை என பொருள்படும் #சூர்ப்பனகை எனும் அரண்மனை நந்தவனமே. இராவணனை போருக்கு
சீண்ட, அவர் அங்கு இல்லாத காலத்தில், சூர்ப்பனகை யின் ஒரு பகுதியை தீயிட்டு கொளுத்தி அழித்தனர் வந்தேறி ராமன் மற்றும் இலக்குமணன் ( இதை புராணத்தில் சூர்ப்பனகை மூக்கருபடும் காட்சியாக சமிக்ஞை வைத்திருப்பர் சமஸ்கிருத புலுகர்கள் )

🔹அரண்மனை நந்தவனமான சூர்ப்பனகை சேதப்படுத்தபட்டதை
கேள்வியுற்ற இராவணன் தனது நண்பன் வாலிக்கு தூது அனுப்பி, பிறகு ராமன் மற்றும் இலக்குமணன் இருவரையும் கீழே காட்டிற்க்கே விரட்டி அடிக்கிறான் வாலி. (இதையே ராமனின் வனவாசமாக்கினர் புராண புலுகர்கள் ).

🔹இராவணனை வெல்லவேண்டுமானால், முதலில் வாலியை காலி செய்ய வேண்டும் என திட்டம்
போடுகிறது ராமன் தரப்பு. இதற்காக கிட்கிந்தையின் அறியனை ஆசையை தூண்டிவிட்டு, பலவித கலகங்கள் மூலம் சுக்ரீவனை தன்வசம் வலைத்து போடுகிறது யூத கயவர் கூட்டம். சுக்ரீவன் எனது நண்பன் ஆயிற்றே , அதனால் அவனுக்கு உதவும் பொருட்டு, நானும் ராமனின் விசுவாசி ஆனேன்.

🔹கலகத்தால், வாலிக்கும்
எனது நண்பன் சுக்ரீவனுக்கும் ஏற்ப்பட்ட சண்டையில், பின்னிருந்து மறைந்து அம்பேய்தி #வாலியை கொள்கிறான் #ராமன். யூதர்கள் படுபாதக சதிகாரர்கள் என்பதை அப்போது அறியாததால், சுக்ரீவனும் நானும் வந்தேறிகளின் சூழ்ச்சிக்கு அடிமையாகிப்போனோம்.

🔹வாலியின் மறைவால் கிட்கிந்தையின் அறியனை
ஏறினான் சுக்ரீவன். மறுபுறம் தனது நண்பனின் மறைவிற்குப் பழிதீர்க்க ஆயத்தமானான் #இராவணன்.
இராவணனை வீழ்த்தி, இந்த வளமான தேசத்தை ( #ஈடன்_கார்டன் ) அபகரிக்க இதுதான் சந்தர்ப்பம் என்று கருதிய ராமன், எங்களின் உதவியுடன், எங்கள் கிட்கிந்தை நாட்டின் படையை இராவணனுக்கு எதிராக
திரட்டினான்

🔹பதிவியாசை காட்டி, இங்கு சுக்ரீவனை வாலிக்கு எதிராக மாற்றியதை போல, இலங்கையில் இராவணனின் தம்பி விபீடணனையும், அவனது அண்ணனுக்கு எதிராக கலகம் செய்து தங்கள் வசப்படுத்தியது. வீ என்றால் உயர்ந்த, பீடம் என்றால் அமர்விடம். அதாவது உயரிய பீடமாகிய அறியனைக்கு ஆசைப்பட்டவன்
என்ற பொருளில் வீ+பீடம்+அன்= விபீடணன். அதுவே வடவர் உச்சரிப்பில் விபீஷணன் என்று அழைத்தனர்.

🔹 போர் துவங்குவதற்கு முன், இராவணனின் படை வளிமையை சிதைக்கும் பொருட்டு, அவரது போர் தளவாடங்களை தீயிட்டு கொள்ளுத்த , என்னை அனுப்பிவைத்தான் ராமன். இவ்வகை தாக்குதல் முறைக்கு ஆங்கிலத்தில்
#preemptive_strike என்பார்கள். அதை நான் திரம்பட செய்தும் முடித்தேன். எதிரியின் இருப்பிடம் சென்றே கைவரிசை காட்டியதால் என்னை அஞ்சா நேயன் என பிற்காலத்தில் அழைத்தனர். இதுவே #ஆஞ்சநேயன் என்றானது. இங்கு நேயன் என்பது அந்நியனாகிய ராமனின் விசுவாசி அல்லது அடிமை இப்படி
எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

🔹இருதிப்போர் இரண்டு முனைகளில் நடைபெற்றது. முதலாவது சேது சமுத்திரத்தில் (பாக் ஜலசந்தியில்) நடைபெற்ற வடமுனை போர். இதில் கிட்கிந்தையின் வானவர் படையை திரட்டிக்கொண்டு ராமன், இலக்குமணன், சுக்ரீவன் மற்றும் நானும் இனைந்து , இராவண #இந்திரனை
எதிர்த்து போரிட்டோம். அக்காலத்தில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே கடலில் மூழ்காத கால்நடை தரைப்பாலம் இருந்தது. இதில் இராவணனின் படை ஆக்கிரமித்து நின்றதால் எங்களால் நூழைய முடியவில்லை. எனவே கப்பல்கள் மூலமாக இலங்கைக்கு செல்ல முயன்று பிறகு அது கடல் போராக மாறியது.

🔹இந்த
போரில் #இந்திரன் எனும் #இந்திரஜித் ஏய்திய அம்புகளால் கொள்ளப்பட்டு, கடலில் மூழ்கி ஜலசமாதி ஆனார்கள் ராமனும், இலக்குமணனும். இதையே சமஸ்கிருத புராணத்தில், சரயு நதிநீரில் மூழ்கி ராமன் தற்கொலை செய்துகொள்வதாக சமிக்ஞை செய்திருப்பார். ராமனின் நீல நிறத்திற்கு காரணமும் அவன் கடலில்
மாண்டதை குறிக்கவே. ராமன் செத்த கடல்பகுதியில் இருந்த தரைப்பாலமே , ராமன் செத்த பாலம். இது ராமாயண காலத்திற்கு பிறகு கடலில் மூழ்கிய இயற்கை நிலத்திட்டே தவிர, அது குரங்குகள் கட்டிய பாலமல்ல. குரங்கு படைகள் பாலம் கட்டி வரும்வரை, இராவணன் என்ன பூப்பரித்துக்கொண்டு இருப்பாரா?🤦. அந்த
பாலத்தை தான் இன்று ராமன் சேது பாலமென்று அழைக்கிறோம்.

🔹 யூதர்களின் மூதாதையான ராமனை, இந்திரன் கொன்றதால்தான். வள்ளுவரும் தொல்காப்பியரும் போற்றும் இந்திரனை, புராணங்கள் முழுவதிலும் மது மாது பெண் பித்தனாகவும், ஆடல் பாடல் கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட நபராகவும், அசுரர்களுக்கு
பயந்து கடவுளரிடம் தஞ்சமடையும் கோழையாகவும் சித்தரித்து இழிவுபடுத்தினர். உடலெல்லாம் பெண்ணுறுப்பு கடவாய் எனும் சாபத்தை பெற்ற நபராக காட்டப்படுகிறார். இதன் காரணமாகவே இந்திரனுக்கு, இந்தியாவில் எங்குமே பழங்கால பெருங்கோவில்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டனர் யூத ஆரிய கூட்டம்.
🔹இராவணீய போரில் மற்றொன்று தென்முனை போர் , இதில் ராமனுக்கு ஆதரவான விபீடணனை எதிர்த்து போரிட்டு வீழ்தியவர் இராவணனின் மற்றுமொரு தம்பி கும்பகர்ணன். இவர் 6 மாதங்கள் இடைவிடாது ஓகம் மேற்க்கொண்டு மகிமா சித்தியை அடைந்து, தனது உடலை பெரிதாக்கும் வல்லமை பெற்றவர். இதைத்தான் இவர் 6
மாதம் தூங்கியெழும் ஆசாமியாக கதை கட்டினர் புராண புலுகர்கள். கும்பத்தை முதன் முதலில் கண்டறிந்து தனது கரங்களில் ஏந்தியவர் என பொருள்படும் கும்பம்+கர்ணன் எனும் #கும்பகரணனே, கும்ப முழுக்கின் மூலகர்த்தா ஆவார்.

🔹வடமுனை போரில் ராமன், இலக்குமணன், சுக்ரீவன் ஆகிய அனைத்து ஆளுமைகளும்
மாண்டனர். உயிர் தப்பியது நான் மட்டுமே, அதனால் நான் மற்றவர்களை போல மடியாமல் ஆயுள் பெற்றதால் சிரஞ்சீவி என்றழைக்கப்பட்டேன். போரில் தோற்ற நானும் எனது கிட்கிந்தை நாட்டு மறவர் குடிகளும் உயிர்தப்பி அகதிகளாக குடியோரிய ஆப்ரிக்க சகாரா பாலைவன நாடுதான் #மாருதானியா. மாருதியாகிய நான்
வாழ்ந்த நிலப்பகுதி மாருதி+ஸ்தானம் = மாருத்தானம் அதுவே மாருதானியா. இங்கு தானம் என்றால் நிலப்பகுதி எனப்படும் , உதாரணமாக, பாக்கிஸ்தானம், ஆப்கானிஸ்தானம், இப்படியாக.

🔹என்னுடன் குடியேறிய கிட்கிந்தை மக்களில் சிலர், வந்தேறி ராமனுக்கு ஆதரவான புதிய அரசன் சுக்ரீவனின் நடவடிக்கையை
மனதளவில் வெறுத்துவந்த வாலியின் விசுவாசிகள், போருக்கு பிறகு அவர்கள் தனியாக சென்று, அதே சகாரா பாலைவனத்தின் வேறு பகுதியில் குடியேறினார்கள். அந்த நாட்டிற்கு அவர்கள் தங்களது மானசீக தலைவன் வாலியின் பெயரையே சூட்டினர். அதுவே இன்று மறுவி #மாலி என்று அழைக்கப்படுகிறது.
🔹சகாராபாலைவன நாடான மாருதானியாவில் நான் குடியேறியதால்தான். 🐫 #ஒட்டகம் எனது வாகனமாக அடையாளப்படுத்தபடுகிறது. மேலும் அந்த பாலைவனத்தின் சிவந்த மண்ணை எனது வரலாற்றை கடத்தும் அடையாளமாக, சிவந்த நிற களிம்பான செந்தூறம் இன்றளவும் என்மீது பூசி வருகின்றனர். யூத ராமன் அந்நியன் என தெரிந்தும்,
வீரம் இருந்தும் எங்களது மடமையால் அவர்களின் அடிமைகள் ஆனோம் அல்லவா , அதனாலேயே எனது இந்த சிவப்பு வண்ணமான காவி நிறம். ஒட்டுமொத்த யூத பிராமணர்களின் அடிமைகளாகிய , இன்றய இந்துத்துவவாதிகளின் அடையாளமாக்கப்பட்டது. காவி என்பது அடிமையை குறிக்கும் நிறம். அதனாலேயே யூதர்களால் பால்
கொடுத்து வளர்க்கப்பட்ட ISIS பயங்கரவாத அமைப்பும். தங்களிடம் பிடிபட்ட எதிரிகளை காவி நிற உடையை அணிவித்து கொள்கின்றனர். மாருதானிய சிவந்த வண்ணத்தை கைகளில் கொடுக்கக்கூடிய மூலிகைக்கும் , மாருத்தானி (மருதாணி) என்று பெயர்வர காரணமாகவும் அமைந்தது.

🔹என்னை பிரம்மச்சாரி என்று
கதைகட்டும் இந்துத்துவா மனுதர்மிகளுக்கு தெரியும் , எனக்கு அங்கு திருமணமாகி ஒரு மகனும் இருந்தான் என்பது. சிவப்பு நிறம் கொண்ட (இரத்த நிறம்) மிகப்பெரிய பாலைவனப்பகுதியான வட ஆப்ரிக்க சகாரா பகுதியை, மகா இரத்தம் என்ற பொருளில் #மகரத் என்று அழைப்பர். அந்த பகுதியில் குடியேறிய எனக்கு
திருமணம் ஆகி , நான் பெற்றெடுத்த மகனே #மகரத்வஜா. மகரத்தில் வதித்தவன் என்று பொருள். எனது மகனின் பிறப்பைப் பற்றி சமஸ்கிருத புராணம் கூறும் கப்சா கதைகயை படிக்கும் அறிவார்ந்த மனிதன் எவருக்கும், அதை எழுதியவனை காரி உமிழலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு மடத்தனம் நிறைந்திருக்கும்.
அதை நீங்களே சென்று படித்துக் கொள்ளுங்கள்.

🔹தன்னியில்லா காட்டிற்கு அனுப்பிவிடுவேன் என்ற பேச்சு வழமை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம் அதன் மூலமே இராவணன் எங்களை வென்று, அதிகளாக இந்த பாலைவன காட்டிற்கு விரட்டிய சம்பவத்தை அடியொற்றியே. பசுமை நிறைந்த இலங்கையிலும் தமிழகத்திலும்,
அக்காலத்தில் தன்னியில்லாத காடு ஏது ? இல்லையல்லவா.

🔹 வந்தேறி ராமனுக்காக , சக தமிழர்களை ( பாண்டியர்களை ) எதிர்க்க துனிந்த மடத்தனத்தால், நாட்டையும் செழிப்பான வாழ்க்கையையும் இழந்தோம். ஆனால் ராமனின் யூத பிராமண வாரிசுகள், கிபி 5ஆம் நூற்றாண்டில் எழுதிய சமஸ்கிருத புராணங்களில்,
அவர்களின் மூதாதையர்களுக்கு உதவிய எங்களை குரங்காக சித்தரித்து எழுதியதின் காரணம், யூதர்கள் தங்களை தவிர ஏனைய மக்களை Goyim என்று ஆடு மாடுகளை போலத்தான் கருதுகின்றனர். அவர்களுக்கு உதவினாலும் அவர்களின் அடிமைகளே நாம் என கருதும், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வர்ணாசிரம
மன நிலையே அதற்கு காரணம்.

🔹என்னை குரங்காக கதை காட்டியதற்கு எதிர்வினையாக, அக்கால தமிழ் ஆன்றோர்கள் ராமனை குரங்கென்று அழைத்தனர். அதனாலேயே குரங்காட்டியும் தனது குரங்கை "ஆடுடா ராமா ஆடுடா ராமா " என ராமன் பெயரிட்டு அழைப்பார்கள். மேலும் வாலியை பேடித்தனமாக மறைந்திருந்து
அம்பேய்தி கொன்றதால் ராமனை, ஆண் தோற்றத்தில் இருந்தும் ஆண்மை அற்றவன் என்று குறிக்கும் விதமாக, ராமனை குறிக்கும் எண்னான 9ஐ, மூன்றாம் பாலினத்தவரை அழைக்க பயன்படுத்தினர். அதாவது 9 ஆன ராமன் ஆணும் அல்ல , பெண்ணும் அல்ல என்று குறித்தனர்.
@threadreaderapp "unroll"

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with செல்வா செம்பையன்🐯💚💖

செல்வா செம்பையன்🐯💚💖 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SelvaStares93

25 Oct
1.#தமிழ்எழுத்துதிருட்டு
பண்டைய தமிழ் எழுத்துக்களில் ஸ,ஷ,ஹ போன்ற எழுத்துக்களுக்கு நிகரான தமிழ் எழுத்துக்கள் இருந்துள்ளது. அவை ஆன்மீகத்துடன் தொடர்புடைய எழுத்துக்கள் என்பதால் அவற்றை திட்டமிட்டு தமிழில் இல்லாமல் செய்து சமஸ்கிருதத்தில் மட்டும் இருக்கும்படியாக செய்துள்ளனர் எதிரிகள்.
2.ஷிவ ஞான பீடம் என்ற அமைப்பு வைத்திருக்கும் ஒருவர் இன் youtube இது youtube.com/channel/UCRxRj…
இவர் கூறும் கருத்துக்கள் சுருக்கமாக இங்கு சொல்கிறேன். தமிழில் இப்போது இல்லாத பல எழுத்துக்கள் முன்பு இருந்ததை இவர் ஆதாரத்துடன் சொல்கிறார்.

#தமிழ்எழுத்துக்கள்51or31
3. அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறளில் அகர என்றால் அ முதலான எழுத்துக்கள் என்று மட்டும் பொருளல்ல.
அகர என்றால்
அ முதலான எழுத்துக்கள்
க முதலான எழுத்துக்கள்
ர முதலான எழுத்துக்கள்
என்று பொருள்படும்.

#தமிழ்எழுத்துக்கள்51or31
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!