வணக்கம்.
சிவ லிங்கம் ஆணுறுப்பு வழிபாடு என்றால் என்ன? மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்.பகுதிகள்-1/10
சிவலிங்க ஆணுறுப்பு-2/10
வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.

இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
சிவலிங்க ஆணுறுப்பு-3/10
மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள்..
சிவலிங்க ஆணுறுப்பு-4/10
ஒரு நீண்ட நெடிய விளக்கத்தைக் கொடுக்கத் தொடங்குவார்கள்.
அதாவது அண்ட சராசரம், பிரபஞ்சம், அண்டவெளி, யோகி, சித்தன், குண்டலினி, விண்வெளி என்றெலாம் சுத்தி வளைத்து கடைசியில் லிங்கம் என்றால் சிவனின் மொத்த உருவம் என்று கொண்டு வந்து முடிப்பார்கள்.
சிவலிங்க ஆணுறுப்பு-5/10
கடைசி வரை சிவன்/சிவம் என்றால் என்னவென்றே சொல்லமாட்டார்கள்.பாபா ராம்தேவ், ஆசாரம் பாபு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் என அனைவரும் இந்த ரகம் தான். சங்கராச்சாரி முதல் நித்யானந்தா வரை இதே கதை தான்.

wix.to/2EBCBx8?ref=2_…
சிவலிங்க ஆணுறுப்பு-6/10
சிவன்/சிவம் என்றாலே என்னவென்று விளங்கிக் கொள்ள முடியாத முண்டங்கள் சிவலிங்கம் என்றால் என்ன என்று எப்படி விளக்குவார்கள்?

இவர்களைப் பொறுத்தவரை தமிழ் மெய்யியல் என்றால் தமிழ் மந்திரங்கள் மூலம் ஒரு கல்லைக் கும்பிடுவது. அவ்வளவே.

wix.to/2EBCBx8?ref=2_…
சிவலிங்க ஆணுறுப்பு-7/10
ஏன்டா.. மெய் என்றால் உடல் என்று தானே பொருள். அப்போ மெய்யியல் என்றால் உடலியல் என்று தானே பொருள்படும்?

உடலின் இயக்கத்தை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ்வியலை நெறிப்படுத்திக் கொள்வது தானே மெய்யியலைக் கடைபிடிப்பது என்று பொருள்?
சிவலிங்க ஆணுறுப்பு-8/10
அதை விடுத்து ஏதோ விளக்கம் கொடுக்கிறீர்களே,நீங்கள் எல்லாம் யார்? தெரிந்து தான் பேசுகிறீர்களா? இல்லை தெரியாமல் உளருகிறீர்களா?
தெரியாமல் உளறினால் மன்னிக்கலாம்.தெரிந்தே மறைத்தால் நீங்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்கு அடிபணித்து தானே செயல்படுகிறீர்கள் என்று பொருள்?
சிவலிங்க ஆணுறுப்பு-9/10
இந்த லட்சணத்தில் புத்தகம் வேறு வெளியிட்டு காசு பார்க்கிறார்கள் பரதேசிகள்.நானும் பல பேரிடம் சென்று சிவலிங்கம் என்றால் அது மேல்தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறி தான் என்று ஆதாரத்தோடு நிரூபித்தேன்.
சிவலிங்க ஆணுறுப்பு-10/10
ஆனால் என் இளம் வயதைக் காரணம் காட்டி “சித்தர் மரபைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது தம்பி” என்று தட்டிக்கழித்தால் என்ன அர்த்தம்? நீங்கள் ஏதோ செயல்பாட்டோடு இயங்குகிறீர்கள் என்று தானே அர்த்தம்?
தமிழ்ச் சமயத்தை அழித்தொழிக்க எதிரிகள் முதலில் எடுத்த ஆயுதம்
சிவலிங்க ஆணுறுப்பு-11/10
சிலை வழிபாட்டை ஆதரித்த பௌத்த மதம் ஆகும். அடுத்து ஜைனம். குத்துயிரும் குலையுயிருமாக இருந்த தமிழ்ச் சமயத்தை அடுத்து வந்த சைவமும் வைணவமும் தமிழில் பாட்டுபாடியே கொன்றன. அதற்குப் பெயர் பக்தி இயக்கமாம். கொலைகாரப் பாவிகளே.
சிவலிங்க ஆணுறுப்பு-12/10
ஆனால் எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், பண்டைய தமிழ்ச் சமயமானது இன்று குலதெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய சேவல்/கிடாய் வெட்டு மட்டும் முடி இறக்குதல் ஆகியவை மூலம் இன்று நம் குடும்பங்களில் உயிர்த்தெழுந்தது.

wix.to/2EBCBx8?ref=2_…
சிவலிங்க ஆணுறுப்பு-13/10
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள் இந்து மதம் என்று ஒன்றை செயற்கையாய் உருவாக்கி, ராமன், கிருஷ்ணன், நேற்று முளைத்த சாய் பாபா போன்ற சிலைகளை நம் வீட்டுக்குள் இன்று வலியத் திணித்து வருகிறார்கள்.

அதிமுக அம்மையாரின் கடந்த ஆட்சியில்
சிவலிங்க ஆணுறுப்பு-14/10
சேவல்/கிடாய் வெட்டுக்கு போடப்பட தடையை நினைவு கூறவும்.சரி, இதற்கும் சிவ லிங்கத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தொடர்பு இருக்கு.

அதாவது “சிவம்” என்றால் நாம் வைக்கும் படையல் என்று தான் பொருள். முதன் முதலில் சேவல்/கிடாயை வெட்டி படையல் வைத்தனர்.
சிவலிங்க ஆணுறுப்பு-15/10
அப்படையலில் இரத்தமும், சதையும் சிவப்பாகத்தனே இருக்கும். அதனால் தான் அப்படையலுக்கு சிவம் என்று பெயர்.இந்த உண்மையை மறைக்க தான் நாயன்மார்கள் பாடிப் பாடியே சைவம் என்ற ஒன்றை வளர்த்தார்கள்.

சிவலிங்கம் என்றால் மேல் தோல் நீக்கப் பட்ட ஆண்குறி என்று தான் பொருள்.
சிவலிங்க ஆணுறுப்பு-16/10
சிவ + ஆள் + அங்கம் = சிவாளங்கம் => சிவாலிங்கம் => சிவலிங்கம்.

அதாவது சேவல்/கிடாய் வெட்டுக்கு ஒரு படி மேலே போய், பாலை நில ஆண்கள் தங்கள் ஆண்குறிகளின் மேல்தோலையே அறுத்துக் கொண்டு அதைப் படையலாக (சிவமாக) கொற்றவைக்கு வைத்தனர்.
சிவலிங்க ஆணுறுப்பு-17/10
இவ்வாறு மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.பலி கொடுத்து அதைப் படையல் வைப்பதற்குப் பெயர் தான் சிவவழிபாடு.இதை நாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு புத்தகத்தில் எழுதி வைத்துக் கடத்தவில்லை.
சிவலிங்க ஆணுறுப்பு-18/10
ஆனால் ஒரு கல்லில் சிவலிங்கத்தைச் செதுக்கி வைத்து அடுத்த தலைமுறை ஆண்களுக்கு கொற்றவை வழிபாட்டின் நுட்பத்தைக் கடத்தி வந்தோம்.
இது மட்டும் அல்ல, நுட்பத்தைக் கடத்த சூலத்தையும் நாம் குல தெய்வக் கோவில்களில் நட்டு வைத்தோம்.

இவை எல்லாம் எதற்கு என்றால்
சிவலிங்க ஆணுறுப்பு-19/10

ஆண்கள் சிவவழிபாட்டை விட்டுவிடக் கூடாது என்பதால் அதை நினைவுப் படுத்திக் கொண்டே இருப்பதற்காகத் தானே தவிர கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்வதற்கு அல்ல.

இன்று சிவவழிபாட்டை விடாமல் செய்பவர்கள் உலகத்தில் ஒருவனே,அவனே தமிழன்.

நன்றி.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

6 Nov
வணக்கம்.
சீமான் சொல்வது போல் ராஜராஜனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததா?

ஆமாம் … முற்றிலும் உண்மை !

தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துகொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். அதற்கு முன்பிருந்த மன்னர்கள் போர்த்தேவைக்காக மட்டுமே ராணுவத்தை திரட்டினர்.பகுதி-1/15 ImageImageImageImage
சீமான் சொல்வது-2/15
ஆனால் இங்கே மக்களுக்கும் அரசுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக ராணுவத்தை மாற்றினார் ராஜராஜன், மெள்ள மெள்ள போர்ப்படையை வலுப்படுத்தினார். நெஞ்சு முழுக்க கனவுகள்.தேசம் முழுக்க சோழர் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமென்றால் அது போர்ப்படையின் திறனால்.. ImageImageImageImage
சீமான் சொல்வது-3/15
மட்டுமே சாத்தியமாகும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆற்றல்மிக்க தரைப்படையும் கப்பற்படையும் இருந்துவிட்டால் சோழர்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவரது நம்பிக்கை.

ராஜராஜன் தன் படைகளை எந்த அளவுக்கு வலுவாக வைத்திருந்தார் என்பதற்கு... ImageImageImageImage
Read 16 tweets
6 Nov
வணக்கம்.
உலகில் நடந்த நகைச்சுவையான போர்!போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர். போர்க்காலத்தில் தந்தைகள் மகன்களைப் புதைக்கின்றனர்.வீர வரலாற்றில் நாம் மறந்த பழமொழிகளில் இதுவும் ஒன்று!!பகுதி-1/10

wix.to/AUBQByE?ref=2_… ImageImageImageImage
உலகில் நடந்த-2/10
யுத்தம் என்றாலே உயிரிழப்பு அல்லது உறுப்பு இழப்பு போன்றவை நடக்க வாய்ப்பு உண்டு என்பதால், அங்கு நகைச்சுவை என்பது போய்விடுகிறது.

உலகில் சாவு, வரி இவை இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நாம் நகைச்சுவையாக பார்க்க முடியும் - கிரேசி மோகன்.

wix.to/AUBQByE?ref=2_… Image
உலகில் நடந்ந -3/10
போரில் சாவுகள் நிகழ்வதால், அவற்றை நகைச்சுவையாக நம்மால் பார்க்க இயலாது. நம் முன்னோர்களின் வீரம் செறிந்த பழமொழி பின்வருமாறு கூறுகிறது.ஆனால்,இந்த பழமொழியை நாம் மறந்தே விட்டோம்.போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர். ImageImageImage
Read 10 tweets
5 Nov
வணக்கம்.
கரப்பான் பூச்சியின் பால் பசுவின் பாலை விட நான்கு மடங்கு சத்தானது என்பது உண்மையா?
கரப்பான் பால்...குடிச்சு பார் !
Diploptera p(f)unctata(பசிபிக் பீட்டில்-Pacific Beetle)வகை கரப்பான் பூச்சிகள் இந்தியா, மியான்மார், சீனா, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் ஹவாய் தீவுகளில்-பகுதி-1/5
கரப்பான் பூச்சி-2/5
பரவலாக காணப்படுகின்றன.
இந்த இன வகை கரப்பான் பூச்சி, குஞ்சு பொரிக்க முட்டை இடாது. பாலூட்டிகளை போல தனது சந்ததிகளைப் பெற்றெடுக்க வல்லது

இவ்வகை கரப்பான், புரோட்டீன் படிகங்களைக் (crystals) கொண்ட ஒரு பொருளின் வடிவத்தில் பாலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
கரப்பான் பூச்சி-3/5
இந்த வெளிர் நிற திரவ படிக (crystal) பால் தான், தனது கரப்பான் குஞ்சுகளுக்கு ஊட்டமாக செயல்படுகிறது.இவ்வகை படிக புரதங்கள் நிறைந்த கரப்பான் பால் எருமைப்பால் மற்றும் ஏனைய பாலூட்டி வகைகளை விட 3 மடங்கு ஊட்டம் நிறைந்தவை என்றும், அவற்றில் கொழுப்பு, சர்க்கரை, புரதம்
Read 5 tweets
4 Nov
வணக்கம்.
திருப்பதி பற்றி தமிழர் பலரும் அறிந்திராத முக்கியமான வரலாற்று செய்தி என்ன?
திருப்பதிக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குடிமல்லம் என்றும் ஊரில் உலகின் மிகவும் பழமையான சிவ லிங்கம் உள்ளது.சிலர் இந்த சிவ லிங்கத்தை இரண்டாவது பழமையான சிவ லிங்கம் என்று சொல்கிறார்கள்.பகுதி-1/4
திருப்பதி-2/4
எப்படியும் முதல் இரண்டு இடங்களில் ஒன்று நிச்சயம்.
இக்கோவிலின் பெயர் குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம். இந்த சிவலிங்கம் கி.மு.3ஆம் நூற்றாண்டு - கி.மு. 1ஆம் முற்றாண்டுக்கு உட்பட்ட காலத்துக்கு உட்பட்டது என்று சொல்கிறார்கள். சிலர் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள்.
திருப்பதி-3/4
குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம்:

பழமையான சிவலிங்கம் :

இந்த லிங்கத்தில் சிவபெருமானின் உருவம் பொரித்து இருப்பதைக் காணலாம்.
Read 5 tweets
4 Nov
வணக்கம்.
வாழை பழத்தை பற்றி ஏதாவது கூறமுடியுமா?10,000 வருடத்திற்கு முன்பு இருந்த விதையுள்ள வாழைப்பழம் இதுதான்!(கீழேயள்ள படம்)தற்போதுள்ள வாழைப்பழம் மனிதர்களால் மரபுரீதியாக உருவாக்கப்பட்ட விதையில்லாமல் உருவாககப்பட்டது.(கீயேுள்ள இரண்டாவது பழம்)பகுதி-1

wix.to/1UBaBx0?ref=2_…
வாழைப்பழம்-2/4
நாம் சாப்பிடும் வாழை பழங்கள் அனைத்தும் ஹைபிரிட் வகைகள் தான் !!! 😳😳😳
பயப்பட வேண்டாம் ! அசல் வாழை(காட்டுவாழை) இதோ,
இது மட்டும் தான் 10,000 வருடங்களுக்கு முன்பு இருந்தது. இந்த வாழையை கொண்டு கற்கால விவசாயிகள் கிராஸ்-கலப்பு(cross-breeding) செய்து தோலை மென்மையாக்கி..
வழைப்பழம்-3/4
கொட்டைகளின் அளவையும் எண்ணிக்கையையும் குறைத்து பல தலைமுறைகளில் உருவாக்கியதே இது,

அதாவது, நாம் சாப்பிடும் வாழை என்பது இயற்கை-ஹைபிரிட் வகைகள் தான். இதே போல் இயற்கை ஹைபிரிட் செய்ய உகந்த சில பழங்கள் கீழே,
Read 5 tweets
3 Nov
வணக்கம்.

தஞ்சை பெரிய கோவிலில் ஏதோ மர்மம் இருப்பதாக சொல்வது எந்த அளவிற்கு உண்மை? முக்கியமாக அந்த கோவிலில் தரிசனம் செய்வது அரசியல்வாதியாக இருந்தால் பதவி இழந்துவிடுவதாகவும், காதலர்களாக இருந்தால் பிரிந்துவிடுவதாகவும் பரவலாக நம்பப்பட்டு வருவதன் பின்னணி என்ன?

wix.to/aEB-Bxw?ref=2_…
தஞ்சை பெரிய-2/15
தஞ்சை பெரியகோயில் மர்மங்கள் இதுதான்!கோவில்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களல்ல.

அவை அந்தகாலத்து மன்னர்களின் ரகசிய கருவூலங்கள். மறைவிடங்கள், பாதுகாப்பு பாசறைகள். அதற்கு பிறகு தான், அது வழிப்பாட்டு தலங்கள்.கோவில்களை உருவாக்கி,

wix.to/aEB-Bxw?ref=2_…
தஞ்சை பெரிய-3/15
அதற்குள் யாரும் செல்ல முடியாத ரகசிய பாதைகள் அமைத்து அதன் மேல் கோயில்களைக் கட்டி வைத்தனர். வெளி பார்வைக்கு அது ஏதோ மக்கள் வந்து செல்லும் ஆன்மீக திருத்தலங்கள். அப்படியொரு வழிப்பாட்டுத் தலம் தான் தஞ்சை பெருவுடையார் கோயில்.

wix.to/aEB-Bxw?ref=2_…
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!