#கிருஷ்ணர் #இயேசுபெருமான்
#வரலாறு #கிருஷ்ணபக்தர் #கன்னியாஸ்திரிகள்

போலந்து நாட்டின் இந்துக்களுக்கு
எதிராக நடந்த ஒரு வழக்கு:
“இஸ்கான்” என்று அழைக்கப்படும்
கிருஷ்ண பக்தி இயக்கம் உலக முழுவதும்
இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும்
இருக்கிறது...
அப்படி இந்து மதம் உலக அளவில்
பரவுவதை விரும்பாத ஒரு கிறுத்துவ
கன்னியாஸ்திரி சுமார் நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு போலந்து
நாட்டின் தலைநகர் வார்சாவில்
”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
தொடர்ந்தார்.....

வழக்கும் விசாரணைக்கு
வந்தது....
கன்னியாஸ்திரியின் வாதம்
என்னவென்றால் “இஸ்கான்” போலந்து
நாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி
பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை
பிரபலப்படுத்துகின்றனர்.....
ஆனால்
அவர்கள் அப்படி பிரபலப்படுத்தும்
கிருஷ்ணரோ மிகவும் ஒழுக்கமற்றவராக
இருந்துள்ளார்....அவர் சுமார் 16,000
கோபிகளை திருமணம்
செய்துகொண்டுள்ளதாக புராணங்கள்
சொல்கின்றன....

அப்படிப்பட்ட ஒரு
ஒழுக்கமற்றவரைப்பற்றி பிரச்சாரம்
செய்வது தடை செய்யப்பட வேண்டும்.....
”இஸ்கான்” சார்பில் எதிர்வாதம் செய்தவர்
நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள்
வைத்தார்...
.”தயவு செய்து வழக்கு
தொடர்ந்த கன்னியாஸ்திரியிடம் அவர்
கன்னியாஸ்திரியாக குருப்பட்டம்
பெறும் போது எடுத்துக் கொள்ளும்
உறுதி மொழியினை இந்த
நீதிமன்றத்தில் ஒருமுறை திரும்பச்
சொல்ல வேண்டி உத்தரவேண்டும்”
என்பதுதான்....
நீதிபதியும் அவ்வாறே அந்த
கன்னியாஸ்திரியிடம்
உறுதிமொழியினை ஒருமுறை
நீதிமன்றத்தில் ஒப்புவிக்கச்
சொன்னார்....
ஆனால் அவர்
சொல்லவில்லை.....
“இஸ்கான்” நபர் நீதிபதியிடம் தானே அந்த
உறுதிமொழியினை ஒப்புவிப்பதற்கு
அனுமதி கேட்டார்....நீதிபதியும் அதற்கு
சம்மதித்தார்....
அந்த உறுதிமொழியின் படி ஒருவர்
கன்னியாஸ்திரி ஆனால் அவர்
ஏசுநாதருடன் திருமணம் செய்து
வைக்கப்பட்டவர்....
”இஸ்கான்” நபரின் வாதம்: கனம் நீதிபதி
அவர்களே...! பகவான் கிருஷ்ணர் 16,000
பெண்களை மட்டுமே திருமணம் செய்து
கொண்டுள்ளார்.....
ஆனால் சுமார் இரண்டு மில்லியன்
(இருபது லட்சம்) கன்னியாஸ்திரிகள்
ஏசுநாதருடன் திருமணம் செய்து
கொண்டுள்ளதாக உறுதிமொழி
ஏற்றுள்ளனர்....
அப்படி இருக்கையில்
பகவான் கிருஷ்ணர் மற்றும் ஏசுநாதர்
இருவருக்கிடையில் யார் அதிகமாக
ஒழுக்கமற்றவர்.... அது தவிர அந்த
கன்னியாஸ்திரிகளை என்னவென்பது....?

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.....

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

ஜெய் ஸ்ரீ ராம்⛳⛳⛳⛳⛳🏹⛳⛳⛳🏹⛳⛳⛳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

18 Jan
பாக்., வேண்டாம் - சிந்து மாகாண மக்கள் போர்க்கொடி : டுவிட்டரில் டிரெண்டிங்

சிந்து : பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள் தனி நாடு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
அதோடு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.

உலகின் மிகவும் பிரபலமான, தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம். இதன் பிறப்பிடமாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை தழுவி பரவி விரிந்து கிடந்தது.
காலப்போக்கில் ஏற்பட்ட பல மாற்றங்களில் பல இன்று சுவடே தெரியாமல் அழிந்துவிட்டது. இருப்பினும் சிந்து மாகாணத்தில் பலர் இன்னும் அந்த தொன்மையை பாதுகாக்கின்றனர். இதனிடையே பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள், 1967 முதல் 'சிந்துதேஷ்' என்ற தனிநாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
Read 8 tweets
18 Jan
சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டு சிறை..! சாம்சங்கின் எதிர்காலம் என்ன?

சியோல்: அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தென் கொரிய மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனம் சாம்சங். 1938-ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தென்கொரியாவின் டெங்கோ பகுதியில் லி நுங் செல் இந்த நிறுவனத்தை துவங்கினார்.
ஆரம்பத்தில் டிரக்குகளில் பொருட்களை ஏற்றிச்செல்லும் தொழிலாக இருந்த சாம்சங் குழுமம் அடுத்த 60 ஆண்டுகளில் மின்னணு தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்து உலகையே கலக்கியது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு நிகராக தற்போது சாம்சங் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
Read 11 tweets
18 Jan
🙏🇮🇳
இடது வலது பக்கம் இருப்பவர்கள் மன்னார்குடியை சார்ந்த சமூக சேவகர்கள்; வேத பாடசாலை நடத்துபவர்கள். நடுவில் இருப்பவர் zoho முதலாளி. பெயர் ஶ்ரீதர் வேம்பு.18000 கோடி சொத்து வைத்து இருப்பவர். எளிமை , இறைப்பணி, மக்கள் பணி. Image
அழகாக அமெரிக்க குடியுரிமை பெற்று புகழின் உச்சியில் வாழ்ந்து இருக்கலாம். ஆனால் கிராமத்தில் தான் இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் உள்ளது என தீர்மானித்து கும்பகோணம் அருகில் வாழ்ந்து வருகிறார்.
நம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஆர்வம் இல்லாமல் அயல் நாட்டின் அநியாயமான தனி மனித சுயநலம் தான் முக்கியம் , அது குடும்பத்தினர் மற்றும் நம்மைச் சார்ந்தவரை பாதிக்கும் என்றாலும் கவலைப்படாமல் இருக்கும் இக்கலிகாலத்தில் இப்படி பட்ட மனிதர்.
Read 5 tweets
18 Jan
திருவாரூர்:

நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்!

🇮🇳🙏1 Image
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். 🇮🇳🙏2
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 🇮🇳🙏3
Read 20 tweets
17 Jan
பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு, அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் கொடுத்த மகா பெரியவா.
குழந்தை மேல பால் வாசனை இருந்தா, பூனை வந்து நக்கும், சாபம் விலகும்னு முன்கூட்டியே தீர்மானிச்சு, புஷ்பத்தால குழந்தையோட தேகம் முழுக்க பாலைத் தடவினாரே

பெரியவாளின் தீர்க்க தரிசனம்.
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)

ஒருசமயம் ஸ்ரீமடத்துல மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். அப்போ அவரை தரிசிக்க, கையில சின்னக் குழந்தையோட வந்திருந்தா ஒரு தம்பதி.
Read 20 tweets
17 Jan
திமுக பதவிக்கு வருவதற்க்கு 100%வாய்ப்பு இல்லை.

ஒருவேளை வந்தால்!

திமுக தலைகள் மீது உள்ள பல ஆயிரம் வழக்குகள்,திமுக பாரதி கூறிய நீதிகளை வைத்து ஏதுமில்லாமல் செய்வார்கள்.

அதுபோக இப்போதுவரை திமுக தலைகள் அபகரிப்பில் உள்ள சொத்துக்கள் நிலை,அவர்களுக்கே சொந்தமாகும்.
காவல்துறையில் திமுக கட்சி தலைகள் கூறுவதே நடக்கும்.சட்டம் என்பது கேவலமாக மாறும்.

கோவில் சொத்துக்கள் நிலை மிக கவலைகிடமாகும்.

மதவியாபாரம் வளரும்.அதனால் பல குற்றங்கள் வெளிப்படையாக நடக்கும்.
திமுக தலைகளின் குடும்ப சொத்துக்கள் பல மடங்கு உயரும்.

சாமானியன் பெயரில் கணக்கு எழுதி திருடுவது தாராளமாக நடக்கும்.

அனைத்து தொழில்களுமே தொழிலதிபர்களிடம் இருந்து,திமுக தலைகளில் வாரிசுகள் கைப்பற்றுவார்கள்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!