வணக்கம்.
வாழை பழத்தை பற்றி ஏதாவது கூறமுடியுமா?10,000 வருடத்திற்கு முன்பு இருந்த விதையுள்ள வாழைப்பழம் இதுதான்!(கீழேயள்ள படம்)தற்போதுள்ள வாழைப்பழம் மனிதர்களால் மரபுரீதியாக உருவாக்கப்பட்ட விதையில்லாமல் உருவாககப்பட்டது.(கீயேுள்ள இரண்டாவது பழம்)பகுதி-1

wix.to/1UBaBx0?ref=2_…
வாழைப்பழம்-2/4
நாம் சாப்பிடும் வாழை பழங்கள் அனைத்தும் ஹைபிரிட் வகைகள் தான் !!! 😳😳😳
பயப்பட வேண்டாம் ! அசல் வாழை(காட்டுவாழை) இதோ,
இது மட்டும் தான் 10,000 வருடங்களுக்கு முன்பு இருந்தது. இந்த வாழையை கொண்டு கற்கால விவசாயிகள் கிராஸ்-கலப்பு(cross-breeding) செய்து தோலை மென்மையாக்கி..
வழைப்பழம்-3/4
கொட்டைகளின் அளவையும் எண்ணிக்கையையும் குறைத்து பல தலைமுறைகளில் உருவாக்கியதே இது,

அதாவது, நாம் சாப்பிடும் வாழை என்பது இயற்கை-ஹைபிரிட் வகைகள் தான். இதே போல் இயற்கை ஹைபிரிட் செய்ய உகந்த சில பழங்கள் கீழே,
வாழைப்பழம்-4/4

மனுசன் கொட்ட துப்ப சோம்பேறிதனம் பட்டு என்னவெல்லாம் செய்கிரான் பாத்துக்கோங்க மக்களே.

நன்றி.
wix.to/1UBaBx0?ref=2_…
வாழைப்பழம்-5/4
அதாவது,நம் முன்னோர்களாலும்,மூவேந்தர்களாலூம் அரசவை,சபை,விழா,ஆலயங்கள் மற்றும் விருந்து என மகிழ்வுடன் உண்ட வாழைபழம் என்பது விதையுள்ள வாழைப்பழமே!தற்போதுள்ள வாழைப்பழம் அல்ல!

நன்றி

wix.to/1UBaBx0?ref=2_…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

5 Nov
வணக்கம்.
சிவ லிங்கம் ஆணுறுப்பு வழிபாடு என்றால் என்ன? மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்.பகுதிகள்-1/10 ImageImageImageImage
சிவலிங்க ஆணுறுப்பு-2/10
வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.

இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது? Image
சிவலிங்க ஆணுறுப்பு-3/10
மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள்.. Image
Read 19 tweets
5 Nov
வணக்கம்.
கரப்பான் பூச்சியின் பால் பசுவின் பாலை விட நான்கு மடங்கு சத்தானது என்பது உண்மையா?
கரப்பான் பால்...குடிச்சு பார் !
Diploptera p(f)unctata(பசிபிக் பீட்டில்-Pacific Beetle)வகை கரப்பான் பூச்சிகள் இந்தியா, மியான்மார், சீனா, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் ஹவாய் தீவுகளில்-பகுதி-1/5 ImageImageImageImage
கரப்பான் பூச்சி-2/5
பரவலாக காணப்படுகின்றன.
இந்த இன வகை கரப்பான் பூச்சி, குஞ்சு பொரிக்க முட்டை இடாது. பாலூட்டிகளை போல தனது சந்ததிகளைப் பெற்றெடுக்க வல்லது

இவ்வகை கரப்பான், புரோட்டீன் படிகங்களைக் (crystals) கொண்ட ஒரு பொருளின் வடிவத்தில் பாலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. Image
கரப்பான் பூச்சி-3/5
இந்த வெளிர் நிற திரவ படிக (crystal) பால் தான், தனது கரப்பான் குஞ்சுகளுக்கு ஊட்டமாக செயல்படுகிறது.இவ்வகை படிக புரதங்கள் நிறைந்த கரப்பான் பால் எருமைப்பால் மற்றும் ஏனைய பாலூட்டி வகைகளை விட 3 மடங்கு ஊட்டம் நிறைந்தவை என்றும், அவற்றில் கொழுப்பு, சர்க்கரை, புரதம் Image
Read 5 tweets
4 Nov
வணக்கம்.
திருப்பதி பற்றி தமிழர் பலரும் அறிந்திராத முக்கியமான வரலாற்று செய்தி என்ன?
திருப்பதிக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குடிமல்லம் என்றும் ஊரில் உலகின் மிகவும் பழமையான சிவ லிங்கம் உள்ளது.சிலர் இந்த சிவ லிங்கத்தை இரண்டாவது பழமையான சிவ லிங்கம் என்று சொல்கிறார்கள்.பகுதி-1/4
திருப்பதி-2/4
எப்படியும் முதல் இரண்டு இடங்களில் ஒன்று நிச்சயம்.
இக்கோவிலின் பெயர் குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம். இந்த சிவலிங்கம் கி.மு.3ஆம் நூற்றாண்டு - கி.மு. 1ஆம் முற்றாண்டுக்கு உட்பட்ட காலத்துக்கு உட்பட்டது என்று சொல்கிறார்கள். சிலர் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள்.
திருப்பதி-3/4
குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம்:

பழமையான சிவலிங்கம் :

இந்த லிங்கத்தில் சிவபெருமானின் உருவம் பொரித்து இருப்பதைக் காணலாம்.
Read 5 tweets
3 Nov
வணக்கம்.

தஞ்சை பெரிய கோவிலில் ஏதோ மர்மம் இருப்பதாக சொல்வது எந்த அளவிற்கு உண்மை? முக்கியமாக அந்த கோவிலில் தரிசனம் செய்வது அரசியல்வாதியாக இருந்தால் பதவி இழந்துவிடுவதாகவும், காதலர்களாக இருந்தால் பிரிந்துவிடுவதாகவும் பரவலாக நம்பப்பட்டு வருவதன் பின்னணி என்ன?

wix.to/aEB-Bxw?ref=2_…
தஞ்சை பெரிய-2/15
தஞ்சை பெரியகோயில் மர்மங்கள் இதுதான்!கோவில்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களல்ல.

அவை அந்தகாலத்து மன்னர்களின் ரகசிய கருவூலங்கள். மறைவிடங்கள், பாதுகாப்பு பாசறைகள். அதற்கு பிறகு தான், அது வழிப்பாட்டு தலங்கள்.கோவில்களை உருவாக்கி,

wix.to/aEB-Bxw?ref=2_…
தஞ்சை பெரிய-3/15
அதற்குள் யாரும் செல்ல முடியாத ரகசிய பாதைகள் அமைத்து அதன் மேல் கோயில்களைக் கட்டி வைத்தனர். வெளி பார்வைக்கு அது ஏதோ மக்கள் வந்து செல்லும் ஆன்மீக திருத்தலங்கள். அப்படியொரு வழிப்பாட்டுத் தலம் தான் தஞ்சை பெருவுடையார் கோயில்.

wix.to/aEB-Bxw?ref=2_…
Read 17 tweets
3 Nov
வணக்கம்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிவப்பு இந்தியர்களுக்கு(சிவப்பு இந்தியர்கள் என்பது தமிழர்களின் பூர்வீக குடிமக்கள் அமெரிக்காவில் குடியேறியது) செய்த துரோகம் என்ன?கொலம்பஸ் நிறையப் புத்தகங்களை வாசிக்கக்கூடியவர்.

wix.to/nsDeDFc?ref=2_…
கிறிஸ்டோபர்-2/10
நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகமும் கையுமாக உட்கார்ந்து விடுவார். கப்பலைப் பார்த்தவுடன் ஆயுதங்களை ஏந்தியவாறு தாக்குதலுக்குத் தயாராகினர் சிவப்பு இந்தியர்கள். ஆனால் கப்பலிலிருந்து கொலம்பஸ் வெளியே வந்ததைப் பார்த்து நிறுத்தினர்.

wix.to/nsDeDFc?ref=2_…
கிறிஸ்டோபர்-3/10
வழக்கமான வரவேற்பை கொலம்பசுக்கு சிவப்பு இந்தியர்கள்தரவில்லை.
கொலம்பஸ் பேசத்துவங்கினார். அன்றைய தினம் கிரகணம் நாளாக இருந்தது என்பதைப் புத்தகத்தில் அன்றுதான்அவர் படித்திருந்தார். தன்னுடைய நண்பர்கள் வருகையில் அவர்களை வரவிடாமல் தடுத்ததால் கடவுள் கோபம் அடைந்துவிட்டார்
Read 10 tweets
2 Nov
வணக்கம்.
பண்டைய தமிழர்கள் பெரிய அறிவாளிகள் என்றால்,அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றைக் காட்ட முடியுமா?தாய் எட்டடி பாய்ந்தால்,குட்டி பதினாறடி பாயும் ன்னு சொல்லுவாங்கல்ல. அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ. ராஜ ராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கு பொருந்தும்.
பண்டைய தமிழர்கள்-2/6

கங்கை கொண்ட சோழபுரம்:

கங்கையில் இருந்து ஆயிரம் குடம் நீர் எடுத்து வந்து இங்கு குளம் வெட்டி நிரப்பினார், வேற யாரு கடாரம் கொண்டான் தான். சும்மா அங்க போல தன் புலி கொடியை நன்றாக ஊன்றி விட்டு வந்தார்.
அவர் கட்டிய இந்த கோவிலில் சில சிறப்பம்சங்கள் உள்ளன.
பண்டைய தமிழர்கள்-3/6
கோவிலின் வெளியே இருக்கும் நந்தியின் மீது விழும் ஒளியை அப்படியே சிவலிங்கம் மேல் விழுவதுப்போல் வடிவமைத்துள்ளனர்(ரிப்ளக்ஷன் மெத்தர்ட்)
எனவே அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு பார்த்தாலும் சிவலிங்கத்தை காண முடியும்.
wix.to/EMAZDFY?ref=2_…
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!