வணக்கம்.
சிலப்பதிகார கண்ணகி மதுரையை எரித்த பொழுது மதுரையில் எரிகல் விழுந்தது என தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா?சிலப்பதிகாரத்திற்கு வருவோம். பொதுப் புத்தியிலுள்ள செய்தி என்னவெனில் கண்ணகி மதுரையினை முற்றாக எரித்தாள் என்பதே.

wix.to/wcAbDFQ?ref=2_…
சிலப்பதிகார கண்ணகி-2/13
முதலில் மதுரை முற்றாக எரிக்கப்படவில்லை.மொத்த மதுரையும் எரிந்து போயிருந்தால்,எப்படி மறு நாளே, நெடுஞ்செழியன் மன்னனின் தம்பியான வெற்றிவேற் செழியன் முடி சூடியிருப்பான்? மொத்த மதுரையும் எரிந்திருந்தால் அடுத்த நாளே முடிசூட்டு விழா நடைபெற்றிருக்காது.
சிலப்பதிகார கண்ணகி-3/13
எனவே மதுரை முற்றாக எரியவில்லை. அடுத்ததாக, ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எரியுமா? அவரின் உள்ளம் வேண்டுமானால் எரியலாம்.
அவ்வாறாயின் என்னதான் நடந்தது?
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு உத்தியினைக் கையாளுவார்.

wix.to/wcAbDFQ?ref=2_…
சிலப்பதிகார கண்ணகி-4/13
கதையில் பின்னே வரும் நிகழ்வுகளை முன்னரேயே நிமித்தங்களாகக் காட்டிவிடும் ஒரு நாடக உத்திமுறையே அதுவாகும். அந்த வகையில் விண்கல் விழப்போகும் நிகழ்வும் காட்டப்படுகின்றது. கோவலன் கொலையுறுவதற்கு முந்திய நாள் இரவில் பாண்டியன் தேவியானவள் கொடுமையான கனவொன்றைக் கண்டாள்
சிலப்பதிகார கண்ணகி-5//13
அக் கனவில் `பகலில் விண்மீன்கள் எரிந்து விழுந்தன. எட்டுத்திக்கும்அதிர்ந்தன`. இங்ஙனம் அவள் கண்ட கனவினைத் தனது தோழியிடம் கூறினாள்.

wix.to/wcAbDFQ?ref=2_…
`
சிலப்பதிகார கண்ணகி-6/13
'கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா
கருப்பம்': (வழக்குரை காதை : 1-8)கருப்பம்=அறிகுறி
எனவே விண்கல் விழப்போவதனை இளங்கோ அடிகள் முற்கூட்டியே காட்டிவிட்டார்.
wix.to/wcAbDFQ?ref=2_…
சிலப்பதிகார கண்ணகி-7/13
இப்போது விண்கல் விழுந்ததற்கான பாடலைப் பார்ப்போம்.
`மாலை எரி அங்கி வானவன் தான்தோன்றி,
மாபெரும் பத்தினி நின்னை மாணப் பிழைத்தநாள்
பாய்எரி இந்தப் பதியூட்டப் பண்டே ஓர்
ஏவல் உடையேனால், யார் பிழைப்பார்?`
:வஞ்சின மாலை :50
வானத்து எரிகல் விழுந்து,
சிலப்பதிகார கண்ணகி-8/13
மதுரையின் மிகச் சிறிய பகுதியே எரிந்தது. அவ்வாறு இடம்பெற்ற நிகழ்வு மீது கண்ணகியின் அறச் சீற்றத்தினை ஏற்றிவிடும் இன்னொரு நாடக உத்தியினையும் இங்கு காணலாம். அந்த நாடக உத்தியே எரிகல் வானவனிற்கு உருவம் கொடுத்ததும்,

wix.to/wcAbDFQ?ref=2_…
சிலப்பதிகார கண்ணகி-9/13
மதுராபதி தெய்வத்துடன் கண்ணகியின் பேச்சு என்பனவற்றையும் கொள்ளலாம்.
இறுதியாக, கீழுள்ள பாடல் வரிகளையும் பார்த்துவிடுவோம்.
`இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து`,
`இடது முலையினை கையால் திருகி எறிதல்` என்பதும் ஒரு நாடக உத்தியேயாகும்.
சிலப்பதிகார கண்ணகி-10/13
அதாவது பொதுவாக பெண்களின் இயலாமையினை வெளிப்படுத்தும் ஒரு முறையாக பெண்ணானவள் தனது முலையினை பிடுங்கி எறியும்/ இழக்கும்ஒரு முறை உலகளாவியரீதியில் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஆண்களிடம் பெண்கள் தமது தலைமைத்துவத்தினை இழந்ததனை கிரேக்க இலக்கியங்களில்..
சிலப்பதிகார கண்ணகி-11/13
ஒற்றை முலைப் பெண் தெய்வமாகக் காட்டப்பட்டுள்ளதனைக் கூறலாம் {Goddess of the Amazons} .
முலைகளில் ஒன்று சிவனைக் கண்டதும் மறைந்து போன புராணக்கதையும் கூட; பெண் தெய்வ வழிபாடு ஆணாதிக்கத்திடம் பறிபோன ஒரு குறியீடே.

wix.to/wcAbDFQ?ref=2_…
சிலப்பதிகார கண்ணகி-12/13
இவ்வாறான ஒரு நிகழ்வாகவே கண்ணகி முலையினைத் திருகி எறிந்ததனையும் கொள்ள வேண்டும்.
முடிவாக, மதுரையின் ஒரு பகுதியே எரிந்தது. அதுவும் விண்கல் விழுந்ததாலேயே எரிந்தது.

wix.to/wcAbDFQ?ref=2_…
சிலப்பதிகார கண்ணகி-13/13

அந்த விண்கல் விழுந்ததனை கண்ணகியின் ஆற்றாமையினை மீது ஏற்றும் ஒரு உத்தியே மிகுதி. ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எல்லாம் எரியாது.

நன்றி.

wix.to/wcAbDFQ?ref=2_…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

2 Nov
வணக்கம்.
பண்டைய தமிழர்கள் பெரிய அறிவாளிகள் என்றால்,அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றைக் காட்ட முடியுமா?தாய் எட்டடி பாய்ந்தால்,குட்டி பதினாறடி பாயும் ன்னு சொல்லுவாங்கல்ல. அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ. ராஜ ராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கு பொருந்தும். ImageImageImageImage
பண்டைய தமிழர்கள்-2/6

கங்கை கொண்ட சோழபுரம்:

கங்கையில் இருந்து ஆயிரம் குடம் நீர் எடுத்து வந்து இங்கு குளம் வெட்டி நிரப்பினார், வேற யாரு கடாரம் கொண்டான் தான். சும்மா அங்க போல தன் புலி கொடியை நன்றாக ஊன்றி விட்டு வந்தார்.
அவர் கட்டிய இந்த கோவிலில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. ImageImageImageImage
பண்டைய தமிழர்கள்-3/6
கோவிலின் வெளியே இருக்கும் நந்தியின் மீது விழும் ஒளியை அப்படியே சிவலிங்கம் மேல் விழுவதுப்போல் வடிவமைத்துள்ளனர்(ரிப்ளக்ஷன் மெத்தர்ட்)
எனவே அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு பார்த்தாலும் சிவலிங்கத்தை காண முடியும்.
wix.to/EMAZDFY?ref=2_… ImageImageImageImage
Read 5 tweets
2 Nov
வணக்கம்.
இந்தியாவிற்கு அண்மித்த கச்சதீவுகளில் அணு உலையொன்றினை சீனா நிறுவுவதற்கு இலங்கை அனுமதியளித்துள்ளதா?புலிகள் இலலாத குறை தற்போது இந்தியா உணர்ந்துள்ளது?பிரிட்டன் புலிகள் மீதான தடைநீக்கத்திற்கு இந்தியா மௌனம் காப்பது இதையே காட்டுகிறது!

wix.to/fcCcDFU?ref=2_… ImageImageImageImage
இந்தியாவிற்கு-2/13

இந்தியா மீண்டு(ம்)ஈழத்தமிழர்கள் பக்கம் சாயவுள்ளது!புலிகளின் நந்திக்கடல் மௌனம் நன்றாகவே வேளை செய்கிறது.நான் ஏற்கனவே,கூறியதுபோல் புவியல் கேந்திர முக்கியத்துவம்,பிராந்திய வல்லவரசுகளின் நிலை என்றைக்குமே நிலையாக அமைவதில்லை!

wix.to/fcCcDFU?ref=2_… ImageImage
இந்தியாவிற்கு-3/15
இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிக்கையாளர் அமைப்பு எனப்படும் நாடுகடந்த பத்திரிக்கையாளர்களினால் நடத்தப்பட்டுவரும் லங்கா இ நியூஸ் எனும் இணையத்தளத்தின் தகவலின்படி, இலங்கையில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தாபய, அண்மையில் இந்தியா வந்துள்ளதானது, ImageImageImage
Read 9 tweets
31 Oct
வணக்கம்.
ஈழத்தின் வன்னி நிலப்பரப்பை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்!ஆட்சி:1785 -1803
இவரின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது. wix.to/PMDGDFI?ref=2_…
ஈழத்தின்-2/3
அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார்.

இறப்பு31 அக்டோபர் 1803 (லெப். வொன் டிரிபெர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)
கற்சிலைமடு.
ஈழத்தின்-3/3

பண்டாரவன்னியனின் கூட்டணி படையைின் முல்லைத்தீவு கோட்டை வெற்றி கொண்டு பீரங்கிகளை கைப்பற்றிய வரைபடம்,ஒல்லாந்தர்கள் சதி மூலம் பண்டாரவன்னியனை,தங்கள் படை மூலம் வெற்றி கொண்ட இடத்தை காட்டும் வரைபடம்.

wix.to/PMDGDFI?ref=2_…
Read 5 tweets
31 Oct
வணக்கம்.
தாரசுரதில் உள்ள ஐராவடேஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழன் கட்டியது.900 வருடங்களை கடந்த ஆலயம்!கி.பி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உலக பிராதன சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்ப்பட்டது.அதன் அழகான புகைப்படங்கள்!

wix.to/tMCpDFI?ref=2_…
தாரசுரத்தில்-2/5
யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தலங்கள் மூன்று!
1-தஞ்சாவூர் பெரிய கோவில்,
2-கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்,
3-தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில்

தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில் இந்த மூன்றிலும் பிரம்மாண்டங்களின் உச்சம்.

wix.to/tMCpDFI?ref=2_…
தராசுரத்தில்-3/5
விரல் அளவு இடத்தினுள் ஒரு கருத்தை பிரம்மாண்டமாக பதிய வைத்திருக்கும் சிலை வடிப்பாளனின் கலைநுணுக்கங்கள் உலகில் வேறு எங்கும் காணாதவை.
ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளை பார்த்து வாய்ப்பிளக்கும் இந்த தலைமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டியவை நம் மண்ணில் ஏராளம்.
Read 11 tweets
30 Oct
வணக்கம்.
புதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை‘களப்பிரர்கள்’நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை!
களப்பிரர்கள் காலபுதிய நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.
wix.to/VcAjDFE
புதிய நாணயம்-2/15
என்று தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.இது குறித்து தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவரும், தினமலர் செய்தி ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

wix.to/VcAjDFE
புதிய நாணயம்-3/15
களப்பிரர் என்ற இனக்குழு:
சங்க கால இறுதியில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை ‘களப்பிரர்’ என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர்.

wix.to/VcAjDFE
Read 21 tweets
30 Oct
வணக்கம்.
பாலஸ்தீனம் 1947 முன்பு 100% நிலப்பகுதியாக இருந்து,பின்பு இஸ்ரேலால் 1947 - ல் ஆக்கிரமிக்கப்பட்டு 2020 ஆண்டு 15% நிலப்பதியே அங்கு இருக்கிறது!அது போல்,ஈழம் எல்லாளன் காலம் கி.மு 130 ஆண்டில 100% இருந்த தமிழர் நிலப்பகுதி தற்போது 20%வீதமே(படம் பார்க்க)!
wix.to/CcDzDFA
பாலஸ்தீனம் 1947-2/5
படிபாபடியாக நாம் இழந்ந பறி கொடுத்த பகுதிகள் இன்று, சிங்கள பௌத்த பிரதேசம்!2009 இறுதி போரில் பல இலட்சம் தமிழர்கள் கொள்ளப்பட்டு நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இன சுத்திகரிப்பு மூலம் 2012 ஆண்டு ஈழத்தில் தமிர்களின் மக்கள் தொகையை காட்டி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்!
பாலஸ்தீனம் 1947-3/5
(கடைசி வரைபடம்).ஈழத்தில் தமிழர்கள் கிழக்கை ஏற்கனவே பறி கொடுத்து விட்டோம்!தற்போது,ஈழத்தில் தமிழர் பிரதேசம் எஞ்சி இருப்பது வெறும் 15% நிலப்பகுதியே!பாலஸதீனர்களுக்கு நடந்த அதே ஆக்கிரமிப்புதான் இங்கும் நடக்கிறது!உலகில் வாழும் 10 அதிகமான தமிழர்களே!
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!