அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி, ஜோ பிடென் வெற்றி. ஒரு முட்டாளை மதிப்புமிக்க மற்றும் பொறுப்பு மிக்க பதவியில் இருந்து மக்கள் நீக்கி விட்டனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்பின் சாதனை, அவருடைய தோல்வியை உலகம் முழுவதும் கொண்டாட வைத்தது. அந்த அளவுக்கு அக்கிரமம். 1
200 வருட அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினதை சேர்ந்த ஒபாமா வெற்றி பெற்றபொழுது கூட இப்படி பட்ட கொண்டாட்டம் மகிழ்ச்சி இல்லை.'வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு நிலா'என்று கடந்து சென்றது உலகம்.ஆனால்,இப்போ கொண்டாட வேண்டிய காரணம் என்ன?அப்படியே என்ன தலைகீழ் மாற்றம் நடந்துவிட்டது? 2
ஒன்றும் இல்லை, டிரம்ப் செய்த அராஜகம், institutionalised இனவாதம், முட்டாள்தனமான பேச்சுக்கள். மற்றபடி, அமெரிக்க பொருளாதார கொள்கை உள்ளிட்ட ஏனைய விஷயங்களில் முந்தய அமெரிக்க ஆட்சியாளர்கள் என்ன செய்தனரோ அதைத்தான் செய்தார் டிரம்ப். இப்போ வரப்போகும் ஆட்சியாளர்களும் அதையே செய்வார்கள்.3
ஆனால்,அமெரிக்க பொருளாதார மற்றும் அடிப்படை கொள்கையில் மிகச்சிறிய மாற்றத்தை முன் வைத்த பெர்னி சாண்டர்ஸை வேட்பாளர் தேர்தலிலேயே காலி செய்துவிட்டனர் ஜனநாயக கட்சியினர்.அவர்தான் ராணுவத்துக்கு எதுக்கு பில்லியன் டாலர் ஒதுக்குறிங்க ன்னு கேள்வி கேட்டவர். அடிப்படை உரிமையான மருத்துவத்துக்கு 4
முக்கியத்துவம் கொடுங்க அது ஒன்றும் சலுகை அல்ல என்று பேசியவர். பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தை மேம்படுத்துங்கள் என்றார். அதனால், அவரை லிபேரலிஸ்ட் என்று மூட்டை கட்டி அனுப்பி விட்டது பிடன் னின் ஜனநாயக கட்சி. எது எப்படியோ டிரம்பின் தோல்வி மிகப்பெரிய ஆறுதல். 5
தீவிர வலதுசாரி முட்டாள்தனம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியா போன்று அமெரிக்காவில் தொடர்ந்திருந்தால் உலகத்துக்கு மட்டுமல்ல அமெரிக்கவே சிக்கல்.
ஒருவனுக்கு மூன்று வேலை சாப்பிட சோறு கிடைக்கவில்லை என்றால் அவனுக்கு தயிர் சோறு கிடைத்தால் கூட கொண்டாட்டமே. பிரியாணி க்கு எண்ணம் போகாது. 6
கடந்த நான்கு வருட டிரம்பின் ஆட்சி சோறு கிடைக்காதவன் நிலை போன்றதே. அதனாலாயே, சாதாரண ஆட்சி மாற்றத்தையே உலகமே கொண்டாடும் படி செய்துவிட்டார்.
சரி சரி இன்னைக்கு ரசம் வைக்கணும், கொத்தமல்லி தழை என்ன பிராண்ட் வாங்கிறதுன்னு யோசிக்கிறேன். வால்மார்ட், க்ரோஜர் தான் போகணும். போயிட்டு வரேன்.7
கர்நாடக இசைபாடகர் மரியாதைக்குரிய திருமதி சுதா ரகுநாதன் மகள் மாளவிகா வெளிநாட்டை சேர்ந்த மைக்கல் என்ற ஆப்ரிக்க கிறிஸ்தவரை திருமணம் செய்யப் போகிறார் என்றதும் குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டது பார்ப்பனீய கும்பல். பார்ப்பனீய பண்பாட்டை மீறிய
திருமதி சுதா ரகுநாதன் இனி 1
சபாக்களிலும்,கோவில்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் சத்தமிட்டனர். இன்று அதில் சிலர்,கமலா ஹரீஸ் அமெரிக்க துணை அதிபர் என்றதும் அவர் பிறப்பை பயன்படுத்தி பார்ப்பன பெருமை பேசுகின்றனர். இந்து பார்ப்பனீய மதத்துக்கு தொடர்பே இல்லாத கமலா ஹாரிஸ்யை வழிய தங்கள் உறவு என்று 2
பெருமைபட்டுக் கொள்கின்றனர்.பார்ப்பனர்கள் என்றைக்குமே யாராவது ஒருவர் அதிகாரத்தில்,முடிவெடுக்கும் இடத்தில் இருந்தால் அவர்களை எந்த உறவை பயன்படுத்தியாவது தன் வழி என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள் அல்லது பயன்டுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள்.அது மொழியால்,பிறப்பால் அல்லது உறவால் என்று3
இந்து அறநிலைய துறையை பற்றி பார்ப்பனர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் பொறுக்கி பய மாரி பேசுறான். இவனுக்கு பார்ப்பன பித்தலாட்டம் பற்றி என்ன தெரியும்? ஒரே ஒரு உதாரணம்,
2008-ஆம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் என்பதே கிடையாது. 1/6
அதுவரை ஆண்டு ஒன்றுக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் வருமானம் என்று காட்டி வந்தனர் தீட்சதர்கள். ஆனால், 2008 இல் கலைஞர் ஆட்சியில் அக்கோயில் இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் உண்டியலில் சேர்ந்ததே. 2
சுமார் 100 கிராம் தங்க நகைகளும் உண்டியலில் விழுந்தது!
தங்களுக்கு வர வேண்டிய இந்த வருமானம் அரசாங்கத்துக்கு போகுதே என்ற எரிச்சலில் ஒரு முறை அந்த உண்டியலில் எண்ணெய்யையும், நெய்யையும் ஊற்றி ரூபாய் நோட்டுகள் நாசபடுத்தியவர்கள் இந்த பார்ப்பனர்கள்.
கேரள முதல்வர் இப்படி சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால், சொல்லி இருக்கும் செய்தி என்னவோ உண்மை. சமஸ்கிருதம் நீக்கிய மலையாளம் தூய தமிழாக சங்கத்தமிழாக இருக்கும். கதிரவன், சூரியன் என்று தமிழில் நாம் சொன்னாலும் சங்க தமிழ் ‘ ஞாயிறு’ என்பதே. 1/4
இன்றும் மலையாளத்தில் பேச்சு வழக்கே ‘ஞாயிறு’ தான். இது போன்ற சொற்களே சில உதாரணம்.மலையாளிகள் மொழி நடையும் ஈழ தமிழர்களின் மொழி நடையும் ஒன்றே. அதாவது அந்த slang கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். 'சேரி' கூட மலையாளத்தில் உண்டு. இதுவும் நல்ல தமிழ் சொல்லே. 2/4
அதை ஜாதி வழி பிரித்து ஒதுக்கியது பார்ப்பனீயம். ஆனால் இன்று சேரி அப்படியல்ல. எல்லோரும் இணைந்து வாழும் இடமாக மாறிவிட்டது. இன்று சென்னையில் வேளச்சேரி என்றால் IT எலைட் மக்கள் வாழும் இடம்.இங்கு ஒரு கிரவுண்டு வீட்டுமனை, மயிலாப்பூர் ஆழ்வார்பேட்டை யில் என்ன விலை விற்குதோ அதற்கு சமம்.3/4
சூர்யா, விஜய் போன்றோர் கூட தங்களின் தன்முகவரியுடைய கடிதத்தாளில் கையொப்பத்துடன் கூடிய அறிக்கை வெளியிடுகின்றனர். ஆனால் இதோ கட்சி ஆரம்பிக்க போறேன் பேர்வழி ரஜினி மட்டும் மொட்டை பேப்பரில் அறிக்கை வெளியிடுவது.
ஒரு மொட்டை கடுதாசியில் எதையாவது எழுத சொல்லி தன் ட்விட்டர் பக்கத்தில் 1/n
வெளியிடுவது ரஜினியின் வழக்கம். இப்படி தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் ஒரு மொட்டை பேப்பரில் அறிக்கை எழுதுவதில் ஒரு வசதி என்னவென்றால் ஏதாவது சர்ச்சை என்றால் அது என்னுது இல்லன்னு எளிதா கடந்து போய்டலாம். அதுக்கு தான் அந்த யுத்தி. சங்கீ மூளையை விட அபாரமான வேலை செய்யும் ரஜினியின் 2/n
மூளை.சூப்பர் சங்கீ அல்லவா!
அந்த யுத்தியின் படி, ஒரு மொட்டை பேப்பரில் தனது உடல்நிலை பற்றி அனைத்து விபரங்களையும் சொல்லி.. இதன் காரணமாக என்னால் அரசியலுக்கு வர முடியாது என்று ஒரு அறிக்கையை தயார் செய்து..அதை தனது ஆதாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடாமல்....3/n
கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதன் தத்துவமே தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்ட நிலையில், அதே நேரத்தில் அவர்கள் பக்தி வலையில் சிக்காமலும் இருக்கக்கூடாது; வேறு சிந்தனைகள் மறந்தும் வந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் செய்யப்பட்ட சூழ்ச்சிதான். 1/n
கோபுரம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஓர் அவமானச் சின்னம்தான்.
கோயிலில் நான்கு வாயில்கள் அமைத்திருப்பதிலும் வருணாசிரமம் உண்டு.
அந்தணர் தென்திசை
அரசர் மேற்றிசை
வந்திடு வணிகர்
வடக்கு வான்திசை
தொந்தமில் சூத்திரர்
தோன்றும் கீழ்த்திசை
பிந்திய நடுவது
பிரமன் தானமே 2/n
இதன்படி பார்ப்பான் தெற்குக் கோபுர வாயில் வழியாகவும், சத்திரியர் மேற்குக் கோபுர வாயில் வழியாகவும், வைசியர் வடக்குக் கோபுர வாசல் வழியாகவும், சூத்திரர் கிழக்கு கோபுர வாயில் வழியாகவும் கோயிலுக்குள் சென்று வரவேண்டுமாம்.அய்ந்தாம் ஜாதியினர் (பஞ்சமர்கள்) என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் 3/n
மனு தர்மம் பல முறை எரிக்கப்பட்டுள்ளது; டாக்டர் அம்பேத்கர் தலைமையில், திராவிடர் கழகம் தலைமையில். தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் சார்பில்,மனு தர்மத்தை எரிக்க போவதாக கூட சொல்லவில்லை.மனுதர்மத்தை தடை செய்ய சொல்லி எழுச்சி தமிழர் திருமா தலைமையில் போராட்டம் அறிவித்திருக்கிறது விசிக 1/n
ஹெஜ்.ராஜா, நாராயணனன் திருப்பதி போன்ற காவி பார்ப்பனிய பண்டாரங்கள் இதை கண்டு கொதித்தெழுந்து விட்டனர். விசிக கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறது என்கின்றனர். மிரட்டல் விடும் தொனியில் ஊளையிடுக்கின்றனர்.இது பச்சை அயோக்கியத்தனம் தானே. இப்படி சொல்ல வெட்கமா இல்ல? 2/n
மனுதர்ம படி பெண்கள் அடிமையாக்க படுகின்றனர்,பெரும்பான்மை மக்கள் சூத்திரர் பஞ்சமர் என்று இழிவுபடுத்தபடுகின்றனர்.சூத்திர,பஞ்சம இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று மனுதர்மம் பற்றி திராவிட இயக்கத்தவர் சொன்னால்.இப்போவெல்லாம் யாருங்க மனுதர்மம் பார்க்கிறாரா 3/n