காஷ்மீர்ல ஹஜ்ரத் பால்னு ஒரு மசூதி இருக்கு. அங்க இறைதூதர் நபிகள் நாயகத்தோட தலை முடி பாதுகாக்கப்பட்டு வருது.

ஒருசமயம் அந்த முடி காணாம போயிருச்சு. காஷ்மீர் மட்டுமில்லாம வட இந்தியா முழுக்க இசுலாமிய மக்கள் போராட்டம்... எதுக்காக? அந்த தலை முடிக்காக.
1/N
அப்போதைய காங்கிரஸ் அரசு இந்திய ராணுவத்தையே அனுப்பி அந்த முடியை தேடி கண்டு பிடித்து கொடுத்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையை இசுலாமிய மக்கள் உருவாக்கினார்கள்.

மதுரைல குன்னத்தூர் சத்திரம்னு ஒரு சத்திரம் இருந்துச்சு. அங்க ஒரு மரகத லிங்கம் இருந்துச்சு. அத காணோம்.
2/N
தமிழகம் முழுக்க கோயில்கள்ல ஆயிரக்கணக்கான சிலைகள் காணாம போயிருக்கு. கோயில் நிலங்கள் காணாம போயிருக்கு,, சொத்துக்கள் காணாம போயிருக்கு.

இங்க இருக்கற கடவுளே இல்லை அதுவும் குறிப்பா இந்துக்கடவுள் இல்லை என்கிற திராவிட கட்சிக்காரனுங்க இது பற்றி வாய் திறப்பானா?
3/N
இதுபற்றிய எந்த பிரக்ஞையுமே இல்லாம கோயிலுக்கு போய் வெக்கமே இல்லாம சாமி கும்பிடுகிற சொரணை கெட்ட இந்துக்களே....
புரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரம் ஆலயங்களை காப்பாற்றுகிற கரங்களில் இருக்க வேண்டும்.
4/N
ஓட்டு என்கிற அதிகாரத்தை நீங்கள் துஷ்பிரயோகம் செய்தால் உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும்.

நன்றி பாலா திரிபுரசுந்தரி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saravanaprasad Balasubramanian

Saravanaprasad Balasubramanian Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BS_Prasad

6 Jan
கர்மா & பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் நாம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள்.
இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு மூட்டை மாதிரி
1/N
இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம்.
அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார் .
இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை பாரம் குறைந்து விட்டது.
2/N
இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்.
கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.
வினைகழிந்த மகான்களை வணங்க நமது பாவ வினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத உண்மை.
3/N
Read 5 tweets
26 Nov 20
கள் குடிப்பதை ஒழிக்க வேண்டுமா?
இருக்கிற தென்னை மரத்தை எல்லாம் வெட்டிப்போடு...

●முடிந்தது மது ஒழிப்பு..

ஆண்களின் பார்வைக்காகத்தானே நீளமாய் முடி வளர்க்கிறாய்... கூந்தலை வெட்டி எறி, கிராப் வைத்துக் கொள்...

●ஒழிந்தது ஆணாதிக்கம்.
பிள்ளை பெறுவதால்தானே ஆணுக்கு அடிமையாய் இருக்கிறாய்... கர்ப்பப்பையை வெட்டித் தூக்கிப் போடு...

●மடிந்தது பெண்ணடிமைத்தனம்...

அவன் உன்னைத் தவிர வேறு பெண்களை நாடுகிறானா?
நீயும் நாலு ஆண்களை வைத்துக் கொள்...

●மலர்ந்தது பாலியல் சமத்துவ சமுதாயம்...
கடவுள்னு ஒரு பேரைச் சொல்லித்தானே பார்ப்பான் பிழைக்கிறான்... கடவுள் உருவத்தை செருப்பால் அடி,
சிலையை தூக்கிப் போட்டு உடை,...

●அழிந்தது  மூடநம்பிக்கை....
மலர்ந்தது  பகுத்தறிவு சமுதாயம்...
Read 6 tweets
25 Nov 20
இந்து மதத்தை அழிக்க, அதன் சக்தியை குறைக்க, எந்தெந்த மட்டத்தில் எல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பதை கவனிக்க, அவசியம் படிங்க... கொஞ்சம் பொறுமையாக. நீதியரசருக்கு புரியும் வண்ணம் திரு Dev Raj ஜி அட்டகாசமாக பதிலடி கொடுத்தியிருக்கிறார்
1/N
“உண்மின் கள்ளே, அடுமின் சோறே,
ஏறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே......"
- பதிற்றுப்பத்து

(கள்ளை அருந்துவீராக, சோற்றை ஆக்குவீராக, இறைச்சியை அறுப்பீர்களாக....)

வனப்பகுதியே மிகுந்திருந்த சங்க காலத்தில் ஊனுணவே மிகுதி. 'மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி'யைப்
2/N
புறநானூறு சொல்லிற்று.

‘உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்
கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்..'
என வேட்டுவர் உணவுக்காக் காட்டில் வேட்டையாடிச் சேகரித்த விலங்குகளின் பட்டியல் தருகிறது நற்றிணை.

எயினர் பாலை மான்களை வேட்டையாடி உண்டனர்.
3/N
Read 7 tweets
12 Nov 20
ஐயநாதா,

EVM ல் தில்லுமுல்லு செய்யமுடியும்னு ஒரு புக் எழுதியிருக்க , உனக்கு தெரியாத சில விஷயம் சொல்றேன் கேளு

EVM 90 களில் அறிமுகமான போது அது பித்தலாட்டம்னு நிரூபிப்பேன் எங்கள் கட்சியின் அறிவியல் குழு நிரூபிக்கும்னு தொடைதட்டினவர் இந்தியாவிலேயே
முதல் முதலில் ஐயா " தமிள்குடி தாங்கி "

அவரும் ஒரு குழுவை அனுப்பினார் , மூக்குடைந்துவந்த பின்பு நவதுவாரமும் மூடிகிட்டார் .

அடுத்து நீண்ட இடைவெளி கழித்து தில்லி குஜிலிவால்
EVM ஒரு பித்தலாட்டம்
அதை வெளியே இருந்து இயக்கலாம் என தில்லி சட்டசபையில் நிரூபிப்பேன்னு சவடால் விட்டான்.
ஒரு EVM மிஷினில் கலர் கலராக லைட் எரியவைத்து சட்டசபையில் படம் காட்டினான் .

அடுத்த அரைமணி நேரம் தேசிய தொலைகாட்சிகளில் நிரூபித்து விட்டேன் நிரூபித்து விட்டேன் மோதி அரசின் பித்தலாட்டம் என கதறினான் .

தேர்தல் கமிஷன் எங்களிடம் EVM செயல்பாட்டை,நிரூபிக்க ஒரு எந்திரம் வேண்டும்
Read 8 tweets
11 Nov 20
புதுச்சேரியில் 5 சிறுமிங்க, 10-13 வயசுகுள்ள தான், கொத்தடிமையாக வைக்கபட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டிருக்கின்றனர்,
அதுல ஒரு 13 வயது சிறுமி கர்ப்பம், என்ன நடக்கின்றது என தெரியாமலே கர்ப்பமாயிருக்கின்றாள் அந்த சிறுமி.
ரூ. 3000 க்கு அந்த சிறுமிகளை கரும்பு தோட்டத்துக்கு கொத்தடிமையா வாங்கபட்டிருக்காங்க, யாரோ ஒரு புண்ணியவான் காவல்துறைக்கு தெரிவித்து அவர்கள் மீட்கபட்டு அரசு முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

இவர்களின் எதிர்காலம் என்ன? இந்த அனாதைகள் அரசு முகாமில் இருந்து வெளிவரும் பொழுது
எங்கே செல்வார்கள்? அவர்களுக்க்கான நீதி கிடைக்குமா? கிடைக்க விடுவார்களா?

இச்சிறுமிகள் #இருளர் எனும் மிக மிக பின் தங்கிய ஜாதி என்பதால் இக்கொடுமையினை எந்த முன்னிலை ஊடங்களும் செய்தி வெளியிட போவதுமில்லை விவாதிக்க போவதுமில்லை..

இதே மாதிரி சம்பவம் #பாஜக ஆளும் மாநிலத்தில்
Read 5 tweets
4 Nov 20
அவன் சராசரி மாணவன் அல்ல
அதற்கு மேல் . பெற்றோர்கள் பிடிவாதம் " நீட் " கட்டாயத்தில் சேர்த்து,, தினமும் பள்ளி முடிந்தஉடன் பல மணி நேரம்
இரண்டு ரயில் பிடித்து போய் கோச்சிங் ,

தினமும் கையில் மூன்று,
சாப்பாட்டு கேரியர் . இவனுக்கு துளியும் விருப்பமில்லை
கடைசியில் நீட் தேறவில்லை
1/ N
அக்கடமிக் கணக்கு பாடம் அவுட்

அவன் மக்கு அல்ல , பிரமாதமான அறிவுதிறன் உள்ளவன் .

நான் அறிவேன் ,

தகப்பன் நொந்து போனார் , பித்துபிடித்தவர் மாதிரி ஆனால்
அலுவலகம் நண்பர்கள் கேட்க வாய்திறக்க முடியவில்லை,.

தங்கை Phone செய்து அழுதால் , நான் வருகிறேன் மும்பைக்கு
2/N
ஒரு மாதம் தங்குகிறேன் என்றேன்
உடனே வா , என்றாள்

நொந்து போய் ரூமிலேயே அடைந்து கிடந்த பையனை
வாழ்வு என்பது நீட் மட்டுமல்ல
என புரியவைத்தேன் .

வாய்புகள் முடிந்துபோனவன்
வருதபடலாம் , இதில் நீ வருத்தபட ஏதுமில்லை,என்றேன்
நாலு உபநிஷகதைகள்..
3/N
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!