இளைஞர்கள் விரும்பும் மாற்றத்தை தாமரை தரும்: மேற்கு வங்கத்தில் மோடி
மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் விரும்பும் மாற்றத்தை தாமரை தரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஹூக்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியது:
"பண கலாசாரம், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்டவை இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. அரசியல் மாற்றத்துக்காக மட்டுமில்லாமல் மேற்கு வங்கத்தின் மாற்றத்துக்காகவே பாஜக அரசு அமைய வேண்டும்.
இளைஞர்கள் விரும்பும் அந்த மாற்றத்தை தாமரை கொடுக்கும். நிஜ மாற்றத்தின் நம்பிக்கையில் இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மேற்கு வங்கத்தில் பாஜக அரசை அமைக்க வேண்டும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொழில் துறை கொள்கைகளில் பாஜக அரசு மாற்றங்கள் கொண்டு வரும். உடனடி மாற்றத்துக்காக துரித முடிவுகள் எடுக்கப்படும்.
மாநில அரசு பணியாற்றும் விதத்தைப் பார்த்தால் ஏழை மக்களுக்கு குடிநீர் போய் சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை. மண்ணின் மகள் முழக்கத்துக்கு திரிணமூல் அநீதி இழைப்பதையே இது காட்டுகிறது. அவர்களை மன்னிக்கலாமா?
விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக பணத்தை செலுத்திகிறது. ஆனால், பணம் சார்ந்த பயன்களைப் பெறும் திட்டங்கள் திரிணமூலின் மிரட்டிப் பணம் பறித்தல் கும்பலின் அனுமதியில்லாமல் ஏழை மக்களைச் சென்றடைவதில்லை.
இதனால்தான், திரிணமூல் தலைவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள். சாதாரண குடும்பத்தினர் ஏழைகள் ஆகின்றனர்.
அம்பான் புயல் நிவாரணப் பணிகளுக்காக மேற்கு வங்க திரிணமூல் அரசுக்கு மத்திய அரசு ரூ. 1,700 கோடி வழங்கியது. மாநில அரசு அதில் வெறும் ரூ. 609 கோடியை மட்டுமே செலவிட்டது. மீதமுள்ள ரூ. 1,100 கோடியை திரிணமூல் கையாடல் செய்துவிட்டது."
மேற்கு வங்க மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமணி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
* ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.
* திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
* கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களன் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.
👆🏼 ** இராமசாமி நாயக்கர் ஹரிஜன மக்களுக்காக போராடியவர்அல்ல. உண்மையில் ஹரிஜன மக்களின் தந்தை மதுரை வைத்தியநாத ஐயர் தான்.
தமிழ்நாட்டின் திராவிட கட்சிக்களால் மறைக்கப்பட்ட அல்லது மறைக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகியும் ஹரிஐன மக்களின் தந்தை என்றும் அழைக்கப்பட்ட மதுரை வைத்யநாத ஐயர். ...தியாகி கக்கன் இவருடைய சீடர்.
மொழிப்போர் தியாகிகள் என இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வேடிக்கை பார்க்கும் போது அடிபட்டு இறந்தவர்களை ஆண்டுக்கு ஒரு முறை நினைவில் கொள்கிறார்கள் ..இவர் என் ஜாதி என தேசியத் தலைவர்களை ஸாதி வட்டத்தில் அந்த அந்த ஜாதியினர் தத்தெடுத்து ஆண்டுக்கு ஒருமுறை குருபூஜை அன்று நினைவு கூறுகின்றனர்.
இந்தியா அதனை சத்தமில்லாமல் சாதித்து காட்டியிருக்கிறது விவரிக்கிறது இந்த தொகுப்பு
உலக வரலாற்றில் முதன் முறையாக ராணுவ துருப்புக்களை போருக்கான ஆயுதங்களுடன் முழுமையாக களம் இறக்கி சண்டை நடைபெறாமல் வெற்றி பெறுவது என்பது அசாதாரணமானது. அது இந்திய வரலாற்றில் நடந்துள்ளது
இந்தியா அண்டை நாடுகளுடன் கூட்டாக களம் இறங்கவில்லை. அத்துமீறல் இல்லை. ரத்தக்களறி இல்லை அட இவ்வளவு ஏன் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை.
ஆனாலும் உலகின் இரண்டு பெரிய ராணுவத்தினர் களம் இறங்கிய தளத்தில் சீதோஷ்ண நிலை மனிதர்கள் வாழும் சூழலும் இல்லை. பனி அளவுக்கு அதிகமாக இருந்தது
ஒரு வாரம், இரண்டு வார முற்றிகை அல்ல. 2 வருட முற்றுகை.. சீனா ராணுவம் 3 முறை போர் பயிற்சி செய்தது, இருந்தும் அசரவில்லை இந்தியா. அமைதி மட்டுமே காத்தது
இங்கே தான் ஒரு சம்பவம் நடந்தது..
இந்திய ராணுவத்தினர் தொடை அளவு பனியில் கபடி விளையாடிக் கொண்டு இருந்தனர்.
காங்கிரஸ் எம்எல்ஏவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ரூ.450 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல்
மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ நிலே தாகாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 450 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அன்று பெதுல் மற்றும் சத்னா மாவட்டங்களில் உள்ள 22 இடங்கள், மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
கும்பலாக சுற்றுவோம் தொக்கா மாட்டிக்கிட்டா அய்யோ அம்மான்னு கத்துவோம்..! கிராம புள்ளிங்கோஸ் சோகங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு மாணவனை முட்டிபோடவைத்து அடித்து உதைத்து அதனை முக நூலில் பதிவிட்ட மாணவனை எதிர் தரப்பு பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பலாக சுத்துவதும், எதிர் தரப்புகிட்ட சிக்கிகிட்ட அய்யோ அம்மான்னு கத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கும் நகர்புறத்து புள்ளிங்கோக்களுக்கு எந்த விதத்திலும் குறையாமல் கிராமத்திலும் வீண் வம்பு இழுக்கும் முக்கால் பேண்ட் புள்ளீங்கோஸ் பெருகிவிட்டனர்..!
குஜராத் உள்ளாட்சி தேர்தல்: 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை
ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், அங்குள்ள 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.
குஜராத்தில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. அதில், ஆமதாபாத் மாநகராட்சியில் 192 வார்டுகள், சூரத் மாநகராட்சியில் 120 வார்டுகள், வதோதரா மாநகராட்சியில் 76 வார்டுகள், ராஜ்கோட் மாநகராட்சியில் 72 வார்டுகள், பவ்நகர் மாநகராட்சியில் 52 வார்டுகள், ஜாம்நகரில் 64 வார்டுகள் உள்ளன.
கடந்த 2015 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆமதாபாத்தில் பா.ஜ., -143; காங்கிரஸ் -48 வார்டுகளிலும், சூரத்தில் பா.ஜ.,-80; காங்கிரஸ் - 36 வார்டுகளிலும், வதோதராவில் பா.ஜ.,-58; காங்கிரஸ் - 14 வார்டுகளிலும், ராஜ்கோட்டில் -பா.ஜ.,38; காங்கிரஸ் -34 வார்டுகளிலும்;