பொங்கலுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம், பொங்கல் பரிசு பொருட்களை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடாது -அர்ஜுன் சம்பத்

தமிழர் திருநாளாம் பொங்கல் மத அடையாளமாக மாற்றபட்ட பிறகு, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளாத முஸ்லிம்கள் பொங்கலை பாச்சோறு என்று பெயர் மாற்றிக் கொண்டாடுகின்றனர்.
1/N Image
டெல்டா மாவட்ட முஸ்லிம்கள் தங்கள் உழவு நிலங்களில் அறுவடை செய்த புது அரிசியை கொண்டு பாச்சோறு ஆக்கி விருந்து வைப்பது வழக்கம்.

அதை சில முஸ்லிம்கள் அந்த நிகழ்வுக்கு ஆன்மீக தோற்றம் கொடுத்து ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் நிலங்களில் விளைந்த அரிசியை கொண்டு பாச்சோறு செய்து
2/N
அதற்காக ஒரு விழா எடுத்து, அதற்கு பாச்சோறு பெருநாள் என்று இஸ்லாம் சொல்லாத ஒன்றை ஏற்படுத்தியும் கொண்டாடி வருகின்றனர்

பாச்சோறு என்ற உணவு அதிகமாக தமிழை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் தங்கள் நிலத்தில் கிடைத்த புது அரிசியை கொண்டு பாச்சோறு ஆக்கி உறவினர்கள் மற்றும்
3/N
சுற்றியுள்ள ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்வது வழக்கமே!

படம்:- திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் என்ற ஊரில் பாச்சோறு பெருநாள் அன்று ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பாற்சோறு,!

- வாஜித்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with anbeSelva

anbeSelva Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbeSelva

14 Jan
பொங்கல் கொண்டாட்டத்திற்கு நான்கு சிறப்புகள்.

1. அவரை இவர் கொன்றார், இவரை அவர் கொன்றார், அந்த கடவுள் இறங்கி வந்தார், இந்த கடவுள் ஏறிப் போனார் என அறிவுக்கு ஒவ்வாத டுபாக்கூர் கதைகள் புனையப்படாத நேரடியான மக்களின் கொண்டாட்டம்.

1/N
2. அறிவியலின்படி சூரிய நாட்காட்டியைப் பின்பற்றி கொண்டாடப்படும் வெகு சில பண்டிகைகளில் ஒன்று. சந்திரன், திதி போன்றவற்றைப் பொறுத்து பொங்கல் மாறாது.

3. பிறப்பு, இறப்பு போன்ற எந்த தீட்டுகளாழும் பாதிக்கப்படாத ஒரே திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி.

2/N
4. பொங்கல் திருநாளன்று படைக்கபடும் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) போன்றவை பார்ப்பனர்களாலும், பெருங்கோவில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு என்பது குறிப்பிடத்தகுந்தது.
3/N
Read 4 tweets
15 Dec 20
#நிரு: அரிசி ஒகே சார், டிவி மிக்சி, கிரைண்டர் எல்லாம்?

#ஜெ: நீங்க என்னைக்காவது அம்மில சட்னி அரைச்சிருக்கீங்களா?

#நிரு: இல்லை, மிக்சி தான்.

#ஜெ: பகல் பூரா வயல்ல வேலை செஞ்சுட்டு, அரிசியை ஆட்டுக்கல்லில் ஆட்டி, சட்னியை அம்மில அரைக்கமுடியுமா? இல்ல தெரியாமதான் கேட்கிறேன்
1/N
இந்த மாதிரி தேவை இருக்கிற பெண்கள் யாராவது உங்ககிட்ட வந்து வேண்டான்னு சொன்னாங்களா?
******
#நிருபர்: அரிசியை வாங்கி கோழிக்கு போடறாங்களே?

#ஜெயரஞ்சன்: கொடுக்கிற அரிசில சாப்பாடு மட்டும் தான் செஞ்சி சாப்பிடனும், இட்லி, தோசை, பொங்கல் வைத்து சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா?
2/N
#நிருபர் : இல்லை.

#ஜெ: அதேபோலத்தான் இதுவும். கோழிக்கு போட்டு வளர்த்து அவன்தானே சாப்பிடறான்? அரசாங்கத்தின் வேலை அரிசி கொடுப்பதோடு முடிந்தது. அதை என்னவாக்கி சாப்பிடனும்கிறது அவன் உரிமை.
*****
#நிரு: அரிசியை இலவசமாக வாங்கி வெளியில் விக்கிறாங்களே அதற்கு என்ன சொல்றீங்க?
3/N
Read 5 tweets
10 Nov 20
காங்கிரசால் மண்ணைக்கவ்வ போகிறது லாலு கட்சி, திமுக உடனடியாக சுதாரிக்க வேண்டிய இடம் இது.

பிஜேபி-யை விட 3 சதவீதம் அதிக ஓட்டுக்கள் வாங்கியும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழக்கிறது RJD.

இத்தனைக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் LJP யை தனியாக நிறுத்தி பாஜக ஏற்படுத்தி இருந்த தடையை தாண்டி
1/N
இந்த அளவு வெற்றியை பெற்றிருக்கிறது RJD ஆனால் காங்கிரஸ் 70 சீட்டுக்களை முழுங்கி 18 இடங்களில் மட்டுமே முன்னணியில் இருக்கிறது.

இடதுசாரிகள் அபார வெற்றியை பெற்று இருக்கிற்றார்கள் 29 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
2/N
பாஜக ஒருபக்கம் தான் போட்டியிடும் தொகுதிகளில் LJPயை போட்டியிடாமல் செய்து ஓட்டுக்களை சிதறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது, இன்னொருபக்கம் ஐக்கிய ஜனதாதல் போட்டியிடும் தொகுதிகளில் LJPயை தனியாக நிறுத்தி நிதிஷ் வெற்றியையும் தடுத்திருக்கிறது, எடப்பாடி சுதாரிக்க வேண்டிய இடம் இது.
3/N
Read 5 tweets
6 Oct 20
அன்புள்ள ராகுல் காந்திக்கு
வணக்கம்..

கடந்த வெள்ளிகிழமை நீங்களும் உங்கள் தங்கையும் பாசிசத்தின் கரங்களில் சிக்கியது கண்டு வருந்துகிறோம் , நீதிக்கான உங்கள் சண்டையில் துணை நிற்கிறோம்.

அதற்க்கு முன்

70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம்
சமத்துவம்
1/N
சகோதரத்துவம் என்பதற்கு முற்றிலும் எதிரான ஆட்சியை
வழங்கியவர்களாகவே உங்கள் காங்கிரஸ் அரசும் இருந்து வந்துள்ளது என்பதை முதலில் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் ..

அக்டோபர் 1 உங்கள் சட்டையை பிடித்து இழுத்த அன்றே இந்தியாவை மிக நீண்ட
ஆண்டுகள் ஆண்ட உங்கள் கட்சியில் இருந்து
2/N
எந்த எதிர்வினையும் இல்லாதது
கண்டு எங்களுக்கு எந்த வியப்பும் இல்லை, காரணம் இந்த நீண்ட ஆட்சி
அதிகாரத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டவர்கள் வெறும் பண்ணையார்களே.

இந்த சோம்பேறி பண்ணையார்களை தாண்டி எந்த சமூகத்தோடும் உங்கள் கட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்பதற்கு இன்றைக்கு
3/N
Read 15 tweets
17 Sep 20
1915-16, 17, 18,19-வரை ஈரோடு வியாபார சங்கத் தலைவன்.

தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை உறுப்பினர்.

5-ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவர்.

ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி

பழைய மாணவர் சங்க செக்ரட்டரி

ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி பிறகு தலைவர்
1/N
1914-ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி

10-ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட்

ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட்

பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென்.

ஜில்லா போர்டு மெம்பர்

வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி

பிளேக் கமிட்டி செக்ரட்டரி
2/N
10 ஆண்டு கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி பிறகு 1929-வரை வைஸ்பிரசிடெண்ட், பிரசிடெண்ட்

1918-ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்

1918-ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுகா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்மெண்டாரின் நிர்வாகி
3/N
Read 7 tweets
8 Sep 20
கடந்த தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கல்யாண் அவர்கள் வெளிநாட்டிலிருந்து 38 லட்சம் நிதி பெற்று கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தும் செய்தி உண்மை என்றே இருக்கும் பட்சத்தில், மீதி 39 வேட்பாளர்கள் சேர்ந்து கையாடல் செய்த தொகையின் மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்கும் அண்ணா?

1/N
கோவையில் தேர்தல் நிதியில் கையாடல் என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களுக்கு, கும்பகோணம் என்ற ஒரு தொகுதி இருக்கிறது என்பது தெரியுமா?

கும்பகோணம் பற்றி நீங்கள் விசாரித்தால், காஞ்சிபுரத்தில் நீங்கள் கட்டி வருகின்ற சொகுசு பங்களா பற்றி "மணி, மணியாக" அவர் பேசிவிடுவார் என்ற அச்சமா?
2/N
திருவொற்றியூர் மாரிமுத்து இரண்டாம் திருமணம் செய்ததில் தகராறு, கட்சியின் பெயர் கெட்டுவிடும் என்று அவனை நீக்கினீர்கள் சரி, மகளிர் பாசறை பொருப்பாளரின் வீட்டு சுவரேறி குதித்து, பல் உடைந்தபடி வந்த "பச்சகிளி" யை ( அன்பு தென்னரசு) இன்றுவரை நீக்கவில்லையே ஏன் அண்ணா?

3/N
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!