இன்று தமிழகம்.... அல்ல அல்ல, திராவிடம் மது போதையற்ற, பெண்ணடிமைத்தனமற்ற, மூடநம்பிக்கை ஒழிந்த, உலக மொழிப்புலமையில் பல் போன பாட்டியும் பட்டையைக் கிளப்பும் முன்மாதிரி தேசம்...
வாழ்க வெறியாரிஸம்..
எங்க மூளையில் இருப்பது வெறியார் மண்ணுடா...
😂😂😂😂
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்து மதத்தை அழிக்க, அதன் சக்தியை குறைக்க, எந்தெந்த மட்டத்தில் எல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பதை கவனிக்க, அவசியம் படிங்க... கொஞ்சம் பொறுமையாக. நீதியரசருக்கு புரியும் வண்ணம் திரு Dev Raj ஜி அட்டகாசமாக பதிலடி கொடுத்தியிருக்கிறார் 1/N
EVM ல் தில்லுமுல்லு செய்யமுடியும்னு ஒரு புக் எழுதியிருக்க , உனக்கு தெரியாத சில விஷயம் சொல்றேன் கேளு
EVM 90 களில் அறிமுகமான போது அது பித்தலாட்டம்னு நிரூபிப்பேன் எங்கள் கட்சியின் அறிவியல் குழு நிரூபிக்கும்னு தொடைதட்டினவர் இந்தியாவிலேயே
முதல் முதலில் ஐயா " தமிள்குடி தாங்கி "
அவரும் ஒரு குழுவை அனுப்பினார் , மூக்குடைந்துவந்த பின்பு நவதுவாரமும் மூடிகிட்டார் .
அடுத்து நீண்ட இடைவெளி கழித்து தில்லி குஜிலிவால்
EVM ஒரு பித்தலாட்டம்
அதை வெளியே இருந்து இயக்கலாம் என தில்லி சட்டசபையில் நிரூபிப்பேன்னு சவடால் விட்டான்.
ஒரு EVM மிஷினில் கலர் கலராக லைட் எரியவைத்து சட்டசபையில் படம் காட்டினான் .
அடுத்த அரைமணி நேரம் தேசிய தொலைகாட்சிகளில் நிரூபித்து விட்டேன் நிரூபித்து விட்டேன் மோதி அரசின் பித்தலாட்டம் என கதறினான் .
தேர்தல் கமிஷன் எங்களிடம் EVM செயல்பாட்டை,நிரூபிக்க ஒரு எந்திரம் வேண்டும்
புதுச்சேரியில் 5 சிறுமிங்க, 10-13 வயசுகுள்ள தான், கொத்தடிமையாக வைக்கபட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டிருக்கின்றனர்,
அதுல ஒரு 13 வயது சிறுமி கர்ப்பம், என்ன நடக்கின்றது என தெரியாமலே கர்ப்பமாயிருக்கின்றாள் அந்த சிறுமி.
ரூ. 3000 க்கு அந்த சிறுமிகளை கரும்பு தோட்டத்துக்கு கொத்தடிமையா வாங்கபட்டிருக்காங்க, யாரோ ஒரு புண்ணியவான் காவல்துறைக்கு தெரிவித்து அவர்கள் மீட்கபட்டு அரசு முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
இவர்களின் எதிர்காலம் என்ன? இந்த அனாதைகள் அரசு முகாமில் இருந்து வெளிவரும் பொழுது
எங்கே செல்வார்கள்? அவர்களுக்க்கான நீதி கிடைக்குமா? கிடைக்க விடுவார்களா?
இச்சிறுமிகள் #இருளர் எனும் மிக மிக பின் தங்கிய ஜாதி என்பதால் இக்கொடுமையினை எந்த முன்னிலை ஊடங்களும் செய்தி வெளியிட போவதுமில்லை விவாதிக்க போவதுமில்லை..
அவன் சராசரி மாணவன் அல்ல
அதற்கு மேல் . பெற்றோர்கள் பிடிவாதம் " நீட் " கட்டாயத்தில் சேர்த்து,, தினமும் பள்ளி முடிந்தஉடன் பல மணி நேரம்
இரண்டு ரயில் பிடித்து போய் கோச்சிங் ,
தினமும் கையில் மூன்று,
சாப்பாட்டு கேரியர் . இவனுக்கு துளியும் விருப்பமில்லை
கடைசியில் நீட் தேறவில்லை 1/ N
அக்கடமிக் கணக்கு பாடம் அவுட்
அவன் மக்கு அல்ல , பிரமாதமான அறிவுதிறன் உள்ளவன் .
நான் அறிவேன் ,
தகப்பன் நொந்து போனார் , பித்துபிடித்தவர் மாதிரி ஆனால்
அலுவலகம் நண்பர்கள் கேட்க வாய்திறக்க முடியவில்லை,.
தங்கை Phone செய்து அழுதால் , நான் வருகிறேன் மும்பைக்கு
2/N
ஒரு மாதம் தங்குகிறேன் என்றேன்
உடனே வா , என்றாள்
நொந்து போய் ரூமிலேயே அடைந்து கிடந்த பையனை
வாழ்வு என்பது நீட் மட்டுமல்ல
என புரியவைத்தேன் .
வாய்புகள் முடிந்துபோனவன்
வருதபடலாம் , இதில் நீ வருத்தபட ஏதுமில்லை,என்றேன்
நாலு உபநிஷகதைகள்..
3/N
#கிறிஸ்தவர்கள்_தமிழர்களா?
நேற்று ஒரு விவாதம் பாத்தேன். அதில அர்ஜீன் சம்பத் ஜீ கிட்ட ஒரு மஞ்சள் மாவுக்கு மதமாறின பெலிஃஸ் ணு ஒருத்தன் கேக்கிறான் கிறிஸ்தவர்கள் தமிழர் இல்லையாணு...!
கண்டிப்பா கிறிஸ்தவர்கள் தமிழர்கள் இல்லை ஏன் தெரியுமா..?
1/N
🚩ஒருத்தன் கிறிஸ்தவனா மதமாறின உடனே அவனது தமிழ் பெயரை மாற்றி ஐரோப்பிய பெயரை சூட்டுகிறான்.
🚩தமிழர் கலாச்சாரமான கோவிலை வெறுத்து சாத்தான் என்று திட்டி சாமி கும்பிடுவதை விட்டு... ஐரோப்பிய கலாச்சாரமான சர்ச்சுக்கு சென்று மீட்டிங்கில் (பிரேயர்) கலந்து கொள்கிறான்.
2/N
🚩 திருமணம் செய்யும்போது கூட தமிழர் மரபான மனித வாழ்க்கையில் பின்னி பிணைந்திருக்கும் 9 கிரக சஞ்சாரபடி பார்க்கும் ஜாதகங்களை பார்ப்பதில்லை.
🚩 தமிழனின் பரம்பரை வழக்கமான யாககுண்டம் வளர்த்து அக்னி சாட்சியாக செய்யும் திருமணங்களை கிறிஸ்தவர்கள் செய்வதில்லை.
3/N
"கடலில் நீச்சலடித்து பழகியவனை குளத்தை காட்டி பயப்படுத்தக்கூடாது". பினீஷ் கோடியேரி கொஞ்சநாள் முன்ன போட்ட போஸ்ட் இது. இப்போ நம்ம அமலாக்கத்துறை இந்த கடல் நீச்சல் வீரனை கட்டாந்தரையில் நீச்சலடிக்க விட்டிச்சு போல.
கோர்ட்ல 15 நாள் விசாரணைக்கு கேட்டாங்க, 1/N
கோர்ட் 4 நாள் தான் குடுத்திச்சு, 15 நாள் கேட்க வேண்டிய கேள்விகளை நாலு நாள் கஸ்டடில கேட்டு முடிக்கணும்னு மாரத்தான் விசாரணை நடந்திச்சாம். காலைல 8 மணிக்கு கொண்டு உக்கார வச்சா நைட்டு 11 மணி வரை நீண்டு போகுமாம், இடைல கேள்வி கேக்கிற ஆஃபீசர் டயர்ட் ஆனா இன்னொருத்தர் வருவாராம்.
2/N
மூணாவது நாளே நம்ம நீச்சல் வீரர் 10 வாட்டி வாந்தி, முதுகு வலின்னு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டார், நாலாவது நாள் முடிஞ்சு கோர்ட்ல ஆஜர் பண்ணி இன்னும் விசாரிக்கணும்னு அதிகாரிகள் சொன்னவுடன் ஜட்ஜ் கடுப்பாயி இந்தா இன்னுமொரு ஏழு நாள் கூட கொண்டுபோய் வச்சுக்க,
3/N