இந்திரா காந்தி 1969 ல் வங்கிகளை தேசியமயமாக்க சட்டம் பிறப்பித்த போது...
இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த போது...
அவற்றை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய போது...
ஆஹா! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கொண்டு வந்த, மக்களுக்கான சட்டத்தை...
எப்படி நீதிமன்றம் தலையிட்டு தள்ளுபடி செய்யலாம்?
EXECUTIVE மற்றும் JUDICIARY க்கு இடையே 'எல்லைக் கோடு' வேண்டாமா?
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட (DEMOCRATICALLY ELECTED) அரசின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் நான்கு பேர் உட்கார்ந்து முட்டுக் கட்டை போடுவது எந்த வகையில் நியாயம்?
நாடாளுமன்றத்தின் உரிமையில் நீதி மன்றம் தலையிடலாமா?
அரசின் 'சோஷலிச'த் திட்டங்களுக்கு இணக்கமான "COMMITTED JUDICIARY" இருக்க வேண்டாமா?
இந்த COMMITTED JUDICIARY என்ற வார்த்தையே கம்யூனிஸ்டாக இருந்து, பிறகு காங்கிரசில் "ஊடுருவிய" - இந்திரா காந்தியின் கேபினட் அமைச்சர் மோகன் குமாரமங்கலம் உருவாக்கிய வார்த்தை!
பிறகு அப்படித் தனக்கு இணக்கமான ஒரு COMMITTED JUDICIARY ஐ உருவாக்க ஒரு "இணக்கமான" தலைமை நீதிபதியும் இந்திரா காந்திக்குத் தேவைப்பட்டார்!
எனவே K.S.ஹெக்டே, ஷீலத், குரோவர் என்ற 3 நீதிபதிகளின் "சீனியாரிட்டி" யை புறக்கணித்து...
அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த...
A.N.ரே என்பவரைத் தலைமை நீதிபதி ஆக்கினார் இந்திரா காந்தி!
மேற்கண்ட அந்த 3 சீனியர் நீதிபதிகளும் ராஜினாமா செய்தனர்!
ஒரு COMMITTED JUDICIARY க்கு இது அவசியத் தேவை என்று A N ரே வின் நியமனத்தை "முற்போக்கான முடிவு"- என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் 'முற்போக்குகள்'!
ஆனால் அவர்கள்தான் இன்று...
விவசாயத்தில் இடைத் தரகர்களை ஒழிக்கும் சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்துவதில்...
நீதிமன்றத்தின் தலையீட்டை கை தட்டி வரவேற்கின்றனர்.
இந்திரா காந்தி செய்ததைப் போல நீதி மன்றத்தை - அதன் நெறிமுறைகளை - உருட்டித் தள்ள முயற்சிக்கவில்லை மோடி அரசு!
மாறாக நீதிமன்றம் இடும் ஒவ்வொரு வழிகாட்டுதல், உத்தரவு, ஒவ்வொன்றையும் நீதி மன்றம் சொன்னபடி கேட்டு நடக்கிறது அரசு!
காங்கிரஸ் காரர்களே, கம்யூனிஸ்டுகளே COMMITTED JUDICIARY சித்தாந்தத்தை - உங்கள் பாணியிலேயே அமல்படுத்த மோடி அரசுக்கு எத்தனை நேரமாகும்?
ஆனால் நீதிமன்றத்தின் - INTERFERENCE OF JUDICIARY INTO EXECUTIVE - குறுக்கீடுகள் எவ்வளவு இருந்தாலும்...
நீதி மன்றத்துக்கு உரிய மதிப்பளித்து...
தனது தரப்பு வாதத்தை AFFIDAVIT மூலம் முன் வைக்கிறது இன்றைய அரசு!
இதுதான் COMMITTED JUDICIARY என்ற பெயரில் நீதித் துறையைத் தனது (EXECUTIVE ன்) கைப்பாவை ஆக்கிய இந்திரா காந்தி அரசுக்கும்...
நீதிமன்றத்தின் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பொறுப்புடன் பதிலளிக்கும் மோடி அரசுக்கும் உள்ள வேறுபாடு!
ஜெய் ஹிந்த் 🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் என ஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனை மடக்குவான்.
ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது, ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான். நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான். டேய்! நீ கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தாய்.
அந்த ராமலிங்க முதலியார் செங்கல்பட்டு பக்கம் 17ம் நூற்றாண்டில் வசித்தவர், பெரும் வியாபாரி வெள்ளையனோடு வியாபாரம் செய்த காலத்தில் நன்றாக ஆங்கிலம் கற்று அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.
இந்தியாவில் அவரை போன்ற ஆட்கள் அவசியம் என்பதால் தங்கமும் வெள்ளியும் கொட்டி தனக்கு சமமான அந்தஸ்தில் திவான் போல கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்தது. பெரும் அரண்மனையும், குதிரை வண்டியும் வீடெல்லாம் தங்க பாளமும் வெள்ளி கட்டியுமாக பெரும் வாழ்வு வாழ்ந்தவர்.
அவர், அப்பொழுதே “அல்பேகா” எனும் கருப்பு கோட்டு அணிந்தவர். எப்பொழுதும் மூட்டை மூட்டையாக நாணயம் கொட்டப்படும் அள்ளப்படும் சத்தம் கேட்டு கொண்டே இருந்த வீடு அது. அவர் வியாபாரம் நடத்தியவர் என்றாலும் வெள்ளையனிடம் கவுரவ பதவியிலும் இருந்தார்.
கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன.
🇮🇳🙏1
அவற்றுள் *திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் “பஞ்ச கிருஷ்ண தலங்கள்”* என்ற சிறப்புப் பெற்றவை.
இந்த பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன் ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். 🇮🇳🙏2
ஆனால் இங்கு சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு தயாராக எப்போதும் திருவைகுண்டத்தில் இருப்பது போல நியம கருடனாக சேவை சாதிக்கின்றார்.
இத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்
திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.
🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3