#தமிழனத்தின்_தலைவர்_கலைஞர்
😍😍
👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,

👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,

👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,
👍#கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே #டைடல்_பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த #கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை
👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை #இலவசமாகவே_பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,

👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே #இலவச_மின்சாரம் தரும் என #விவசாயி கனவு கண்டதில்லை

#விவசாயிகள்_தம்பொருளை_தானே #விற்க_உழவர்சந்தை_வரும்,
👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும்,

👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை,

👉கிராம மாணவனுக்காக
#நுழைவுத்தேர்வைரத்து செய்து தம் பிள்ளைகளும் #மருத்துவராகும் என எந்த #கிராம_பெற்றோரும் கனவு கண்டதில்லை
👏ஆனால் இது அத்தனையும் நடந்தது, அதன் பின்னே #தமிழகத்தின்_வளர்ச்சி குறித்து கனவு காணும் #பிதாமகன்
ஒருவர் இருந்தார்.

👏சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்

👉#எந்த_உயரிய_தொழில்நுட்பமும் #தமிழகத்தில்தான்_அறிமுகப் #படுத்தப்பட்டது,
👉#சென்னை_ஆட்டோமொபைல் #நகரமாக மாற்றப்பட்டது.

👉#சமத்துவபுரம் அமைக்கப்பட்டது,

👉#குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது,

👉#நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது,

👉#காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது.

👉#பெண்கள் முன்னேற்றத்திற்கு, #சொத்துரிமை,
👉மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் #மகளிர்_குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.

💪இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி
ஆட்சி #தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள்,

💪#உங்களுடன்_அந்தக்கட்சிக்காக #கொடி_பிடிக்கிறேன்_கோஷம் #போடுகிறேன்.
💪அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும்
💪அவரை #கொண்டாடுவதும்தான் #எனக்கு_வேலை,
💪எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது #உதயசூரியனையும்_தலைவர்
#கலைஞரையும்தான்.

#திராவிடத்தலைவன் ✍🖤❤
உம் மீதும் தமிழ் மீதும் கொண்ட பற்று என்றும் மாறாது😍😍

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with R PADMAVATHY SURESH MBA.,

R PADMAVATHY SURESH MBA., Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @PadmavathyR1

19 Jan
வாக்கு என்ற ஆயுதம் போதும் 😍
😎👉திமுக ஆட்சிக்கு* வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த *பார்ப்பனர்களின் விருப்பம்*.

😎ஏன் திமுக வரக்கூடாது???
அவர்கள் விரும்புகிறார்கள் என்று *அவர்களை ஆதரிக்கும் தமிழ் சாதிகள் யோசிக்கின்றனவா*..?

😎😍திமுக ஆட்சிக்கு வந்தால்...
😎 *ஆர் எஸ் எஸ் அஜென்டாக் களை* நிறைவேற்ற முடியாது..!

😎*திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆன்மீகம்* என்ற பெயரில் *மக்களை முட்டாளாக்க முடியாது*..!!

😎*திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகத்தில் *பார்ப்பனிய மேலாண்மையை தொடர முடியாது*..!
😎*திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களுக்கு நிகராக *தமிழர்கள் உயர் பதவிக்கு வந்து விடுவார்கள்*..!

😎*திமுக* ஆட்சிக்கு வந்தால் *குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜ சர்மா*, போன்ற பரதேசிகள் *அரசை மிரட்ட முடியாது

😎திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ந்து விடும்
Read 13 tweets
19 Jan
🛑 *இந்த செய்தி அனைத்து இந்தியமக்களிடமும் கொண்டு சேருங்கள் பிஜேபி காரன் மோடி என்று சொல்லுபவன் தேச விரோதி நாயை அடிப்பது போலவே அடியுங்க 🛑* 🛑 *இந்தியாவை காப்போம்* "பாஜக அரசின் திட்டமிட்ட தேர்தல் நாடகமே புல்வாமா தாக்குதல்" என்று பாஜகவின் அரசியல் நாடகத்தை
அம்பலப்படுத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்திக்கு கொலை மிரட்டல், வழக்கு என பல வழிகளில் மிரட்டல் விடுத்தது சங்கி கூட்டம்.

தற்போது அது உண்மையென
மும்பை காவல்துறையினர் உறுதிபடுத்தி உள்ளனர்.

அர்னாப் கோசாமியின் WhatsApp chatஐ வெளியிட்டுள்ள
மும்பை காவல்துறை புல்வாமா தாக்குதல் நடக்க போகிறது என்று மூன்று நாட்களுக்கு முன்பே அர்னாப்புக்கு தெரியும் என்று வெளியிட்டிருக்கிறது.
google.com/amp/s/amp.scro…

“this will sweep the polls” எனபதன் அர்த்தம் என்ன?

இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தி அப்பாவி இராணுவ வீரர்களை பலிகொடுத்த
Read 4 tweets
8 Jan
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் முத்தமிழ் அறிஞர் எங்கள் கலைஞர்😍😍....

கலைஞருக்கு தெரியும்..
விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று.

அதனால் தான்...!
வள்ளுவனை வானுயர நிறுவினார்.
😍😍சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் எங்கள் கலைஞர்....

கலைஞருக்கு தெரியும்...
வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று..

அதனால் தான்...!
திருக்குறளை முன்னிலை படுத்தினார்.

கலைஞருக்கு தெரியும்..
சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று...
😍😍சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் எங்கள் கலைஞர்....

அதனால் தான்...!
கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.

கலைஞருக்கு தெரியும்...
மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று..

அதனால் தான்...!
சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார்...
Read 6 tweets
29 Dec 20
மாபெரும் தலைவர் கலைஞர்.

1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.

2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.

3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான்.

4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான்
மாபெரும் தலைவர் கலைஞர்.

5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான்.

6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.

7.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
மாபெரும் தலைவர் கலைஞர்.

8.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.

9.தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.

10.அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.

11.IT யில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.
Read 5 tweets
29 Dec 20
#Reject_Jio
விவசாயிகளுக்காக ஒவ்வொரு தனி நபரும் வீட்டிலிருந்தே போராட முடியும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான்.

ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள்
#Reject_Jio
ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்...

ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள்,
#Reject_Jio
புதிய வேளான் சட்டத்தை எதிர்கிறேன் ஒட்டுமொத்த விவசாயிகளின் முதலாளியாக துடிக்கும் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணித்து வெளியேறுகிறேன் என்று கூறுங்கள், அது போதும்...

ஒரு நபர் ஜியோவை புறக்கணித்தால் ஒரு வருடத்திற்கு 1800ரூபாய்

நூறு பேர் தவிர்த்தால்
ரூ.1,80,000
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!